குறை சொல்லவில்லை இரத்தக்கறை படியாமளிருக்கட்டும். posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[01 February 2016] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43001
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
காலச்சக்கரம் நாகரீகவளர்ச்சியென்ற போர்வையில் பெற்றோர்களானநாம் பிள்ளைகள்மீதுகொண்ட அளவிற்கதிகமான நம்பிக்கையும்,பிள்ளைகளின் அசட்டுத்துணிச்சலுமே பின்னால் நம்மை அழவைக்கிறது குழந்தைகள் தொழக்கற்றுக்கொள்கிறதோ இல்லையோ அதுவேண்டும் இதுவேண்டுமென்று அழக்கற்றுக்கொள்கிறது
தொழில்னுட்பவளர்ச்சியால் பொருளாதார இருப்பு அல்லது வறட்டுகௌவ்ரவமும் சேர்ந்துபடுத்தும்பாடே இன்று நாடுமுழுவதும் அதிகமான விபத்துக்களுக்குக்காரணம்.
அண்ணலெம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கல்காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுப்பதிவு ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது
"ஒரு பெண்ணை ஒட்டகத்தில் அமர்த்தி ஒட்டகத்தை வேகமாக ஒட்டிச்சென்றபோது இப்படிச்சொன்னார்கள் ஒட்டகத்தில் அமர்ந்திருப்பது ஒரு கண்ணாடிப்பேழையென்று நினைவில்வைத்துக்கொள்ளுங்களென்று"
முற்றிலும் மணல்வெளியாகக்கணப்படும் அந்தப்பாலைவெளியில் இப்படியொருதகவலைச்சொன்னார்களென்றால் நமதுஊர்,நம் நாட்டில் சாலைகளின் அமைப்புகள் எப்படியிருக்கிறது
அன்னை கதிஜாநாயகி ரழியல்லாஹு தாஆலா அன்ஹா அவர்கள் கண்மணி (ஸல்)நாயகத்திற்கு ஒரு நாளைக்குப்பலமுறை உணவெடுத்துக்கொண்டு ஹிராக்குகைக்கு ஏறியிறங்குவார்கலாம் அந்தமலையின் உயரமும், அமைப்பும் எப்படியிருக்கும் இப்போது எவ்வளவோவசதிகள் அமைக்கப்பட்டுவிட்டன அப்படியானால் அக்காலப்பெண்மணிகளின் உழைப்பும்,உடல்வலிமையும் எப்படியிருந்திருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross