Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:31:06 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameT.S.A. அபூதாஹிர்
PlaceCHENNAI
Approved Comments8
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: மார்க்க அறிஞர் காலமானார்! அக். 19 காலை 09.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by T.S.A. அபூதாஹிர் (CHENNAI) [19 October 2015]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 42052

செய்யிது அஹ்மது பதவி ஆலிமின் மரணம் மனதில் மாறாத ரணத்தை ஏற்படுத்தி விட்டது . அல்லாஹ் அவரின் சிறு பெரு குற்றங்களை மன்னிப்பானாக, அவர் சிறந்த ஹாபிழ், ஆலிம், குர்ஆனில் அதிக ஈடுபாடு கொண்டவர், வலிமார்களுக்கே உரிய தன்மையான தனிமையை விரும்பக்கூடியவர்,

ஆண்ட்ராய்டு மொபைல்கள் சர்வ சாதாரணமாகி விட்ட இந்த காலத்தில் அவரை இன்னார் என்று அடையாளம் காட்ட ஒரு தனி போட்டோ கூட கிடைக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த அளவு ஒருவர் சம காலத்தில் வாழ்ந்தார் என்றால் நம்ப முடிகிறதா ? பிரபல்யம் விரும்பாதவர் , இப்படி ஒரு பெயரில் ஒரு ஆலிம் நம் ஊரில் இருந்தார் என்பதே நம் ஊரில் பலருக்கு இப்போது தான் தெரிந்திருக்கும். இது வலிமார்களின் தன்மை, வலிமார்கள் வாழும் காலத்தில் தன்னை மறைத்து வாழ்வார்கள் , அவர்கள் மறைந்த பின் அல்லாஹ் அவர்களை வெளிப்படுத்துவான் .

பிள்ளைகளுக்கு வைக்கப்படும் பெயர்களைக் கொண்டும் அந்த பிள்ளைகளுக்கு அதன் தாக்கம் அமையும் என்பது ஹதீஸின் கருத்து. செய்யிது அஹ்மது பதவி என்பது ஒரு மகானின் பெயர் , இந்த பெயர் நம் ஊரில் வேறு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. அந்த அழகான பெயரை சூட்டிய இவர்களின் தந்தை அவர்களும் பெரிய சூபியாகத் தான் வாழ்ந்தார்கள் .

வல்ல அல்லாஹ் இவர்களின் மண்ணறைகளை ஒளிவால் அமைப்பானாக.

இவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்குவானாக . ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி ஆசிரியையின் தந்தை காலமானார்! பிப். 12 காலை 11 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abuthahir T.S.A. (chennai) [12 February 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 39200

அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக. கப்ருலகை ஒளிவு மயமாக்குவானாக உயர்ந்த சுவன பதியில் நம் சுந்தர நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்திருக்கச் செய்வானாக.

மர்ஹூம் அவர்கள் அரிய பல குணாதிசயங்களைக் கொண்டவர்கள்.

குடும்பத்தார் அண்டை வீட்டார்களுடன் நல்ல முறையில் நட்பு கொண்டவர்கள். தினமும் சுற்றத்தார் சூழ வாழ்வோரிடம் சென்று கடைக்கு செல்கிறேன் என்ன வாங்கி வரவேண்டும் என கேட்டு வாங்கி வந்து கொடுக்கும் உயர் பண்பாளர்.

அவர்களிடம் நான் கண்டு அதிசயித்தது அவர்கள் அதிகாலை எழுவார்கள் கடைப் பள்ளியில் சுப்ஹு தொழுவார்கள். வலிமார்களின் ஜியாரத்திற்கு வரிசையாக செல்வார்கள். கடைசியாக அவர்களை நான் கண்டதும் ஹழ்ரத் பெரிய முத்துவாப்பா வலியுல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்காவில் தான்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்;

" اللهم بارك لامتي في بكورها ".

யா அல்லாஹ் என் சமூகத்தவர்களுக்கு அவர்களின் அதிகாலை நேரத்தில் அபிவிருத்தி செய்வாயாக. (தப்ரானி)

அந்த ஹதீஸின் படி அமல் செய்த அன்பு மர்ஹூம் அவர்களுக்கு அல்லாஹ் எல்லா பாக்கியங்களையும் வழங்குவானாக. அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: உனை நினைக்கையில் என் வாழ்வில் வசந்தமே எல்லையிலா அருளாளா! [ஆக்கம் - எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by T.S.A. ABOO THAHIR (chennai) [18 July 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36008

அழகான ஒரு வரலாறை தனக்கே உரிய தமிழ் நடையில் அல்லது தன் தந்தையின் நடையில் பதிவு செய்த சகோதரர் ஷமீமுல் இஸ்லாம் அவர்களுக்கு நன்றி.

இது போன்ற நிகழ்வுகளை கூறி அதன் வழியே கூறப்படும் அறிவுரைகள்தான் நிச்சயம் மக்களுக்கு பயனளிக்கும்.

அந்த இரவு ஷாபான் மாதத்தின் மத்திய (பராஅத்) இரவு என்பது இந்த இனிய நிகழ்வில் இணைக்கப் பட வேண்டிய கூடுதல் தகவல்.
(தப்ஸீர் ரூஹுல்பயான்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1435: இன்று பிறை தென்பட்டதாக சென்னை மக்கா மஸ்ஜித் அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by T.S.A. Aboothahir mahzari (Chennai) [30 June 2014]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 35696

காயல்பட்டணம் செய்திகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டிய இந்த தளத்தில் மக்கா மஸ்ஜிதின் செய்தி ஏன் இடம் பெற வேண்டும். பித்னாவை பயந்து கொள்ளுங்கள்.

[Administrator: இஸ்லாமிய மாத பிறை செய்திகள் - பல்வேறு பகுதிகளில் இருந்து, பல ஆண்டுகளாக இத்தளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டு வருகிறது.]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1434: குருவித்துறைப் பள்ளியில் நோன்புக் கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by T.S.A. Aboothahir mahzari (chennai) [26 July 2013]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 28960

பூவாற்றில் அடங்கியிருக்கும் எங்கள் பாட்டனார் அல்லாமா நூஹ் வலிய்யுல்லாஹ் அவர்களின் புதல்வரும், மஹான் செய்யித் அஹ்மத் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் தந்தையின் தந்தையுமான - இப்பள்ளிவாசலின் கீழ்ப்பகுதியில் அடங்கியிருக்கும் அல்-ஆரிஃப் பில்லாஹ் செய்யித் அஹ்மத் வலிய்யுல்லாஹ் அவர்களின் பெருமுயற்சியால் சற்றொப்ப 216 வருடங்களுக்கு முன், ஹிஜ்ரீ (1214) ஆயிரத்து இருநூற்றுப் பதினான்காம் வருடத்தில் கட்டப்பட்டது இப்பள்ளிவாசல்.

எனவே குருவின் (ஷெய்கின்) துறை பள்ளி என்பதே மருவி குருவித்துறை பள்ளி என மாறியதாகவும் தகவல் உண்டு.

அபூதாஹிர் மஹ்ழரி T S A


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனமார்ந்த நன்றிகள்! மறவாது துஆ செய்யுங்கள்!!
posted by T.S.A.Abu Thahir (Kayalpatnam) [18 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28744

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எங்கள் அன்புத் தந்தை - மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் நான்காவது வழித்தோன்றல் - பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் T.M.K.சுல்தான் அப்துல் காதிர் அவர்கள், கடந்த 11.07.2013 அன்று இரவு 11.15 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா மறுநாள் 12.07.2013 அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். மர்ஹூம் அவர்களின் மறைவை முன்னிட்டு, இரங்கல் தெரிவித்தும், துஆ இறைஞ்சியும் - நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், இணையதள செய்திகள் வாயிலாகவும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ள அனைத்து சகோதர - சகோதரிகளுக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ ஊறு விளைவித்திருந்தால், பெருமனது கொண்டு அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, +91 98415 67213 (T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ) என்ற கைபேசி எண்ணுக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன்,
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ
(மர்ஹூம் அவர்களின் மக்கள்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மறைந்த முன்னாள் இமாம் உடல் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனமார்ந்த நன்றிகள்! மறவாது துஆ செய்யுங்கள்!!
posted by T.S.A.Abu Thahir (Kayalpatnam) [18 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28743

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எங்கள் அன்புத் தந்தை - மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் நான்காவது வழித்தோன்றல் - பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் T.M.K.சுல்தான் அப்துல் காதிர் அவர்கள், கடந்த 11.07.2013 அன்று இரவு 11.15 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா மறுநாள் 12.07.2013 அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். மர்ஹூம் அவர்களின் மறைவை முன்னிட்டு, இரங்கல் தெரிவித்தும், துஆ இறைஞ்சியும் - நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், இணையதள செய்திகள் வாயிலாகவும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ள அனைத்து சகோதர - சகோதரிகளுக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ ஊறு விளைவித்திருந்தால், பெருமனது கொண்டு அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, +91 98415 67213 (T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ) என்ற கைபேசி எண்ணுக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன்,
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ
(மர்ஹூம் அவர்களின் மக்கள்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குருவித்துறைப் பள்ளி முன்னாள் இமாம் மறைவை முன்னிட்டு, மத்ரஸா ஹாமிதிய்யா சார்பில் இரங்கல் நிகழ்ச்சி! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனமார்ந்த நன்றிகள்! மறவாது துஆ செய்யுங்கள்!!
posted by T.S.A.Abu Thahir (Kayalpatnam) [18 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28742

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எங்கள் அன்புத் தந்தை - மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் நான்காவது வழித்தோன்றல் - பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் T.M.K.சுல்தான் அப்துல் காதிர் அவர்கள், கடந்த 11.07.2013 அன்று இரவு 11.15 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா மறுநாள் 12.07.2013 அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். மர்ஹூம் அவர்களின் மறைவை முன்னிட்டு, இரங்கல் தெரிவித்தும், துஆ இறைஞ்சியும் - நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், இணையதள செய்திகள் வாயிலாகவும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ள அனைத்து சகோதர - சகோதரிகளுக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ ஊறு விளைவித்திருந்தால், பெருமனது கொண்டு அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, +91 98415 67213 (T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ) என்ற கைபேசி எண்ணுக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன்,
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ
(மர்ஹூம் அவர்களின் மக்கள்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved