Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:25:27 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
கருத்துக்கள்
எண்ணிக்கை
40429
பக்க எண்
1/4043
பக்கம் செல்ல
செய்தி: நோன்புப் பெருநாள் 1441: மே 24 ஞாயிற்றுக்கிழமை பெருநாள்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ZAHIR HUSSAIN (Chennai) [25 May 2020]
IP: 45.*.*.* United States | Comment Reference Number: 46508

கொரோனா லாக்டவுன் வந்ததும்தான் வந்தது நாள் கிழமை தேதி தெரியாம நம்ம அட்மினும் (24 ம் தேதி செவ்வாய் கிழமைன்னு) வடிவேலு மாதிரி கண்பியூஸ் ஆகிட்டார் போல பாவம்

Moderator: திருத்தப்பட்டது! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நோன்புப் பெருநாள் 1441: மே 24 ஞாயிற்றுக்கிழமை பெருநாள்! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Ahamed (Hong Kong) [25 May 2020]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 46507

தலைப்பை பார்த்ததும் பகீர்னு ஆயிட்டு.. கொஞ்சம் பார்த்து பண்ணுங்க..

Moderator: திருத்தப்பட்டது! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நோன்புப் பெருநாள் 1441: மே 24 ஞாயிற்றுக்கிழமை பெருநாள்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Ahamed (Hong Kong) [25 May 2020]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 46506

தலைப்பை பார்த்ததும் பகீர்னு ஆயிட்டு.. கொஞ்சம் பார்த்து பண்ணுங்க..

Moderator: திருத்தப்பட்டது! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: COVID 19: ரமழான் மாதம் ஊரடங்கு நடைமுறையிலிருக்கும் நாட்களில் பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள் காவல்துறையால் அறிவிப்பு! “மெகா / நடப்பது என்ன?” தகவலறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...முஸ்லிம்களுக்கு இந்தியா சொர்க்க பூமி
posted by mackie noohuthambi (kayalpatnam) [25 April 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46504

முஸ்லிம்களுக்கு இந்தியா சொர்க்க பூமியாக இருக்கிறது என்று முக்தர் அப்பாஸ் நக்வி என்ற பிஜேபி அமைச்சர் மிக தெளிவாக சொல்லிவிட்டார்.

இனி பள்ளிவாசல் என்ன நோன்பு என்ன பெருநாள் என்ன எல்லாமே சொர்க்கத்தில் இருக்கிறது. காவல் துறை செய்தியும் இந்த கூற்றை உறுதிப்படுத்துகிறது....

வேடிக்கையான மனிதர்கள் வேடிக்கையான உலகம்.

இங்கு காரோண வைரஸ் அதன் தாக்கத்தை அதிகப் படுத்தியுள்ளது. முஸ்லிம்களை குறிவைத்து இந்த வைரஸ் பரவ முஸ்லிம்களே காரணம் என்று சொல்கிறார்கள். இப்போது முஸ்லிம்களுக்கு தேவை பொறுமை மட்டுமே அவர்களுக்கு தேவை அல்லாஹ் மட்டுமே அவனே எல்லோரையும் இந்த இழி நிலையிலிருந்து முஸ்லிம்களை பாதுகாத்து அருள் புரிவானாக வீடுகளை இறை இல்லங்களாக மாற்றுவோம் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம். கொடிய நோயும் இந்த நாட்டிலிருந்து வெளியேறவும் முஸ்லிம்களுக்கு உதவி செய்யும் நல்லாட்சி மலரவும் து ஆ செய்வோம். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1441: இன்றிரவு ரமழான் தலைப்பிறை தென்பட்டால் தெரிவிக்க வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Fuad (Singapore ) [24 April 2020]
IP: 115.*.*.* Singapore | Comment Reference Number: 46503

அஸ்ஸலாமு அலைக்கும்.

சிறு மக்கா என்று அழைகக்கூடிய காயல் மாநகரத்தின் கண்ணியத்திற்குரிய ஆலிம் பெருமக்கள், ஆலிம்களை உருவாக்கித் தரும் இரு பெரும் மத்றஸா நிர்வாகிகளே, நமதூரில் ஐக்கியத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்டிற்கும் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகளே, மரியாதைக்குரிய கத்தீப்மார்களே நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றென்னறும் நிலவுமாக.

நமதூர் பள்ளிகளில் பாங்கு சொல்லும் நேரங்கள், நோன்பு பிறை அறிவிப்பதில், பெருநாட்கள் கொண்டாடுவதில் இவைகள் அனைத்திலும் நாம் பல காலமாக பிரிந்திருக்கிறோம். இறைவன் கூறுகிறான். “ ஒற்றுமையென்னும் கயிறை கூட்டமாக கட்டிப் பிடியுங்கள்”. நாமும் அந்த கயிறை நிச்சயமாக பற்றிப் பிடிக்கத்தான் செய்கிறோம். அதில் சந்தேகமில்லை. ஆனால், ஒற்றுமையில்லாமல் பிரிந்து, பிரிந்து பிடிக்கின்றோம்.

மரியாதைக்குரிய ஆலிம் பெருமக்கள், மத்ரஸா நிரவாகிகள், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகளுடன் ஒன்றிணந்து நமது ஊரில் ஏற்பட்டிற்கும் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்க முயற்சி செய்யவுங்கள். காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையும் இந்த விஷயத்தில் நிச்சயமாக முழு முயற்சி எடுத்து இன்ஷா அல்லாஹ் இந்த ரமளான் மாத்திலேய நல்ல முடிவை அறிவிப்பார்கள் என மனதாற நம்புவோம். நமதூரில் ஐக்கியத்தை கட்டிக் காப்பதற்காகவே அமைக்கப்பட்ட ஒரு மகத்தான அமைப்பு.

எல்லாம் வல்லாஹ் நமக்குள் ஒற்றுமையையும், நமது ஹலாலான ஹாஜாத்துக்களையும் நிறைவேற்றித் தருவானாகவும். ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: COVID 19: நாளை முதல் அரசு மருத்துவமனை இயங்கும்! சுகாதாரத் துறையின் தகவலை மேற்கோள் காட்டி “மெகா / நடப்பது என்ன?” தகவலறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...காயல்பட்டினத்தில் இயங்கி வரும் ஒரே இணையதளம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [11 April 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46502

நன்றி மீண்டும் வருக ..

நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த இந்த இணையதள ஆசிரியர் மீது எனக்கு நேரடி தொடர்பு இருந்ததால் அவரிடம் கேட்டேன் ஏன் இந்த தேக்க நிலை? latest news தரும் நீங்கள் late news (மறைந்தவர்கள் செய்தி மட்டும் போடுகிறீர்கள் )என்ன நடந்தது என்று கேட்டேன் அவர் கொஞ்சம் பிஸி என்று சொன்னார். இப்போது மீண்டும் களத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாடு காணாத ஊரடங்கு நான் எனது 70 அகவையை தாண்டி வந்திருக்கிறேன், இலங்கையிலும் இப்படி ஒரு ஊரடங்கை நான் பள்ளிக்கு செல்லும் காலத்தில் அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் இப்படி ஒரு கடுமையான கொடுமையான ஊரடங்கை நான் சந்தித்ததில்லை.

மத ரீதியாக நோய்கள் வருவதில்லை அது CAA சட்டங்கள்போல் இஸ்லாமியர்களை மட்டும் குறிவைத்து வரும் நோய்கள் அல்ல. நமது முதல்வர் அவர்கள் சொல்வதுபோல் ''நோய் நேரம் பார்த்து ஆள் பார்த்து வருவதில்லை. நோய் வந்துவிட்டால் அதை எப்படி நீக்குவது என்று யோசிக்க வேண்டும் மருத்துவர்களை அணுக வேண்டும் அவர்கள் சொல்படி அவர்கள் தரும் மருந்துகளை சாப்பிட வேண்டும்''. இன்னும் ஒன்று அவர் சொல்ல தவறியது நீங்கள் வணங்கும் இறைவனிடம் இந்த நோயிலிருந்து என்னையும் ஏன் குடும்பத்தையும் இந்த நாட்டு மக்கள் எல்லோரையும் நீ காப்பாற்று இறைவா என்று இரு கரம் ஏந்தி பிரார்திக்கவேண்டும்.

நமது நாடு ஆன்மீக நாடு. பல மதங்கள் இங்கு இருந்தாலும் அவரவர்கள் மதத்தை பின்பற்ற அவர்களுக்கு பூரண உரிமை உண்டு. ஆனாலும் மக்கள் நலம் கருதி அரசு சொல்லும் யோசனைகளை கேட்டு எல்லா மதத்தினரும் கட்டுப் பட்டு அவரவர்கள் மத அனுஷ்டானங்களை பொது வெளியில் செய்வதை நிறுத்திவிட்டு அவரவர்கள் வீட்டிலேயே அதை செய்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த நாட்டின் பிரதமர் இன்னும் அந்த இஸ்லாமிய மதத்தை - அந்த வெறுப்புணர்வை காட்டியே மக்களை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். காயல்பட்டினத்தில் ஒருவருக்கு நோய் என்றால் அவரை மட்டும் தனிமைப்படுத்தலாம் அவர் வாழும் முழு தெருவையும் அதன் மக்களையும் தனிமைப் படுத்துவதில் நமது ஆட்சி தலைவருக்கு நமதூரின்மீது இப்படி ஒரு காழ்ப்புணர்ச்சி எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை.

ஆட்சி தலைவரும் ஒரு மனிதர்தான் மனித நேயம் நிறைந்திருக்க வேண்டிய நமது ஆட்சி தலைவரே நமதூருக்கு எதிராக நமதூர் மக்களுக்கு எதிராக பல சட்டங்களை திணிக்கிறார் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.முஸ்லிம்களுக்கு ஆயுதம் ஏந்த தெரியாது என்பதல்ல அவர்களை இஸ்லாம் அப்படி வார்த்தெடுக்கவில்லை வளர்த்தெடுக்கவில்லை.

எங்களுக்கு சொல்லப் பட்டதெல்லாம் நபிகள் நாயகம் போதித்ததெல்லாம். உங்களுக்கு துன்பம் சோதனை வரும்போது பொறுமையாக இருங்கள் உங்களுக்கு இன்பம் வரும்போதும் நல்வாழ்வு வரும்போதும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் இதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம் . ''இறைவா எங்கள் பாவங்களால் இந்த சோதனையை நீ தந்திருந்தால் எங்களை மன்னித்து இந்த நோயை எங்கள் ஊரிலிருந்தும் இந்த நாட்டிலிருந்தும் நீ அகற்றி விடு எல்லோருக்கும் நீ நல்ல சுகத்தை கொடு'' என்று பிரார்த்திக்கிறோம்.

நோய் மதம் சார்ந்து வருவதல்ல அதை நீக்குவதற்கு மருந்து குடிக்கலாம் . மாலையில் கை தட்டுவதாலோ இரவில் விளக்கை அணைப்பதாலோ எந்த நோயும் நீங்கிவிடும் என்று எந்த ஆன்மீக தலைவரும் நமக்கு போதிக்க வில்லை. மாண்பு மிகு ஆட்சித்தலைவர் அவர்களும் இதற்கு விதி விலக்கல்ல எல்லோரையும் உங்கள் சொந்தம்போல் நேசியுங்கள் அவர்கள் துன்பங்களை நீக்க அல்லும் பகலும் பாடுபடுங்கள். காய்தல் உவத்தல் அகற்றி உங்கள் சேவை எல்லா மதத்தினரையும் வந்து அடையட்டும். இறைவன் உங்களுக்கும் நல்ல சுகத்தை தருவானாக.

தீதும் நன்றும் பிறர் தர வாரா....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: COVID 19: அரசு அறிவிப்பை மீறி காயல்பட்டினத்தில் மளிகை & காய்கறிக் கடைகளை மூட உத்தரவு! தூ-டி. மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்ப்பைப் பதிவு செய்திட “மெகா / நடப்பது என்ன?” வேண்டுகோள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Nizam (India) [06 April 2020]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46501

மாண்புமிகு முதல்வருக்கு அவரது Facebook எழுதிய கடிதம்

அய்யா

நான் காயல்பட்டினம் பகுதியை சார்ந்தவன் எங்களது ஊரில் இரண்டு நபர் தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து corono பாசிட்டிவ் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை அவர்கள் வாழும் பகுதியை சீல் இட்டு போலிஸ் கட்டுபாட்டில் உளளது வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் நபர் களும் தாங்களே விருப்ப தனிமையில் உள்ளனர்

ஆனால் அதை காரணம் காட்டி மொத்த ஊரையும் corona உளளது போல சித்தரித்து இந்த ஊரின் அத்தியாவசிய தேவையான மளிகை கடைகளை மூட உ‌த்தரவு போட்டு இருக்கார் மாவட்ட ஆட்சியர். இது corono பரவலை எ‌ந்த விதத்திலும் தடுக்க செய்யாது இது அன்றாடம் காய்ச்சி கள் இதை நாடிய உள்ளனர் இது ஊரில் பசி பஞ்சம் சமுக சீரழிவை உண்டாக்கும்.

காலில் புண் ஏற்பட்டால் புண்ணை அகற்றும் நடவடிக்கையை தான் செய்ய iவேண்டுமே தவிர காலை அகற்றும் செயல் எவ்வளவு விபரீதம் அது போல korana பாதித்த நபர்கள் இருக்கும் தெருக்களை தனிமை படுத்தல் சரியான நடவடிக்கையே தவிர 50000 வாழும் ஊரில் அத்தியாவசிய உணவு பொருள் விற்கும் மளிகை கடைகளை மூடுவது அபத்தம்.

இதனால் பச்சிளம் குழந்தைகள் பால் கிடைக்காமல் இறக்க வாய்புள்ளது. கடும் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த வர்கள் முதியவர்கள் பெண்கள் நேரில் சென்று கூட்ட நெருக்கடி சாமான் வாங்க முடியாமல் பட்டினி கிடைப்பது உறுதி இதற்கு பதிலாக மளிகை கடைகளை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு கொடுத்து மக்கள் முகமூடி அணிந்து 3 அடி இடைவெளியில் நின்று சாமான் வாங்குமாறு செய்ய நடவடிக்கை செ‌ய்ய‌ வேண்டும்.

விஸ்வரூபம் படம பிரச்சனை வந்த போது சில பாதகங்கள் இருந்தாலும் எப்படி புரட்சித்தலைவி தங்கத் தாரகை அம்மா எப்படி தனது மதி நுட்பத்தை பயன்படுத்தி சிறுபான்மை நலன் காத்தார் ஆகையால் சிறுபான்மையினர் மேல் மிகுந்த அக்கறை கொண்ட அம்மாவின் கொள்கை ஏற்ப இந்த மளிகை கடைகளை மற்ற ஊரில் இயங்குவது போல இயங்க வைக்க வேண்டும்.

தாங்கள் நான் முன்பு எழுதிய குடியுரிமை சட்ட கவிதையை லைக் பண்ணியது இருந்தே தெரிந்து கொண்டேன் தங்கள் இவ்வளவு பெ‌ரிய பதவியில் இருந்தாலும் ஒரு சாதாரண குடிமகனின் கருத்தை மதிப்பவர் என. அது போல இந்த கோரிக்கை யேற்று ஆவன செய்ய வேண்டுகிறேன்

வாழ்க அண்ணா நாமம்
வளர்க புரட்சி தலைவர் புகழ்
வெல்க அம்மாவின் வீரம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Nizam (India) [03 April 2020]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46500

,,,இரண்டாவது  உலக யுத்தம் நடந்த பிறகு இந்த corono தான் மிகபெரிய உயிரிழப்பை பொருளாதார பாதிப்பை  ஏற்படுத்தும் என சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்

இது முன்று விதமாக பிரிக்கப்படுகிறது. இலேசான நடுத்தர வலுவானது. இலேசான என்பது சாதாரண சளி காய்ச்சல் இருமல் தடுமல் அதற்க்கு மருத்துவரை கண்டு மாத்திரைகள் சாப்பிட்டால் சரியாகிவிடும். நடுத்தர என்பது முன்பு சொன்னது கூட விடாது காய்ச்சல் தலைவலி ச‌ளி இல்லாத வறட்டு இருமல் உடல் வலி இருந்தால் மருத்துவர் corono சோதனை எடுத்து பாசிட்டிவ் என்றால் தனி முகாமில் சேர்க்கப்பட்டு corono வுக்கு உரிய மருந்துகள் உட் கொண்டு பிறகு corono வைரஸ் எக்ஸ் ரெயில் அது இல்லை என்று தெரிந்தால் வீட்டுக்கு அனுப்ப படுவர். வலுவானது என்பது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நுரையீரல் வியாதி உயர் இரத்த அழுத்தம் உயர் சக்கரை வியாதி உள்ளவர்கள் அதிதீவிர சிகிச்சை கொடுக்க பட்டு காப்பாற்ற படுவர்.

ஹைதராபாத் சார்ந்த மூத்த மருத்துவர் டாக்ட்டர் ரெட்டி என்பவர் கூறுகிறார் இந்தியாவில் வந்திருக்கும் வைரஸை வீரியம் குறைவானதாக உள்ளதாகவும் வெயில் வரும் போது corono மடிந்து விடும் என்றும் நமது மக்களுக்கு இதை எதிர்க்கும் சக்தி உடலில் உல்லது என்று கூறுவது ஆறுதலான செய்தியாகும். இதில் மரு‌த்துவ‌ர் கூறும் நோய் எதிர்ப்பு சக்தி என்பதைப் நாம் எவ்வாறு அதிக படுத்து வதில் தான் corono மட்டுமல்ல எல்லா வியாதி களில் இருந்தும் பாதுகாத்து கொள்ளலாம் குறிப்பாக காய்கறி சூப் பூண்டு பால் மிளகு காரட் சிறிய வெங்காயம் திணை கரு சீரகம் துளசி போன்றது அடிக்கடி உட் கொள்ள வேண்டும். காய்ச்சல் சளி ஏற்பட்டால் கை மருந்து என்று இருக்காமல் மருத்துவரை கண்டு ஆங்கில மாத்திரைகளை சாபிட வே‌ண்டு‌ம் 70 சதவிகிதம் ஆல்கஹால் கலந்த handwash liquid கொண்டு ஒரு மணிக்கு அல்லது அடி‌க்கடி குறிப்பாக இயற்க்கை உபாதை செல்லும் போது சாப்பிடும் முன்பு கை கழுவ வேண்டும் பொது இடங்களான பள்ளி வாயில்கள் பள்ளிக்கூடங்கள் வணிக வளாகங்கள் கடற்கரை போன்ற இடங்களில் சமுக அமைப்புகள் இந்த liquid செலவை ஏற்கலாம் வெளியே செல்லும் போது முகமூடி கர்சீப் கொண்டு மூடி கொள்ள வேண்டும் கூட்டம் கூடும் இடங்களில் இடைவெளி விட்டு நிற்கத் வேண்டும்

இந்தியாவில் ஏற்கனவே முஸ்லிம் களை ஒதுக்கலாம் என்று கங்கணம் கட்டி கொண்டு செயல்பட்டுவரும் மோடி அரசிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. இந்த corono பாதிப்பு மறை முகமாக ஒருவருட தத்துக்கு இருக்கும் என பொருளாதார நிபுண‌ர்க‌ள் கூறுகின்றனர் எனவே இந்த வருடத்தில் சிறு தொழில் க‌ல்வி மருத்துவ செலவு போன்ற வற்றில் வசதி படைத்திருக்கும் மனிதர்கள் தாங்கள் தங்களுக்கு தெரிந்த சமூகத்தின் நடுத்தர வறியவர்கள் என இனம் கண்டு உதவி செய்யலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அபூதபீயில் காயலர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Nizam (India ) [03 April 2020]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46499

Innalillahi wainnaailaihi rajiun hails first gulf expatriate family of kayalpatnam hope he worked in emirates airlines or gulf air very nice man may Allah give great jennath


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அகில இந்திய வானொலி திருநெல்வேலி நிலையத்தில் எழுத்தாளர் சாளை பஷீர்-இன் கதை ஒலிபரப்பு!! காலம் & அலைவரிசை விபரங்கள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..''.மண் மிட்டாய்'' தந்த மண்ணின் மைந்தன் வாழ்க !
posted by mackie noohuthambi (kayalpatnam) [03 March 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46498

மர்ஹபா ....மர்ஹபா ..சாளை பஷீர் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக .மிட்டாய் என்று தாளில் எழுதினால் இனிக்குமா..இனிக்கிறதே எப்படி?.

''தேன் என்ற சொல் தித்தித்திடுமா என்றும் தேள் என்ற சொல் கொட்டிவிடுமா.?'' என்று ஒரு பாடல் நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். ஆனால் மண் மிட்டாய் என்று பெயரிட்டு அது அகில இந்திய வானொலி வரை சென்று தமிழக மக்கள் மனங்களை இனிக்க செய்திருக்கிறது என்றால் அந்த சொல்லுக்கு இனிப்பு வடிவம் கொடுத்த ஷாளை பஷீர் அவர்களை இந்த ஊரே வாழ்த்த கடமை பட்டிருக்கிறது.

தமிழ் மணக்கும் சோலை எல்லாம் தேடினேன் உன்னை சான்றோர் தம் அவையெல்லாம் அலைய விட்டேன் கண்ணை ..என்று பேரறிஞர் அண்ணாவை அங்குமிங்கும் தேடிய இசை முரசு நாகூர் ஹனீபா இப்போதிருந்தால்....பிறைகொடியான் மஹ்மூது ஹுசைன் இப்போது இருந்திருந்தால் ....சாளை பஷீர் அவர்களை கவிதையால் புகழ்ந்திருப்பார்கள்.ஆனால் என் போன்றவர்களுக்கு அந்த திறமை சூனியமாக இருப்பதால் ஷாளை பஷீர் அவர்களை உளமார வாழ்த்துகிறேன் அவர்கள் தமிழ் சேவை தொடரட்டும்.

நமதூர் பாரம்பரிய மிக்க கவிஞர்களை பெற்றெடுத்த ஊர்...வரகவி புலவருக்கு விழா எடுத்தபோது அப்துஸ் சமத் அவர்கள் சொன்னார்கள்...''காயல்பட்டினம் வரகவியை மட்டுமா பெற்றிருக்கிறது வரையற்ற கவிஞர்களையல்லவா பெற்றிருக்கிறது'' என்று சொன்னார். ஒரு படி மேலே சென்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொன்னார்கள் ''காயல்பட்டினத்தில் காலெடுத்து வைத்தால் கல்லும் கூட கவி பாடும் கவிஞர்கள் வந்திருக்கிறோம் காவியங்கள் பிறக்காதோ'' என்று சொன்னார்.

சமீப காலத்தில் இப்படி ஒரு மிட்டாய் கதை வந்ததில்லை. அதுவும் மண் மிட்டாய் ஆச்சரியமாக இருக்கிறது துரதிர்ஷ்ட வசமாக இன்று மதிய வேளையில் தான் இந்த பதிவை பார்த்தேன்.மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் வேட்கை எனக்கு புரிகிறது. ஆனால் இந்த மண் இப்படிப்பட்டவர்களை வாழ்த்துவதற்கும் அவர்களுக்கு அங்கீகாரம் தருவதற்கும் ஏனோ தயங்குகிறது.

முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை

சிப்பிக்குள்ளே இருந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை எங்கே நன்மைகள் உண்டோ அவற்றை தேடித் பெறுவதே நமக்கு மகிமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
40429
பக்க எண்
1/4043
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved