திமுக தலைவர் கருணாநிதி மறைவை முன்னிட்டு நகர திமுக சார்பில் இரங்கல் பேரணி & பொதுக்கூட்டம்!
திராவிட முன்னேற்றக் கழகம் – திமுகவின் தலைவரும், தமிழகத்தை 5 முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவருமான – முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி 07.08.2018. செவ்வாய்க்கிழமையன்று 18.10 மணியளவில், சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில், அண்ணா சமாதி அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் – காயல்பட்டினம் நகர திமுக கிளை சார்பில் இன்று இரங்கல் பேரணி & கூட்டம் நடத்தப்படவுள்ளது.
பேரணி, 16.00 மணிக்கு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, கடற்கரை சென்றடையும். பின்னர் அங்கு இரங்கல் கூட்டம் நடைபெறும் என கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரப் பிரசுரம்:-
முகநூல் வழி வாழ்த்துக்கள்
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross