Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:33:24 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by Rayyan's Dad!! (USA) [11 October 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 10242

நல்லதொரு கேள்வியை கேட்டு இருக்கிறார் அப்துல் காதர் (Comment Reference Number: 10227 ) அவர்கள். நிச்சயமாக இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். அது யாருடைய தப்பு என்பதற்காக இதை சொல்லவில்லை. என்றைக்காவது ஐக்கிய பேரவையோ அதன் தலைமையோ மக்களோடு மக்களாக எல்லாரோடும் கொள்கை, கீழ்/மத்திய காயல், பெரியவன் சிறியவன், மேல்/கீழ் தட்டு மக்கள் என்ற பாரபட்சமின்றி ஐக்கியமாகி இருக்கிறார்களா அல்லது அதற்கான முயற்சி... வாய்ப்பை நமது பேரவையோ/பேரவை சார்ந்த அன்பர்களோ என்றைக்காவது உருவாக்கி இருக்கிறார்களா என்று எனக்கு தெரிய வில்லை.

பொதுவாக நீங்கள் சொல்வது மாதிரியான சூழ்நிலையை (ஒன்றோடு ஒன்றாக கலக்கிற) "அமைப்புகள்தான்" உருவாக்க வேண்டும்/முன்வரவேண்டும். அப்பொழுதுதான் உள்ளூர் மக்களும் அல்லது வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக காயல் வருபவர்களும் பேரவையின் ஆபீஸ் பக்கம் எட்டி பார்க்கமுடியும். நாம பாட்டுக்கு closed door system follow பண்ணினா எப்படி. முதலில் நமது பேரவை அதன் ஆபீஸ் நேரத்தில் எப்பொழுதும் திறந்துதான் இருக்கிறதா என்று தெரியவில்லை. சாமானியன் கூட உள்ளே செல்வதட்க்கும் அதன் செயல்பாட்டை/செயல்திட்டங்களை "கேள்வி கேட்க" உரிமையை தந்து இருக்கிறார்களா அல்லது easy access இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.

ஒரு வேளை பேரவைக்கு, அதன் தலைமைக்கு மிக நெருக்கமானவர்கள்/அவர்களின் சொந்தக்காரர்கள், குறுப்பிட்ட முஹல்லா/தெரு வாசிகள், ஒத்த கொள்கை (either religious or political /non political ) உடையவர்கள், "என்ன நடக்கின்றது என்றுகூட தெரியாமே...உடனே நாரே தக்பீர்" என்று வீர முழக்கமிடும் அன்பர்கள், பேரவையை பணத்தாலும் சாதுர்ய பேச்சாலும் கண்ட்ரோல்/influence பண்ணும் சக்தி படைத்தவர்கள் வேணும்னா எளிதாக சென்று வருகிற (கேள்வி கேட்கிற) வாய்ப்பை/சூழ்நிலையை பேரவை வழங்கி இருக்கலாம்..அதனால் அவர்களும் பேரவையின் பக்கம் சென்று வரலாம். ஆனால் சாமானியனும், மாற்று கொள்கை/கருத்து உடையவர்களும், பேரவை நல்லபடியாக செயல்படுவட்காக நியாயமான முறையில் விமர்சிப்பவர்கள் எளிதாக உள்ளே செல்ல முடியுமா அல்லது அவர்களின் பேச்சுதான் அங்கே எடுபடுமா?

விடுமுறைக்காக காயல் செல்லும் நம் மக்கள் (தம் சொந்த வேலை பளுவினை கூட ஓரம்தள்ளி விட்டு) இக்ரா ஆபீஸ் சென்று...அங்கு என்ன நடக்கின்றது அவர்களின் செயல்த்திட்டங்கள் தான் என்ன என்றெல்லாம் கேள்விகளை கேட்டு files களை ஆராய்ந்து (audit செய்து) தங்களுடைய மேலான ஆலோசனைகளை வழங்கி அவர்களை சப்போர்ட் செய்கிறார்கள். தயக்கம் இல்லாமல் தங்கள் கருத்துக்களை கூறும் வாய்ப்பை (Transparancy யை) இக்ரா வழங்கியுள்ளது என்பதனை நாம் எல்லோரும் செய்திகள் வாயிலாக நன்றாக அறிவோம். ஊடகங்கள் மூலம் நடுநிலையாளர்களின் நியாயமான கேள்விகளையே நமது பேரவை சட்டை செய்வதும் இல்லை அதை நிவர்த்தி (CLARIFICATION ) செய்ய கூட முன்வருவதும் இல்லை. இந்த விசயத்தில் நமது புதுப்பள்ளி ஜமாத்தினர் (whether they are right or wrong...atleast they responded) பரவாயில்லை என்று நினைக்க தோனுகிறது. முதலில் பேரவையின் மீது பெரும்பாலோனோருக்கு நம்பிக்கையும் understanding இருக்கிறதா என்றே தெரிய வில்லை. நிலைமை இப்படி இருக்கும் பொது தாங்கள் விரும்புவது எப்படி நடக்கும்.

அதே நேரத்தில் இத்தனை வருடமாக "நம்முடைய" ஐக்கிய பேரவையில் என்னதான் நடக்கின்றது, அது எந்த மாதிரி செயல்படுகிறது, செயல்திட்டம் தான் என்ன, அதை செயல்படுத்துவது மற்றும் கண்ட்ரோல் பண்ணுவது யார், அதன் organization structure என்ன, யாரெல்லாம் அங்கே இருக்கிறார்கள் என்பதனை கூட அறியாமல், எதேட்க்கெடுத்தாலும் நம் "பெரியவர்கள்" பார்த்து கொள்வார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் இருந்தது நம் அனைவருடைய தவறே. இனிமேலும் நாம் அப்படியே கண்டும் காணாமல் விட்டு விட்டால், ஐக்கிய பேரவை என்ற அமைப்பு, மக்களால் ஒரேயடியாக புறக்கணிக்கபட்டு போய்விடும் என்ற அச்சம் நம் அனைவருக்கும் இல்லாமல் இல்லை. அதட்க்கு ஒருகாலமும் நாம் அனுமதிக்க கூடாது. பேரவை ஒன்றும் ஒரு தனிமனித, serving only certain sects or ideological group or even certain areas / streets /muhallavaasis or ஜமாஅத் அமைப்பு அல்ல. எல்லா மக்களுக்கும் ஒரு பொதுவான அமைப்பு. அதில் நாம் அனைவரும் அதில் ஒரு அங்கம் என்பதனை உணர்ந்து ஐக்கிய பேரவையை முறையாக reorganize பண்ணி எல்லா ஜமாத்தினரும் பலதர பட்ட மக்களும் அங்கம் வகிக்கும் அமைப்பாக, மக்கள் மன்றமாக மாற்றி....வருங்காலத்துக்கு நல்லதொரு வழிகாட்டும் அமைப்பாக மாறவேண்டும்/மாற்ற வேண்டும். அதட்க்கு ஐக்கிய பேரவையின் அன்பர்கள் அனைவர்களும் வழிவகுக்க/வழிவிட வேண்டும் என்பதே நம் அனைவருடைய ஆவல்.

நாமும் மற்றவர்களைப்போல, பேரவை எதை செய்தாலும் நன்மைக்கே!! என்று கண்டும் காணாமல் support பண்ண ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் நாம் அப்படி செய்தால் வருங்காலத்தில் நமது பேரவை ஒருதவறான முன்னுதாரமாகி விட கூடாது. நமது கருத்துக்கள் அனைத்தும் பேரவையை பலப்படுத்தவேயன்றி வேறெந்த உள்நோக்கமும் இல்லை. அல்லாஹ் எல்லாவற்றிக்கும் போதுமானவன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved