Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:52:38 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6951
#KOTW6951
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 15, 2011
சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் கொடி ஏற்றினார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2547 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்தியா இன்று தனது 65 வது சுதந்திரதினத்தை கொண்டாடுகிறது. தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மாநில மக்களுக்கு, முதலமைச்சர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

முன்னதாக அரங்கிற்கு வந்த முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளர் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா பகுதி தலைமைத் தரைப்படைத் தலைவர், சென்னை கடற்படை பொறுப்பு அதிகாரி, தாம்பரம் வான்படை அதிகாரி, கடலோரக் காவல் படை கமாண்டர் (கிழக்கு மண்டலம்), காவல் துறை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளர் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.



பின்னர் திறந்தவெளி ஜீப்பில் காவல் துறையின் அணி வகுப்பினை முதலமைச்சர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டன. அதன் விபரம் வருமாறு:-



துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது (திருச்சி ஆர்.டி.ஓ. சங்கீதா) மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றியவர்களுக்கான ஆறு விருதுகள் (டாக்டர் துரைசாமி, திருச்சி மன்னார்புரம் விழிஇழந்த மகளிர் மறுவாழ்வு இல்லத்தை சேர்ந்த பிரியாதியோடர், பாளையங்கோட்டை பிஷப் ஜார்ஜன்ட் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி சார்பில் அதன் தலைவர் சந்திரசேகரன், அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த திருச்சி தனியார் நிறுவனத்தை சேர்ந்த பொன்னுதுரை, தேனி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் தேன் மொழி ஆகியோருக்கு), மகளிர் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான இரண்டு விருதுகள் (வேலூர் மாவட்டம் அரியூர் கிராம வளர்ச்சி தொண்டு நிறுவன தலைவர் மணியன் புதுக்கோட்டை ரெகோ திட்ட இயக்குனர் பரிபூரணலில்லி ஆகியோருக்கு) வழங்கப்பட்டன.

பின்னர் கோட்டை நுழைவாயில் அருகே உள்ள பந்தலில் அமர்ந்திருந்த மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

புகைப்பங்கள்:
மாலைமலர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வீழ்வேனென்று நினைத்தாயோ?
posted by kavimagan (dubai) [15 August 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6886

தேடிச்சோறு நிதம் தின்று
சில சின்னஞ் சிறுகதைகள் பேசி
பிறர் வாடப் பலசெயல்கள் புரிந்து
கொடுங்கூற்றுக்கிரை எனப்பின் மாயும்
பலவேடிக்கை மனிதரைப்போல் நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

மகாகவி பாரதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Happy Independence day
posted by syedahmed (GZ, China) [15 August 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 6897

It is our duty to preserve this freedom; carry this forward to the future " We did - We do - We will do "
VANTE MAATHARAM.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சென்னை ஜார்ஜ் கோட்டையில் ...
posted by sulaiman (kayalpatnam) [15 August 2011]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 6900

HAPPY INDEPENDENCE DAY TO ALL, BUT PLEASE ALL OUR MUSLIM BROTHERS STOP ENCOURAGE SAYING "VANDE MATARAM" WE HAVE MANY OTHER WORDS TO PRAISE OUR NATION, WE LOVE OUR COUNTRY WE PROUD TO BE INDIAN BUT WE CANT BOW..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:சென்னை ஜார்ஜ் கோட்டையில் ...
posted by A.W.S. (Kayalpatnam) [15 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6901

Ref : Comment # 2.

VANTE MAATHARAM".

I record my protest strongly against using above words. Does Bro., Seyedahamed (GZ China) know the meaning of it?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:சென்னை ஜார்ஜ் கோட்டையில் ...
posted by Syed Ahmed (HK) [15 August 2011]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 6903

சகோதரர் செய்யது அகமது அவர்களே.

நாம் அனைவரும் இந்திய சுந்தந்திரத்தை ருசித்து வருவதும் நமது வருங்கால மக்களும் அதை கொண்டு செல்வதும் மகிழ்ச்சியான விசயமாகும்.

அனால் வந்தே மாதரம் என்பது நமது கடவுள் கொள்கைக்கு எதிரானது. நீங்கள் வந்தே மாதரம் என்று சொல்வதை திருத்தி கொள்ள வேண்டும். நமது வணக்குதிற்கு உரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை. வந்தே மாதரம் (தாய் மண்ணே வணக்கம் ) என்று சொல்வது நமது கலிமாவிற்கு எதிரானதாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved