Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:24:31 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 45
#KOTWART0245
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 14, 2017
பிப்ரவரி பதிநாளில்...
இந்த பக்கம் 3463 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஃபிப்ரவரி பதிநாளில்
பிரசவிக்கும் வையுடன்வரும்
வரிகள்
பாவம்விதியின்சதியில்
இளசுகளும் பழசுகளும்

*******************************



நாளை நம்சோலையென
நாளையெண்ணும்இளசுகள்

நாளைநாளையென தம்மக்களுக்காய்
நாளையெண்ணும் பழசுகள்

நாளை மாலைமாற்றுவார்
புதுசுகப்பரவசத்தில் இளசுகள்

நாளை மாலைவேளை மாறும்வரை
பிரசவவேதனையில் பழசுகள்

நாளை ஓலைகள்பரிமாறும்
கலகலப்பில் இளசுகள்

நாளை மகள் கந்தலாகிவிடுவாளோ
என்றபயஓலத்தில் பழசுகள்

அவளை
பதிநாலாம்நிலவென்பான்
ஃபிப்ரவரி பதிநாலில் அவன்


பதியும் நானேயென்பான்
மனதில்பதிய அதேநாளில்

நன்னூல் நெய்த நூல் அவளோ
பெருமபாலும் மடையடக்கக்கூட உதவுவதில்லை

அவன்
விரித்தவலையில்வீழ்ந்துவிடாதே
பாரிஜாதமலர்நீ பரிதாபாமாகிவிடாதே

அவன்
ஓலையில் எழுதியதெல்லாம்கவியல்ல உன்சேலையை
தனக்கு சோலையாக்கப்போட்ட மொழிகள்

அவன்
தரியின்றிநெய்தவரிகள் வரிபோட்டுவிட்டு
தரிக்கவிட்டுகத்தரிக்க ஊடுபாவிய சதிகள்

அவன்
கிளியென்று உன்னோடுகொஞ்சிக்களித்து
தன்பெ ற்றோர்களை நினைத்தால் கிலியென்பான்

அவன்
கூரைச்சேலைதந்து கூடவேவாழ்வேனென்பான்
கூடிவிட்டு கூடுபாய்ந்துவிடுவான்

ஓடிவந்த அவள்
பசியறியுமுன்உன்னால்முடியுமென்பாள்
பசிவந்தால் உன்னால்தான் இந்நிலையின்பால்

அவள்
சுகம்துக்கம் சகலமும்நீ என்றவள்
சரிவராதபோது நீசதிசெய்துவிட்டாயென்பாள்

அவள்
படித்துக்கொண்டிருக்கும்தோதே
படிதாண்ட பிடித்திருக்கிறதென்பாள்

அவள்
படிதாண்டியபின் ஒருபடி
மேலேறிதாண்டவமாடுவாள்

அவள்
உன்மடிதான் என்னுலகமென்பாள்
வறுமைவாட்டுகையில்
நீவெறுமையென்றுசொல்லி
உன்னைமடித்துவிடுவாள்

அவளோ அவனோ
அவளும் ஒருதந்தைக்கு மகளே
அவனும் ஒருதாய்க்குமகனே
ஆனால்சமூகம் ஒற்றைக்கன்கொண்டே
பார்க்கிறது இளைஞ,இளைஞிகளே
ஆனால்அவளென்பவள் மட்டுமே
மிகப்பரிதாபத்திற்குள்ளாகிறாள்

ஏனோ?

கற்பு என்பது இருபாலநெறியே
இந்தமூடஉலகம் உடலில்தான் காண்கிறது
இந்த இரண்டும்கெட்டான்வயதில்
இதயத்தில் மின் தடைகள் இயற்கையே
அதுவே இயற்கையென எண்ணி
இதயத்தை இருட்டாக்கி உங்கள்வாழ்க்கையின்
இயற்கையைமுடமாக்கிகிவிடாதீர்கள்
திரை உலகும் ஊடகங்களும்
உங்களை வாழவைக்க வடிவமைக்கப்பட்ட
ஓடங்களல்ல

மாறாக அவை உங்களைக்கவிழ்க்க
சுறாக்களாலும் திமிங்கிலங்களாலும்
அமைக்கப்பட்ட கூடங்களே

மணக்கோலம்காணும்முன் உங்கள்பெற்றோர்களை
ஒருகனம் மனக்கண்முன்கொடுவாருங்கள்
அவர்களுங்களைப்பற்றிய கனவிலிருப்பார்கள்

நீங்கள்
நாளை புதுசுகப்பரவசத்தில் மாலைமாற்றினால்
மறுநாள் 90சதவிகிதம் உங்களின்சவம்
எத்தனையோ கண்டுவிட்டது பொதுபிரசுரங்கள்

யாரோ வேலையற்ற வேற்றுநாட்டு
வேலண்டைனின் கொள்கைகள் நமக்கெதற்கு

”எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.”

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: SHEIKNA LEBBAI (DUBAI) on 14 February 2017
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45226

அருமையான அறவழி அறிவுரை கவிதை வடிவில் .இன்றைய இளைய தலைமுறைக்கு வாழ்த்துக்கள் சகோ

காதல் என்றும் தோற்பது இல்லை
சில காதலர்கள் தான் தோற்கிறார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: Abbas (Saudi Arabia) on 14 February 2017
IP: 37.*.*.* | Comment Reference Number: 45228

அருமையான வார்த்தைகள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) on 14 February 2017
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45229

"அஸ்ஸலாமு அலைக்கும்."
கோடான கோடி வாழ்த்துக்கள்!!!!

கம்பன் வீட்டு கட்டு தரியும் கவி பாடும் என்று கேள்விப்பட்டேன். ஆனால், இன்று மாறாக குளத்தார் வீட்டு குயிலும் கவிதை பாடி உள்ளது. மீண்டும், தொடர்ந்து முயற்சி செய்து நாளைய தலை முறையினருக்கு எழுதுங்கள். அடி மேல் அடி அடித்தால்தான் அம்மியும் நகரும் என்பது உணர்த்தி விட்டீர்கள். (உங்கள் ஆசான் நான், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தேன், இன்று நடத்தி காட்டி விட்டீர்கள். மகிழ்ச்சி உண்மையில்.

அன்புடன் உங்கள் சின்ன மச்சான்.,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. நிச்சயமாக இறைவன் மனிதன்மீதுகொண்டாகாதலால்தான் இந்த உலகையேபடைத்தான்
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 15 February 2017
IP: 37.*.*.* | Comment Reference Number: 45232

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

நிச்சயமாக உண்மையான காதல் என்றும் தோற்பதில்லை

நிச்சயமாக இறைவன் மனிதன்மீதுகொண்டாகாதலால்தான் இந்த உலகையேபடைத்தான் அல்ஹம்துலில்லாஹ்

வானவில் என்பது நீர்த்துளியில் ஊடுருவிய சூரியக்கதிரின் பிரதிபிம்பமே மாறாக நீர்த்துளியல்ல

நீர்த்துளிகள் ஆவியானாலும் அதுமீண்டும் இந்த பூமியைவந்தடையும் அது நிரந்தரம்

வானவில் அந்தரம் வந்துபோகும் நிரந்தரமல்ல

நான் கடந்துவந்த பாதைகளில் என்னையும் உரசிச்சென்றதுதான் அந்த வானவில் நான் அது வானவில்தானென்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டேன் எல்லாப்புகழும் இறைவனுக்கே.

நாம் எப்பொழுதும் உறவுகளையு,ஊரையும்,உலகையும் காதலிக்கிறோம் அதனால் கூடியபட்சம் வலிகளில்லாமல் இந்தவரிகளை தரமுடிந்தது அல்ஹம்துலில்லாஹ் ஜஃ ஜாக்கல்லாஹ் ஹைர்

சகோ ஷேக்னா லெப்பை அவர்களே

உண்மைதான் சூப்பர் மச்சான் உங்கள் மை சொல்வது உண்மைதான் நீங்களும் உங்களைப்போலும் அநேகர்கள்தந்த ஊக்கம்தந்த தாக்கம்தான் எனது இந்த ஆக்கத்தை இத்தளத்தில் பதியமுடிந்தது இத்தளத்திற்கும் ஊக்கம்தந்த அனைவருக்கும் ஜஃஜாக்கல்ல்லாஹ் ஹைர்

பயனுள்ள ஆக்கங்கள் தரஇனியும் ஊக்கம்தாருங்கள் இன்ஷா அல்லாஹ் ஆமீன்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved