Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:25:26 AM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
சிறப்புக் கட்டுரைகள்:காமன்வெல்த் அரசியல் விளையாட்டுக்கள்! [ஆக்கம் - சு.முராரி] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Lesson learnt from history.
posted by Abdul Wahid S. (Kaayalpattinam) [30 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31741

Part III

"இந்திய பிரமதர் மன்மோகன் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்து, கடைசியில் பங்கேற்க வேண்டும் என்ற தனது முடிவை, 2014இல் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு மாற்றி, தனக்குப் பகரமாக வெளி விவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை மாநாட்டிற்கு அனுப்பியதன் மூலம் இந்தியா பலவீனமான நாடு என்பதை உலகுக்குப் பறைசாற்றியுள்ளார்". (C&P)

ஆசிரியரின் இந்த கூற்று முற்றிலும் உண்மை.

----------------------------

1983இல் நடந்த இனக் கொலைக்கு பிறகு, ......... (C & P)

கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட மாதிரி இனப் படுகொலை 1983 இல் ஆரம்பிக்கவில்லை. 1950 களின் இறுதியிலிருந்தே தொடங்கிவிட்டது.

பிரிட்ஷ் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தவரை சிங்க-தமிழ் மக்களிடையே பெரிதாக பிரச்சனை ஏதும் எழவில்லை. ஆங்கிலம்தான் Official Language ஆக இருந்தது. தமிழர்கள் பகுதியில் அதிகமான ஆங்கிலப் பள்ளிகள் இருந்தன. தமிழர்கள் சிங்களர்களை விட திறமையாக ஆங்கிலம் பேசக் கூடியவர்களாக இருந்தனர். ஆங்கிலப் புலமையின் காரணமாக சிங்களர்களைவிட அதிக சதவிகிதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தமிழர்கள் Civil Servants ஆங்கிலேயர்களால் ஆக நியமிக்கப் பட்டனர்.

S.W.R.D. பண்டார நாயக 1956 இல் ஆட்சியை பிடித்தவுடன் "The Sinhala Only Act" என்ற சட்டத்தை கொண்டு வந்து சிங்கள மொழியை Official Language ஆக மாற்றினார். தமிழர்களை பதவி இறக்கம் செய்யும் படலம் ஆரம்பித்தது. தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இரண்டாம் வகுப்பு குடிமகனாக நடத்தப்பட்டமையால் வெகுண்டெல ஆரம்பித்தனர். ஆயுதமின்றி தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்திய தமிழர்கள் சிங்கள குண்டர்களால் தாக்கப்பட்டனர். பண்டார நாயக (புத்த பிட்சுவால் 1959 இல் சுடப்படுவதற்கு முன்னாள்) தமிழர்களை சிங்கள கும்பல்கள் கொலை செய்வதிலிருந்து காக்க தவறிவிட்டார்.

இதுதான் இலங்கை பிரச்சனைக்கு மூல காரணம்.

-------------------------------------------

"புலிகள் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றால், இலங்கை அரசும் மக்கள் நிறைந்த பகுதிகள், மருத்துவமனை போன்ற இடங்களில் விமானம் மூலம் குண்டு வீசியும் மற்றும் ஷெல் அடித்தும் அப்பாவி பொதுமக்கள் சாவுக்குக் காரணமாகி விட்டது” என்று கூறியுள்ளது." (C&P)

புலிகள் செய்த படுகொலைகளுக்கு அவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது. காரணம் புலிகள் மாண்டுவிட்டனர். அனால் இலங்கை அரசு செய்த படுகொலைக்கு குற்றவாளி கூண்டில் நிறுத்தி ராஜ பக்ச்சேயிர்க்கும் அவரின் இராணுவத்திற்கும் தண்டனை வழங்குவதைத் தவிர வேறு என்ன பரிகாரம்.?

---------------------------------------

"தமிழர்களுக்கு சம உரிமை வழங்கி, ஈழப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டால்தான் அங்கே நிரந்தர அமைதி ஏற்படும்." (C & P)

Yes very True. தமிழர்களுக்கு சம உரிமை வழங்காமல் இரண்டாம் வகுப்பு குடிமகனாக தொடர்ந்து நடத்தப்பட்டால் நிரந்தர அமைதி ஏற்பட வைப்பு இல்லாமல் மட்டும் போகாது, பல பிரபாகரன்கள் உருவாகுவார்கள். காலப்போக்கில் பல அமைப்புகள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் என்பது வரலாறு நமக்கு அறிவுறுத்தும் பாடம்.

--------------- END ------------------------------


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved