Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:14:57 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameசாளை நவாஸ்
Placeசிங்கப்பூர்
Approved Comments297
Rejected Comments30
கருத்துக்கள்
எண்ணிக்கை
297
பக்க எண்
1/30
பக்கம் செல்ல
எழுத்து மேடை: சொல்லத்தான் செஞ்சேன்... செஞ்சி சாதிச்சிட்டாரு! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை நவாஸ் (சிங்கப்பூர் ) [23 September 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 37462

கட்டுரை மிக அருமை.

நேர்மையும் காலம் தவறாமையும் மாமாவுடன் ஒட்டி பிறந்தது. அதே போல்தான் அவர்கள் செய்யும் தொழிலும் இருக்கும். இது லாப நோக்கம் குறைவு சமுதாய சேவையே அதிகம்.

நானும் என் தாயாரும் கடைக்கு சென்று சில பொருட்கள் வாங்கினோம். கடை தூய்மை அமைதி என்று மனதுக்கு இதமாக இருந்தது கூடவே இயற்கை ஊதுபத்தி வேறு. ஒவ்வொரு உணவின் மருத்துவ குணம் மற்றும் அதை எப்படி சமைப்பது என்று சளைக்காமல் சொல்லிகொண்டிருந்தார் இந்த இயற்கை மருத்துவர்.

எல்லா மக்களும் கண்டிப்பாக போய் பலன் பெறுங்கள்.

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

- மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW தொழிற்சாலை, தனது விரிவாக்கம் பணிகளுக்கு, நிபந்தனைகளுடன் - மாசு கட்டுபாட்டு வாரியத்திடம் இருந்து, முதல் கட்ட அனுமதி பெற்றுள்ளது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salai S Nawas (Singapore) [21 May 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 35037

அவன் ஒழுங்கா தான் காய் நகதிட்டு இருக்கான். நாம் தான் இதைப்பற்றி அலட்டிகொள்ளாமல் சிதறுண்டு கிடக்கிறோம். இந்த செய்தியை பார்த்துட்டு ஒரு 30 கருத்துக்கள் சூடா வரும். அப்புறம் அவ்வளவுதான்.

திரும்பி இரண்டாம் கட்ட அனுமதி பற்றி செய்தி வரும், கருத்துக்கள் வரும் ...இப்படியே போயிட்டே இருக்கும்.

நம்ம தலைவிதி DCW வினால் பலபேருக்கு சாவுன்னு எழுதிவச்சி இருந்தால், மாற்றவா முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:காங்கிரஸ்க்கு வாக்களிக்காதீர்! [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salai S Nawas (singapore) [23 April 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 34552

எதார்த்தமான சிந்தனையை தூண்டும் கட்டுரை. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரயில்வே துறையிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பிப். 21இல் பெற்றுத் தரப்படும்! ரயில் மறியல் போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salai S Nawas (singapore) [21 February 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 33277

அப்படி உறுதிமொழி கொடுத்தாலும் கூட, நம்முடைய அதிருப்தியை காட்ட, மறியல் பண்ணாமல் கோஷம் மட்டும் போட்டு மீடியாகளின் கவனத்தை ஈர்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடையை நீட்டிக்க கோரி கோரிக்கை அனுப்ப - மாதிரி வாசகங்களுடன் - மின்னஞ்சல்கள் விபரம், நிகரி, எஸ்.எம்.எஸ். எண்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salai S Nawas (singapore) [19 February 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 33248

அனுப்பிட்டேன். இன்ஷா அல்லாஹ் , நல்லது நடக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 5வது வார்டு உறுப்பினர் கொடுத்த புகாரின் பெயரில் வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சிய்கம் தகவல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salai S Nawas (singapore) [13 February 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 33158

தம்பி ஜஹாங்கிர் க்கு பாராட்டுக்கள். இது போல் பல ஊழல்களையும் கையாடல்களையும் சந்திக்கு கொண்டு வந்து கயவர்களை அடையாளம் காட்டவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இன்று உலக புற்றுநோய் நாள்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தோருக்கும், சிகிச்சை பெறுவோர் நலனுக்காக இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் பிரார்த்தனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salai S Nawas (singapore) [05 February 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 33020

இந்த பரந்த மனப்பான்மையுள்ள பெரியவர்களின் துஆ வை இறைவன் ஏற்றுகொள்வனாக!!!! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த தந்தி டிவியின் உள்ளது உள்ளப்படி நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்து தொழிற்சாலை துணைத்தலைவர் பேட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salai S Nawas (singapore) [01 February 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 32916

என்ன புலம்புறார் இந்த ஆள். காசு கொடுத்த எப்படி வேண்டும்னாலும் பேசுவாங்க.

இவ்வளவு போராட்டம் நடத்தியும் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. அரசே அவர்களிடமிருந்து பிச்சை ஏந்தும் போது, எத்தனை உயிர் போனால் அவங்களுக்கு என்ன?

வேறு வழி இல்லை, தேர்தலை புறக்கணிப்பது தான் சரியான தேர்வு. காயலர்கள் ஒற்றுமையோடு நடந்தால், முடியும்.

அன்புடன்
-மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒரு வழிப்பாதையில் இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salai S Nawas (Kayalpatnam) [08 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32329

போன் போட்டால் எடுக்கமாட்டார்கள். நேரில் வந்து பார்க்கமாட்டார்கள். (C&P)

------------------------------------------------

இதே செய்திக்கான மற்றொரு கமெண்டில் (Comment Reference Number: 32319) நீங்களே 'போனில் பேசினேன், போனில் உறுப்பினர் அல்லது பொறியாளரிடம் விபரம் பெறச்சொன்னார்கள்” என்கிறீர்கள். ஒரு முடிவுக்கு வாருங்கள் - தலைவிக்கு போன் போட்டா எடுக்கமாட்டேன் என்கிறார்களா, எடுக்கிறார்களா?

====================================

நான் மழைகாலம் என்று சொன்னது கடந்த வருட மழைகாலம். தங்களின் விளக்கமோ .(???) (c&P)

--------------------------------------------------

அது சரி, பொதுப்படையாக எழுதிவிட்டு, அது போன வருஷம், அது அதுக்கு போன வருஷம் என்று சொன்னா எப்படி?

====================================

நீங்கள் அறிந்த வரை என்பதனை நிறுத்திவிட்டு உண்மையை பேசுங்கள். தயவு செய்து அடுத்தவர்களுக்காக வாதிடுவதை நிறுத்துங்கள்! (C&P)

---------------------------------------------------

பொது தளத்தில தவறான தகவலைத் தெரிவிக்கும்போது அதன் உண்மையை தெளிவு படுத்தவது அனைவரின் கடமை. எதையும் ஆதாரத்தோடு பேசுங்கோ.

45 சென்டி மீட்டர் தோண்டனும்...
வீட்டுக்கு தண்ணீர் வந்துடும்...
தலைவிக்கு கோரிக்கை கொடுத்தோம்...
என்று மனதில் தோன்றுவதை எல்லாம் எழுதிவிட்டு, உண்மைய பேசுங்க என்று அறிவுரையா? சபாஷ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒரு வழிப்பாதையில் இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salai S Nawas (Kayalpatnam) [08 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32325

அப்படி என்றால் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டினாள் செய்வார்கள் அல்லது செய்யாமாட்டார்கள் ? (C&P)

=========================================================

இது நியாயம்தானா? பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்காத நிலையில், நீங்கள் கூறுவது போல பூங்கா வசதி செய்து கொடுக்க நகர்மன்றத்தில் தீர்மானம் இயற்றினால், எந்தக் காரணத்திற்காக இந்தத் தீர்மானம் என்ற கேள்வி எழாதா?

=========================================================

மழை காலத்தில் தண்ணீர் தேங்குவது இயல்பே! ஆனால், சாலையின் உயரம் கூடுவதனால் வீட்டுக்குள் எளிதாக தண்ணீர் வந்து விடும் என்பது உங்களுக்கு தெரியாதா? (C&P)

=========================================================

தங்கள் விருப்பப்படி, 45 செ.மீட்டருக்கு சாலையைத் தோண்டி, 40 செ.மீட்டருக்கு அடுக்கு வைத்தால் தண்ணீர் சாலையில் தேங்கி, அது பாதிப்புக்குள்ளாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, 20 செ.மீட்டருக்கு சாலையைத் தோண்டப்பட்டு, 27.5 சென்டி மீட்டருக்கு அடுக்கு வைக்க அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சாலையில் தண்ணீர் தேங்காது.

மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் பெரிய நெசவு தெருவின் அகலமாக 35 அடி முதல் 40 அடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 10 மீட்டர் முதல் 12 மீட்டர் வரை அத்தெருவின் அகலமாகும். அமைக்கப்படும் சாலையின் அகலமோ 4.3 மீட்டர். வீடுகள் துவங்குவதற்கு முன்னர் 5.7 மீட்டர் முதல் 7.7 மீட்டர் (சாலை இல்லாத) நடைபாதைப் பகுதி. ஓடும் மழைத்தண்ணீர் வீடுகளுக்கு வராமல், நிலத்தால் உரிஞ்சப்பட கண்டிப்பாக இது போதுமான பகுதியாகும்.

=========================================================

என்னோட ஆதங்கமே மனு வாங்கிய நேரத்தில் சரி என்று சொன்னவர்கள் இன்று அதற்கு மாறாக ஒப்பந்தப் புள்ளி கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்? (C&P) =========================================================

நாம் அறிந்த வரையில் தோண்டி சாலைப்போடவேண்டும் என்ற கோரிக்கைதான் இருந்தது. அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்களின் ஆதங்கம் 45 சென்டி மீட்டர் தோண்டவில்லை, 20 சென்ட் மீட்டர் தான் தோண்டப்பட்டுள்ளது என்றால், இது போன்ற சாலைகளில் 45 சென்டி மீட்டர் தோண்டுவதுதான் சரி, 20 சென்டி மீட்டர் தோண்டுவது சரியல்ல என்ற அளவுகோலுக்கு வரவேண்டும்.

ஏற்கனவே நான் சொன்னது போல, நான் அறிந்த வரையில், தோண்டப்படும் சாலையின் ஆழம் - சாலை அமைப்பதில் ஓர் அங்கம்தான். அதுவே முழுமையானது அல்ல.

=========================================================

மழை காலங்களில் மழை தேங்கிய இடங்களை பார்வையிட சென்ற இவர்களுக்கு எங்கள் தெருவில் தண்ணீர் தேங்கி வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு சேரும் சகதியுமாக கிடந்தது இவர்களுக்கு தெரியாதா? எது தேவை ? எது அவசர தேவை என்பது கூட தெரியாதவர்களா இவர்கள்? (C&P)

=========================================================

தற்போதைய நகர்மன்றத் தலைவரைப் பொருத்த வரை பொதுமக்களை சந்திப்பதை அவர் தவிர்ப்பதில்லை. இது பல மக்கள் கூற நானே கேட்டிருக்கிறேன். செய்திகள் வாயிலாக பார்த்தும் இருக்கிறேன். தான் பதவி ஏற்ற சில வாரங்களில் முதல் முறையாக அவர் சென்ற பகுதி பெரிய நெசவு தெரு பகுதிதான் - ஒரு வழிப்பாதை குறித்த தகவல் பரிமாற்றத்திற்காக.

மழைக் காலத்தில் பெரிய நெசவுத் தெரு சாலை பாதிப்பில் இருந்தது அனைவரும் அறிந்ததுதான். இதை மறுக்க முடியாது. நகர்மன்றத் தலைவி அவர்கள் பேருந்தில் திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினம் பயணம் செய்தபோது இதை அனுபவித்து, வருந்திப் பேசியதையும் நான் அறிவேன்.

மழைக் காலம் துவங்க சில தினங்களுக்கு முன்னர்தான் (அக்டோபர்) சாலையைப் புதுப்பிக்க ஒப்பந்தக்காரருக்கு பணி வழங்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சாலையைப் புதுப்பிக்க இரண்டு வழிகள்தான் இருந்தன.

(1) புதிய சாலை போட வேண்டும். ஆனால் மழைக்காலம் என்பதால் அதிகாரிகளுக்கு தயக்கம்.

(2) மழைக்காலம் முடியும் வரை தற்காலிகமாக கல் அல்லது மண் போட்டு பள்ளங்களை சமப்படுத்த வேண்டும்.

சாலையைப் புதுப்பிக்க ஒப்பந்தக்காரர் தேர்வான நிலையில் இவ்வாறு சாலையை நிரப்பினால், ஒப்பந்தக்காரரின் லாபத்திற்கு செய்யப்படுகிறது - போன்ற விமர்சனங்கள்.

இதுதான் நான் அறிய நடந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
297
பக்க எண்
1/30
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved