நல்லதோர் செய்தி ! .. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[16 February 2017] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 45237
DCW ஆலை மூடிவிட்டதாக வரும் செய்தியானது மனதிற்கு நிம்மதி கலந்த மகிழ்ச்சியை தந்தாலும்!
அதில் பணிபுரிகின்ற பல ஊழியர்களின் குடும்பங்களை நினைத்து பரிதாபதந்தான் ஏற்படுகிறது!
இவ்ர்களுடையவாழ்கைகைக்காக இன்று நாம் வருத்தப் படுகிறோம் அதே நேரத்தில் நாம் எத்தனை, எத்தனை உயிர்களை பறிக்க துடிக்க இழந்திருக்கிறோம் இந்த நாசகார,நச்சு ஆலையிலிருந்து வெளியான கழிவுகிருமிகளின் தாக்கத்தினால்! இதுவும் அதில் பணிபுரியும் அநேகர்களுக்கும் தெரிந்த உண்மைதான்!
இன்று அல்லாஹ் என்ன செய்தான், அவர்களாலேயே அந்த ஆலையை மூட வைத்துவிட்டான்! இருந்தாலும் அதில் பலஅப்பாவிதொழிலாளர்களும்அடங்கியிருப்பதால் அவர்களுக்காக வருந்த வேண்டியுள்ளது! இறைவன் அவர்களுக்கு நல்லதொரு வழியை காட்டிடுவானாக!
நாமும்,மாசுகட்டுபாட்டு வாரியமும் சொல்கின்ற வழியில் எந்த அபாயமுமில்லாத எந்த நச்சு கழிவும் வெளிவந்து தாக்கத்தை ஏற்படுத்திடாத வகையில் இந்த ஆலை முற்றிலும் ,உடல் கேடில்லா பாதுகாப்பு உத்தரவாதத்துடன் இயங்குவதாக இருந்தால் தாராளமாக இயங்கட்டும்!
நாம் அந்த ஆலை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் அல்ல! முழுமையான பாதுகாப்போடும், சுற்றசூழல் மாசுபடாமலும் இயங்கிக்கொண்டிருக்கின்ற எத்தனையோ ஆயிரம் ஆலைகளில் இதுவும் ஒன்று என்று நாமும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்!
இல்லை,இல்லை உங்களின் நிபந்தனைக்கெல்லாம் நாங்கள் அடிபபணிபவர்களல்ல என்ற இறுமாப்புடன் இதற்குமேலும் இருப்பார்களேயானால்,எல்லாக்காலமும் நிரந்தரமாக இந்த ஆலை இழுத்துமூடப்படவேண்டும் என்ற வேண்டுதலையும்,
பிரார்த்தனையையும் நாங்கள் பிரோயோகிப்பதைத்தவிரே
வேறு வழியில்லை!.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross