Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:48:07 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameshuaib
Placejeddah
Approved Comments27
Rejected Comments5
கருத்துக்கள்
எண்ணிக்கை
27
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: “நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம் சார்பில் “இதுதான் நகராட்சி” விழிப்புணர்வு பரிசுப் போட்டி! வெற்றியாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் பணப்பரிசும், 25 பேருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shuaib (jeddah) [11 October 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44785

மாஷாஅல்லாஹ்!

நடப்பது என்ன? பணிகள் தொடரட்டும். தேர்வாகிய கட்டுரைகள் உடன் பிரசுரிக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

Moderator: இது கட்டுரையல்ல! பிரசுரத்தில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு, அதிலுள்ள வாசகங்களிலிருந்தே சரியான விடையளிக்கும் போட்டி. வாசகம், கேள்விகளை இச்செய்தியில் அடங்கியுள்ள பிரசுரத்தில் காணலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நான் கண்ட நகராட்சி: நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் வெளியிட்டுள்ள ஐந்தாண்டு கால நடப்புகள் குறித்த அசைப்பட தொகுப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ரே......
posted by shuaib (jeddah) [07 October 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44774

Well done Good Job. சரியான நேரத்தில் வந்த செய்தி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1436: பிறை தென்படாததால், ஜூன் 19 அன்று ரமழான் முதல் நாள்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shuaib (jeddah) [18 June 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41016

தம்பி சாலிஹ்....

தலைப்புக்கு மாற்றமாக செய்தி உள்ளது திருத்திக்கொள்ளவும்.

Moderator: தலைப்பு மாறி தவறுதலாக செய்தி இடம்பெற்றுவிட்டது. தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஊர்க் காதலர்கள்: காயல்பட்டினம் குறித்து தி இந்து நாளிதழில் சிறப்புக் கட்டுரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயலும், தமிழும்...!
posted by arabi shuaib (jeddah) [18 September 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 37345

சரியான தருணத்தில் பிறந்த தரமான பதிவு.

சகோ.சமஸ்… நாம் பேசும் காயல் தமிழிலேயே தனது ஆக்கத்தை தந்துள்ளார்.

"டு டு டு டு டூடு டுண்டுடூ
செக கின செக கின சேகு செந்தரி
கனமுறு லு லு லு லு லூலு லுல்லுழு
நிறைவானே..."

மேற்காணும் வரிகள் திருப்புகழுக்கு மறுப்புகள் பாடிய வரகவி காசிம் புலவர் (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக) அவர்களின் "திருப்புகழ்" நூலில் உள்ள வரிகள்.

மேற்கண்ட வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று எனது உம்மும்மா (வரகவி காசிம் புலவர் வழிவந்த ஏழாவது தலைமுறை இவர்) விடம் நான் சிறுவனாக இருக்கும்போது வினவினேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையை இந்த வரிகள் பேசுவதாக சொன்னார்கள் (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக).

தமிழ் ஒற்றை எழுத்துக்களின் வீரியத்தை அன்றே தனது நூலில் நிறைவாகத்தந்த வரகவி காசிம் புலவர் அவர்கள் பிறந்த மண் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

மேலும்; வரகவி காசிம் புலவர் வழி வந்த கவிஞர் S.M.B.மஹ்மூது ஹுசைன் (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக) அவருடைய ஒரு சுத்தமிழ் பாடல் வரி...

"தட்டல் என்றும் தடவல் என்றும் தத்துவத்தை கூறிய
பொட்டல் போன்ற நெஞ்சத்திலே பதிஞான மழை தூவிய..."

இதுபோன்று தமிழுக்கு நம் முன்னோர் கொடுத்த முக்கியத்துவும் குறித்து நிறையவே கூறலாம்.

திருச்செந்தூர் கோயிலில் அடக்கமாகியிருக்கும் திருமுருகனும், தைக்காதெருவில் அடக்கமாகியிருக்கும் ஷெய்கு அப்துல் காதிர் தைக்காஸாஹிபு அவர்களும் உற்ற நண்பர்கள் என்று எனது முன்னோர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். இதை இங்கு நினைவூட்டக்காரணம், பன்னெடுங்காலந்தொட்டே மதமாச்சர்யங்களை வீழ்த்தி சகோதர உணர்வோடு மாற்று மத நண்பர்களோடு பின்னி பிணைந்து அன்பை பொழிந்து வாழ்ந்த முன்னோர்களின் பாசமிகு நகரம் நம் காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆக. 31 அன்று காயல்பட்டினம் வழியே விநாயக சதுர்த்தி ஊர்வலம்! ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம் அமைப்பினர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தீர்மானம்... !...?
posted by shuaib (jeddah) [27 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36782

## ஊர்வலத்தில் வரும் மாற்று மதத்தினரை கண்டித்து கோஷம் எழுப்புவதோ, சைகை காட்டுவதோ கூடாது ## (C&P)

நாம் யாரும் அப்படி இதுவரை அவர்களை நோக்கி கோசம் எழுப்பியதோ, சைகை செய்ததோ கிடையாது. நமதூரில் மட்டுமல்ல எங்குமே அப்படி நடந்தது கிடையாது.

அவர்களும் ஊர்வலம் செல்லும்போது முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமல், கோசம் எழுப்பாமல், நமை நோக்கி சைகை செய்யாமல் செல்ல வேண்டும் என்றும் தீர்மானம் இருக்க வேண்டும்தானே...?

அது என்ன ஒரு பக்க சார்பு தீர்மானம்... !...?

வழி பழைய வழி தானே...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள கோவில் குறித்து பதட்டம்! ஆக்கிரமிப்பிலுள்ள கோயில், கோட்டைச் சுவரை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புதல்!! (இறுதிச் செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எது ஆக்கிரமிப்பு...?
posted by shuaib (jeddah) [23 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36573

அங்கே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது கோயிலா அல்லது கோட்டைச்சுவரா...?

வாவு வீட்டு இடத்தை ஆக்கிரமித்துதானே அப்பொழுது கோயில் கட்டினதாக அறிந்து வைத்துள்ளோம். அப்படியிருக்க ஆக்கிரமிப்பு கோட்டைச்சுவர் என்ற சொல் ஏன்...?

விவரம் தேவை...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:தொடரும் யூத வெறியாட்டம்...! [ஆக்கம் - அரபி ஷுஅய்ப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
யூதன்... யூதன்...
posted by arabi shuaib (jeddah) [03 August 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36183

யூதன் யூதன் என்று கட்டுரை பேசுவது தவறில்லை.

அல்லாஹ்வும் குர்ஆனில் யூதர்கள் என்று தான் விளிக்கிறான்.

“அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்". (அல்மாயிதா - அத். 64)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் யூதனின் இயற்கை தன்மையை அப்படியே படம் பிடித்துக்காட்டுகிறான்.

மேலும் பார்க்க:2:98, 2:113, 2:140, 9:30 etc.

யூதர்களை சபிப்பதாக குர்ஆனில் கூறும் அல்லாஹுதஆலா; நாம் வேறுபடுத்தி வைத்துள்ளதுபோல் அடிப்படைவாத யூதனை தனியாகவும், தேசியவாத யூதனை தனியாகவும் பிரித்து கூறி அல்லாஹ் சபிக்கவில்லை.

நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்...? அல்லாஹ்வை மறுக்கும் யூதனை அவன் அனுப்பிய நபியை மறுக்கும் யூதனை அல்லாஹ் சபிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

நாம் கூட "யூதர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்றுதான் பிரார்த்திக்கிறோம், பிரித்து பிரார்திப்பதில்லை.

20% சதவிகிதம் உள்ள நல்ல யூதர்களை மறந்து விட்டு 80% சதவிகிதம் உள்ள தீய யூதர்களை பற்றியே கட்டுரை பேசுவதாக எடுத்துக்கொள்ளுங்கள்... @ Rilwan.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:தொடரும் யூத வெறியாட்டம்...! [ஆக்கம் - அரபி ஷுஅய்ப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தாமதம்...?
posted by arabi shuaib (jeddah) [30 July 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36155

ஆக்கம் தாமதமாக பிரசுரிக்கப்பட்டதால் அதன் (கட்டுரை எழுதப்பட்டதன்) நோக்கம் நிறைவேறவில்லை என்றே சொல்வேன்.

மேலும்; அது அனுப்பட்ட தினத்திற்கும் இன்றைய தேதிக்கும் கஸ்ஸா நிகழ்வில் நிறைய வேறுபாடுகள்.

தாமதம் ஏனென்று தெரியவில்லை.....??????

[Administrator: பெறப்படும் கட்டுரைகள் ஆசிரியர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களின் பரிசீலனைக்கு பிறகு வெளியிடும் வழிமுறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் - கட்டுரைகள் வெளியிடப்பட சிறு காலதாமதம் ஆகும்.]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி! (இறுதி பாகம்) [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பழி... பாவம்...!
posted by arabishuaib (Jeddah) [06 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35813

புண்ணியத்தை அள்ளிக்கட்டும் புனித ரமலானில் புரயோசனமற்ற பலமற்ற பழியான கட்டுரை தொடரை தந்து பாவத்தை வாங்கி கட்டியுள்ளது இவ்வலைதளம்.

ஒருவர் இல்லாதபோது அவரிடமுள்ள குறையை கூறினால் அது புறம். அவரிடமில்லாத குறையை அவர் இல்லாதபோது கூறினால் அது அவதூறு. இவ்விரண்டும் இஸ்லாமில் தடை செய்யப்பட்டவை. இஸ்லாமில் தடை செய்யப்பட இவ்விரண்டையும் இத்தளம் தடையின்றி பரப்பி வருகிறது. கேட்டால் முதல் பகுதியில் "தொடரும்....." என்று போட்டு விட்டார்களாம். ஆகவே படைப்பாளியின் படைப்பை அப்படியே தருகிறார்களாம்.

இத்தளம் அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது. இப்பணியை செவ்வனே செய்ய ஆசிரியக்குழுவில் சிலர் கோலோச்சுவதுபோல் தெரிகிறது.

காயல் வலைதளங்களில் தன்னை விட்டால் ஆளில்லை என்ற களிப்பில் கண்டதை கதையாக்கும் இதுபோன்ற பதிவுகள் வாசகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அல்லாமல் கடும் கண்டனதிற்குமுரியதாகும்.

இறந்தோரின் குறைகளை கூறாமல் அவரின் நிறைகளை கூறுங்கள் என்ற இஸ்லாமிய சிற்றறிவுகூட இல்லாமல் இத்தளம் இயங்குகிறது எனும் தோற்றம் பொய்யானதல்ல.

இத்தளத்தின் மேல் படிந்து விட்ட பாவக்கறையை போக்க இவ்வாக்கத்தை நீக்குவதே புத்தியுள்ளவன் பணி.

தளம் பாவத்தை போக்குமா... அல்லது பாவத்தை சேர்க்குமா...!

>>>...செய்திகளின் நம்பகத்தன்மையில்தான் நீ வாழ்கிறாய். இல்லையேல் நம்பகமின்மையால் நீ வீழ்வாய்...<<<<

இறந்தோரை இகழ வேண்டாம் அதுவும் ரமலானில். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டாக்டர் அஷ்ரஃபுக்கு சிறந்த மருத்துவர் விருதினை தமிழக அரசு வழங்கியது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்...!
posted by arabishuaib (Jeddah) [06 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35808

உங்கள் நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள் மருத்துவரே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
27
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved