செய்தி: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: தூ-டி மாவட்ட அளவில் முதலிடங்களைப் பெற்ற மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் கேடயம் வழங்கி பாராட்டு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[10 May 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27361
அஸ்ஸலாமு அலைக்கும்.
........ +2 தேர்வில் நம் மாவட்ட அளவில் தேர்வு பெற்ற மாணவிகளை .........பாராட்டி ..... நமது மாவட்ட ஆட்சியர் கேடயம் வழங்கியது.பாராட்ட கூடிய நல்ல விஷயம் தான்.நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் இது போன்ற நல்ல காரியங்களில் நேரிடையாகவே ஈடு படுவதே....பொது மக்களால் பாராட்ட பட கூடிய நல்ல செய்தி தான் .......நமது மாவட்ட ஆட்சியர் அவர்களின் நற்பனி தொடரட்டும் ...... வாழ்த்துக்கள் ......
இந்து போன்ற பாராட்டு .... செயல்கள் மூலம் தான்.மாணவ / மாணவிகளுக்கு ஒரு உற்சாகமும் + படிப்பின் மீது முழுமையா ஒரு அக்கறையும் / வேகமும் .....வரும் .
இது போன்றதோர்.......நற் செய்திகளைத்தான்... நமது ஊர் நம் அருமை மாணவ / மாணவிகளின் .....மூலம் அறிய ரொம்பவும் ஆவலோடு....காத்து உள்ளோம் ....இன்ஷா அல்லாஹ்...கூடிய சீக்கிரமே ( வருகின்ற வருசமே ) நமக்கு நல்ல செய்திகளை தந்தருள வல்ல இறைவன் இடம் நாம் யாவர்களும் நம் பிள்ளைகளின் ஹக்கில் துவா செய்வோமாக ஆமீன்......... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross