Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த... posted byhasbullah MACKIE (dUBAI)[30 June 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19736
கூட்டத்தில் வெளிநடப்பு... படி காசு 600RS மானமுள்ளவர்களாக அதையும் திருப்பி கொடுத்து விட்டு போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என் வார்டிக்கு இன்னென்ன விஷயங்கள் கேட்டேன் நிறைவேற்றபடுவதில்லை என்று கேட்டு அதற்கு விளக்கம் இல்லையென்றால் வெளிநடப்பு ஓகே? எனக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்கவில்லை அதனால் வெளிநடப்பு? இதற்கு தான் சொல்லுவது படித்தவர்களுக்கு ,அறிவுடைமை உள்ளவர்களுக்கு உறுப்பினர் பதவி கொடுக்க வேண்டும்.. மக்களே விழித்தேளுங்கள்
சில பணக்கார நபர்களிடமிருந்து பணம் கிடைக்கும் என்பதற்காக தனது மனசாட்சியை தொலைக்கும். உருபின்னர்கள், பணத்திற்கு அடிமையாகி சேவை செய்யும் உறுப்பினர்களை எப்படி இந்த மன்றத்திற்குள் அனுமதித்தீர்கள்...?
நாளை இவர்கள் வீடு கல்யாணத்திற்கு பந்தல் போட அனுமதி தரவில்லை என்றும் கூட வெளிநடப்பு செய்வார்கள் போலும்
உண்மையான செய்தியை வெளிப்படியாக நடத்த வீடியோ எடுக்க சொன்னதற்காக கலாசாரம் சீரழிவு என்ற பெயரில் வெளிநடப்பு.. என்றால் இவர்கள் வீட்டில் டிவி கிடையாதது போலும்., இன்னும் டிவி சீரியல் பார்கமாட்டார்களோ என்னவோ...
பெண்ணின் புத்தி அவ்வளவுதான். பகுத்தறிவுள்ள உறுப்பினர்களாக இருந்தால் சிந்தியுங்கள்...
புதிய வண்டிதான் வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் உறுப்பினரே? தலைவர் இதனை மறுப்பதற்கு உள்ள காரணத்தை வெளிப்படுத்துங்கள்...
மக்களுக்கு சேவை செய்பவராக இருந்தால் கூப்பிட்ட சமயத்தில் ஓடி வரவேண்டியதுதானே? அதில் என்ன கவரவ பிரச்சினை ?
சகோதரர் லுக்மான் அவர்களின் அறிக்கையில் அந்த ஆடியோவில் இருக்கும் உறுப்பினர்கள் தெரியும் என்று சொன்னார் ?
அவர்களை இந்த கூட்டத்தில் அடையாலப்படுதாதது ஏன்? எல்லோரும் சேர்ந்து வெளிநடப்பு செய்ய எவ்வளவு பணம் கைமாரியதோ? அல்லாஹ்வுக்கு தான் வெளிச்சம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross