ஐக்கிய சமாதானப் பேரவையின் - தாருஸ்ஸலாம் தஃவா சென்டர் சார்பில் அழைப்புப் பணி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!
ஐக்கிய சமாதானப் பேரவையால் நடத்தப்பட்டு வரும் தாருஸ்ஸலாம் தஃவா சென்டர் சார்பில், அழைப்புப் பணி விழிப்புணர்வு பொதுக்கூட்டம், இன்று 17.00 மணியளவில், கீழ நெய்னார் தெருவில் - கலீஃபா அப்பா தைக்கா அருகில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
[#KOTW17805]தாருஸ்ஸலாம் தஃவா சென்டர் சார்பில் அழைப்புப் பணி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்! இன்று மாலையில் நடைபெறுகிறது!! http://kayalpatnam.com/shownews.asp?id=17805
முகநூல் வழி வாழ்த்துக்கள்
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross