|
|
<< முந்தைய பொது நிகழ்ச்சிப் பதிவு | நிகழ்ச்சி நாள் | நேரம் | இடம் | அக்டோபர் 24, 2016 | 18:30 | தைக்கா தெரு - மகுதூம் தெரு சந்திப்பு காம்பவுண்ட் (புதுப்பள்ளி அருகில்) | | | MEGA நடத்தும் “பொதுவாழ்வில் நேர்மை!” மக்கள் சந்திப்பு & பாராட்டு விழா! | | |
| MEGA ஏற்பாட்டில், அக். 24 அன்று “பொதுவாழ்வில் நேர்மை” - மக்கள் சந்திப்பு & பாராட்டு விழா! நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து ஏற்புரையாற்றுகிறார்!
மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு - Mass Empowerment & Guidance Association (MEGA) அமைப்பின் சார்பில், வரும் அக்டோபர் 24ஆம் நாள் திங்கட்கிழமையன்று 18.30 மணிக்கு, “பொதுவாழ்வில் நேர்மை!” எனும் தலைப்பில் மக்கள் சந்திப்பு & பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் சகோதரி ஐ.ஆபிதா ஷேக் B.Sc., B.Ed., / 13ஆவது வார்டு உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர்,
கடந்த 5 ஆண்டு கால நகர்மன்றப் பொறுப்பில் தாம் கண்ட அனுபவத்தை, உரைகளாகத் தரவுள்ளதோடு, பங்கேற்போரின் நியாயமான சந்தேகங்களுக்கு மனந்திறந்த விளக்கத்தையும் வழங்கவுள்ளனர்.
அதுகுறித்த விபரங்களடங்கிய பிரசுரம்:-
இதுநாள் வரை வெளியில் பேசிக்கொண்டிருந்த அனைவருக்கும், நேரிலேயே சந்தித்துப் பேச இது ஓர் அரிய வாய்ப்பு என்றும், ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளுமாறும், MEGA நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். |
முகநூல் வழி வாழ்த்துக்கள் |
|
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|