Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:19:48 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameummuhani kareem
PlacePUNE
Approved Comments41
Rejected Comments26
கருத்துக்கள்
எண்ணிக்கை
41
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
செய்தி: நள்ளிரவில் இதமழை! காயல்பட்டினத்தில், அக். 19 அன்று 22.20 மி.மீ, இன்று 5 மி.மீ. மழை பதிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ummuhani kareem (PUNE) [20 October 2015]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 42058

ஸாலிஹ் காக்கா கேமராவை எடுத்துக்கொண்டு ஓட்டை உடைசல் ரோடாக பார்த்து போகவில்லையா?

இந்த வருடம் உங்களுக்கு நிறைய இடம் கிடைக்கும் எல்லாமே மோசமான ரோடு தான்

உம்முஹானி கரீம்
புனே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:பாரம்பரியத்தை பேணிக்காக்கிறதா சஹன் சாப்பாடு? [ஆக்கம் - வி.எஸ்.எம்.அலீ (Vilack SMA)] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by UMMUHANI KAREEM (kayalpatnam) [19 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39708

நீங்கள் சஹன் சாப்பாட்டை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ஆண்கள் வேண்டுமானால் கடைசி நேரத்தில் போகும் போது யார் இருக்கிறார்களோ அவர்களுடன் இருந்து கொள்வீர்கள். ஆனால் பெண்களின் நிலைமை கண்டிப்பாக யாரையாவது துணைக்கு கூட்டிக்கொண்டே போக வேண்டும் துணை இல்லாவிட்டால் போக முடியாது.

அடுத்து சீர் கொடுப்பது மாறி இருக்கிறது என்று கூறியிருக்கிறார் கட்டுரையாளர் அவர்கள். இப்போது தான் மோசமான நிலைமையில் இருக்கிறது பெண் பேசி சீர் கொடுப்பதற்காக 50 தட்டு 41 தட்டு என்ற நிலைமையில் போய்கொண்டிருக்கிறது நடுத்தர வாதிகள் என்ன செய்வார்கள்? நிக்காஹ் நடந்தால் தானே அது திருமணம் ஆகும் இடையில் ஏதாவது ஒரு காரணத்தால் தடங்கலாகி விட்டால் என்ன செய்ய முடியும்?

அடுத்து முக்கியமான ஒரு விஷயம் எப்படியம் திருமணம் என்றாலே அந்த குடும்பத்துக்குள்ளே கண்டிப்பாக 3 அல்லது 4 விருந்தாவது நடக்கும் அதில் வெளியில் எல்லோரையும் கூப்பிடுவார்களே அந்த விருந்தை தவிர மற்ற அந்த குடும்பத்துக்குள் நடக்கும் விருந்துகளில் சைவ சாப்பாடு . காய்கறி பிரியாணி இரவு நேரமாக இருந்தால் கறி அல்லாத முறையில் நாஷ்டா என்று இந்த மாற்றத்தை கண்டிப்பாக நமதூர்களில் யாராவது ஒருவர் துணிந்து முதன்முறையாக அமல்படுத்த வேண்டும் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது சலிப்படையாமல் சாப்பிடுவதற்கும் ஆர்வம் இருக்கும்

நமதூரில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் தான் இந்த மாற்றம் தான் கண்டிப்பாக தேவை மே டிசம்பர் மாதங்களில் 20 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கல்யாண சாப்பாடு என்றால் என்ன நிலைமை?

மாற்றம் இதில் தேவை

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமியைக் கண்டித்து நகர தமுமுக சுவரொட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by UMMUHANI KAREEM (kayalpatnam) [19 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39705

கண்டிப்பாக அனைவரும் எதிர்த்து குரல் கொடுத்தே ஆக வேண்டும் இல்லா விட்டால் என்ன வேண்டும் பேசலாம் என்ற நிலைமை ஆகி விடும்

நம்மையோ நம்முடைய தனிப்பட்ட விஷயங்களையோ அடுத்தவர்கள் பேசினால் மன்னிப்பதும் அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் நமது விருப்பம்

இந்த மாதிரி பள்ளிவாசல்களை எல்லாம் தேவையில்லாமல் வம்புக்கிழுக்கும் போது நியாயமான முறையில் அனைவரும் போராட வேண்டும் எதிர்ப்பை காட்ட வேண்டும்

எதிலேயும் கூட்டில்லாத அந்த கூறுகெட்ட சாமிக்கு தெரியும் என்றைக்கு பாபரி மஸ்ஜிதை இடித்தார்களோ அன்றிலிருந்து தான் தமிழகத்தில் வலுவான இயக்கங்களே தோன்றியது என்று

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் கடற்கரையில் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by UMMUHANI KAREEM (kayalpatnam) [14 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39611

நானும் என்னவோ ஏதோ என்று மனசு திக் திக் என்று அடிக்க அலறி அடித்துக்கொண்டு செய்தியை படித்தால் மழையாம். இனிமேல் உம தலைப்பை பார்த்து நிஜமாகவே புலி வருது என்று சொன்னாலும் பயப்பட தோன்றாது.

தலைப்பு மன்னன்
உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தளர்ச்சியைத் தணிக்க தர்பூஸ்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [14 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39608

வெயில் தளர்ச்சி தர்பூசணி என்று போட்டாலும் போட்டீர்கள் தர்பூசணியை விட கூலாக மழை பெய்து தளர்ச்சி நீங்கி வெயிலும் தணிந்து விட்டது . இன்றைக்கு அவருக்கு தர்பூசணி வியாபாரம் நடந்தது மாதிரி தான்

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் வழியாக பேருந்துகள் செல்ல நடவடிக்கை! நகர்மன்றத் தலைவர் தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [10 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39549

ஆபிதா ஷேக் அவர்களே! நீங்கள் இந்த நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி ! கண்டிப்பாக உங்களின் பதவிக்காலம் முடியும் முன்னால் இதற்கு முடிவு எடுத்தே ஆக வேண்டும்

பெண்களாகிய நாங்கள் எப்போதோ தான் வெளியூருக்கு செல்கிறோம் அடிக்கடி வெளியூர் செல்லும் ஆண்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது நாம் செல்லும் போது தான் தெரிகிறது திருசெந்தூரோ அல்லது தூத்துக்குடி , திருநெல்வேலி போன்ற வெளியூர்களில் எல்லாம் நமதூர் மக்கள் கண்டகடரிடமோ டிரைவரிடமோ சென்று இது காயல்பட்டணம் போகுமா? போகுமா? என்று பிச்சை கேட்பது மாதிரி கேட்க வேண்டியுள்ளது அவர்களும் வெறுப்பான முகபாவத்துடன் போகாது என்று கத்துகிற சூழ்நிலையை பார்க்கிறோம் இது பல வருடங்களாக நடக்கிறது. இதற்கு முடிவு எடுத்தே ஆக வேண்டும்

இப்படி ஒரு நாள் ஆழ்வார்திருநகரியில் நிற்கும் போது 10 பஸ்களுக்கு மேல் திருச்செந்தூருக்கு சென்றது காயல்பட்டணம் செல்லாது என்று கூறி விட்டனர் நாம் ஏதோ கிராமத்தில் தான் இருக்கிறோமா என்று நினைக்க வேண்டியுள்ளது அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நமதூரில் டிரைவர் ஆக வேலை பார்க்கக்கூடிய ஒருவர் சொன்ன தகவல் இன்னும் 5 ஆண்டுகள் போனால் நமதூருக்கே வண்டி வராது அந்த மாதிரி நமதூர் சாலைகளை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி வண்டிகளையும் பைக்குகளையும் வழியில் நிப்பாட்டி வைத்துக்கொண்டு அந்த ஊரிலேயே வேலை செய்கிற நமக்கே சிரமமாக இருக்கிறது இதனால் தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்ற தகவலையும் கூறினார் ஆதலால் இதற்கும் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் அமைச்சரிடம் மனு கொடுத்து விட்டேன் என்று இருக்காமல் இதற்கு என்ன காரணம் என்ற விளக்கத்தையும் கேட்டு தீர்வு எடுக்க வேண்டும்.

மேலும் ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்ன மாதிரி முதியோர் தொகை விதவை தொகை மக்களுக்கு கிடைக்க செய்தல் காயல்பட்டணத்தில் அலங்கோலமாக இருக்கும் ரோடுகள சீரமைத்தல் இந்த மாதிரி நல்ல காரியங்களை செய்யும் போது மக்களின் மனதில் நீங்கா இடம் பெறுவீர்கள் இறைவனிடத்தில் நமக்கு நன்மையையும் கிடைக்கும்

எல்லா புகழும் இறைவனுக்கே!
வல்லான் அவனே துணை நமக்கே!

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் விபரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [09 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39538

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கம் எனது வாழ்த்துகள்

நீங்கள் இந்த ஊருக்காக பல சேவைகள் செய்து இறைவனின் அருளை பெற வேண்டும் என்று இறைவனிடத்தில் இறைஞ்சுகிறேன்

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: அறிந்துகொள்ள வேண்டிய அழகான செயல்பாடுகள்! [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [06 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39508

A L S மாமா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் சின்ன பிள்ளைக்கு புரியும் விதமாக அழகான கருத்து நடையில் எழுதியுள்ளீர்கள் மாஷா அல்லாஹ் !

முதலில் கல்லை பற்றி குறிப்பிட்டிருப்பது சரியான சொல் எத்தனையோ தடவை கல்லுக்கு அடியில் பூரான் பூச்சிகளை பார்த்திருக்கிறேன். அடுத்து கம்பை பற்றி கூறியிருப்பது நீங்கள் சொன்னதிலிருந்து தான் எனக்கு தெரிகிறது உபயோகமுள்ள தகவல்

நானும் எப்போதுமே நோட்டீசுகளை குறிப்பு எழுத பயன் படுத்துவேன் கடன் நம்மால் முடிந்தால் கொடுப்போம் அதற்குள்ள நன்மை இறைவனிடத்தில் கிடைக்கும் பாவம் எந்த மாதிரி சூழ்நிலையில் கடன் கேட்கிறார்களோ? இறைவன் அறிந்தவன்

அடுத்து நாம் எப்போதுமே யாருக்கம் தொல்லை தரக்கூடாது மார்க்கமும் அதை தான் சொல்கிறது பரீட்சைக்கு படிக்கும் பிள்ளைகள் நல்ல முறையில் எழுதி நல்ல மதிப்பெண் பெற இறைவனிடம் துஆ கேட்போம் அடுத்து தைக்காவை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் நானும் கொள்கையில் போகவில்லை பொது நல சிந்தனையோடு எழுதுகிறேன் சுற்றி வீடுகள் இருக்கும் போது மைக்கை போட்டுக்கொண்டு துஆ ஓதுவதும் சப்தம் போட்டு பைத்துகள் ஓதுவதும் முறையா? படிக்கும் பிள்ளைகள் உள்ள வீடும் இருக்கலாம் பச்சை குழந்தைகள் உள்ள வீடுகளும் இருக்கலாம் இது மற்றவர்களுக்கு அதிருப்தியாக தெரியலாம் ஆனால் தனக்கென்று இப்படி அமைந்தால் தான் அதன் கஷ்டம் தெரியும்.

நீங்கள் சுய நலமில்லாத பொது நலவாதி என்பதால் தைரியமாக குறிப்பிடுகிறேன்

மேலும் உங்கள் எழுத்துப்பணி சிறக்க இறைவன் உங்களுக்கு சரீர சுகத்தையும் நீடித்த ஆயுளையும் தருவானாக ஆமீன்

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தாயிம்பள்ளி அருகில் உள்ள டீக்கடை உரிமையாளர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [03 March 2015]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 39454

இன்னா லில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன்

பொய் கோள் புறம் என்ற பாவங்களை செய்யாத இவரின் மய்யித்தை பார்க்க வேண்டும் என்றே நான் சென்றேன் சிரித்தது மாதிரி நிலையில் மய்யித் இருந்தது

விரல் நுனியில் சட்டம் பேசுபவர்கள் மனிதரை பார்த்து சிரிப்பது இல்லை சலாம் சொல்வது இல்லை ஆனால் யாரை பார்த்தாலும் சிரித்த முகத்துடன் சலாம் சொல்லும் தோரணையை சைகையாக வெளிபடுத்துவார் அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையையும் கொடுத்தருள்வானாக

அவர்களின் பிள்ளைகளை குடும்பத்தினருக்கு உதவியான பிள்ளைகளாக ஆக்கி கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: படச்சவன் உணவை அளக்காமலா விடுவான்...? (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [02 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39416

மழை பெய்தவுடன் கேமராவை தூக்கிக்கிட்டு போய் விடுகிறீர்கள் ஆடு தின்கிறதா? என்பதா பிரச்சினை இந்த மாதிரி ஒரு 10 நிமிட மழைக்கே ஊர் இப்படி அலங்கோலப்படுகிறதே? இதற்கு என்ன தீர்வு என்று யோசிக்க மாட்டீர்களா?

அவர்கள் தான் கூட்டம் நடத்தாமல் சேமியா கிண்டுகிறார்கள் என்றால் நாம் உள்ளே போய் கூட்டம் போட்டு தீர்வு காண வேண்டியது தான்

அஜண்டாவா அர்ஜண்டைனாவா அது நமக்கு கிடைக்காது படியும் கிடைக்காது

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
41
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved