Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:13:19 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namemoinudeen
Placedubai
Approved Comments6
Rejected Comments4
கருத்துக்கள்
எண்ணிக்கை
6
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: இரத்த வங்கி மூலம் பெறப்படாத குருதியை நோயாளிக்கு ஏற்றுவது சட்டப்படி குற்றம்! “நடப்பது என்ன?” குழுமம் விளக்க அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by moinudeen (dubai) [23 December 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46347

உண்மைதான் .. ஆனால் இரத்த வங்கிக்கு இரதம் தானமாக கொடுத்தால் விளைவு கீழ் சொன்ன படி இருந்தால் எப்படி கொடுக்க மனது வரும்.. நீங்கள் இதனை post செய்வீர்கள் என்று நினைக்கிறன் ...அல்லது செய்தியாகவாவது பதிவிடுவீர்கள் என்று நினைக்கிறன்...

https://timesofindia.indiatimes.com/india/no-coordination-between-blood-banks-and-hospitals-6-lakh-litres-of-blood-wasted-in-five-years/articleshow/58333338.cms


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:பணமா! பாசமா! [ஆக்கம் - பி.ஏ.ஷேக்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by moinudeen (kayalpatnam) [13 August 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44446

மேற்கூறப்பட்ட கட்டுரையில் சில விடயங்கள் உண்மையானாலும் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ... தியாகம் தான் வாழ்க்கை ... இறைவன் அமைத்து வைத்து அப்படிதான்.. பெண் மக்களுக்கு வீடு கொடுப்பது மார்க்கமா இல்லையா என்று நான் சொல்ல வரவில்லை...ஒரு வேலை மருமகன் வீடு கொடுக்க வேண்டும் என்றாலும் பிரச்சனை தான் ... எல்லாரும் பணக்காரர்கள் இல்லை வீடு கேட்டுவதற்கு ... மாமியார் வீட்டில் மருமகள் தங்குவதும் மார்க்கம் அல்ல... மஹ்ரம் பிரச்னை எழலாம் ...மாமியார் கொடுமை நடக்கலாம் ... இங்கு சகிப்பு தன்மையோடு சூழ்நிலைகளை அறிந்து நாம் செயல் படவேண்டும் ... ஒழுங்கான மார்க்க சிந்தனை இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை... தேவைகளை குறைத்து கொள்வதும் தன்னிறைவு அடைந்த மனமும் இருந்தால் போதும்..இவைகள் ஒரு பெரிய விடயமே அல்ல..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: விருந்தோம்பல் செய்வோமா...? [ஆக்கம் - எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by moinudeen (kayalpatnam) [13 August 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44442

மாஷா அல்லாஹ் ... அருமையான படைப்பு ...

"உலகம் சுருங்கிவிட்டது" என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் உலகம் சுருங்க வில்லை ... மனிதர்களின் உள்ளம் சுருங்கிவிட்டது ... எப்படியிருந்தாலும் பிச்சை காரர்கள் வேறு... விருந்தாளிகள் வேறு ... இருவரையும் அவரவர் தரத்தில் முஸ்லிம்களாகிய நாம் கண்ணியப்படுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை...

விசாலமான கொடையாளனாக அல்லாஹ்வை நாம் நம்பியிருக்கிறோம் மற்றும் அவன் அளித்த பொருளாதாரத்தை அவன் சந்தோசப்படும் விஷயத்திற்காக செலவு செய்தால் அவன் மிகையாக தருவான் என்பதையும் நம்பியிருக்கிறோம் ..ஆனால் பொருளாதாரத்தை அவ்வாறு செலவிடுவதில் என்ன தயக்கம் மக்களாகிய நமக்கு என்பது புரியாத புதிராகவே உள்ளது ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “என் பெயர் பாலாறு“ ஆவணப்படம் காயல்பட்டினத்தில் திரையிடப்பட்டது! சமூக ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.
posted by Moinudeen (Kayalpatnam) [29 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42652

அஸ்ஸலாமு அழைக்கும்...

இந்தியாவில் மட்டும் அல்ல, இந்தியாவை போல் வளர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நாடுகளில் உள்ள ஆறுகளிலும் இதே பிரச்னை உள்ளது. அல்லாஹ தனது வேதத்தில் அவன் படைப்புக்களை பற்றி சிந்தனை செய்யும் படி மனித சமூகத்தையும் குறிப்பாக முஸ்லிம்களையும் ஏவி உள்ளான். ஏன் என்றால் இவைகளுக்கும் நம் வால்முரைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் விளங்குவதற்காக. "நாம் வாங்களையும் பூமியையும் ஒரு உண்மையை கொண்டே படைத்துள்ளோம் என்பதை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா???" மற்றும் "நாம் வானங்களையும் பூமியில் உள்ளவைகளையும் ஒரு உண்மையை வெளிபடுத்தவே படைத்துள்ளோம் என்பதை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா ??? " என்பது போன்ற வசனங்கள் ஏராளம்.

அரபியில் "பில் ஹக் " மற்றும் "லில் ஹக்" என்று இரண்டு விதமான வார்த்தைகளில் வரும். இரண்டும் ஒரே அர்த்தத்தை கொண்டது என்றாலும் இவ்விரண்டில் ஒன்று மேலதிக விளக்கம் கொண்டது . ஒன்று "உண்மையை கொண்டு" மற்றொன்று "ஒரு உண்மையை வெளிபடுத்த " என்ற பதத்தில் வருவதாக சில தப்சீர் விரியுரையாளர்கள் கூறுவதாக நான் ஒரு ஆங்கில புத்தகத்தில் படித்துள்ளேன். அல்லாஹ வானங்களில் உள்ளவைகளையும் பூமியில் உள்ளவைகளையும் நமக்கு அவன் உதவியால் வாச படுத்தி தந்துள்ளதாக நமக்கு நியாபக படுத்தி உள்ளான். ரசூல் [ஸல்] நமக்கு எல்லா நிலைகளிலும் நம் இயற்கை மார்க்கத்தை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கி விட்டு சென்றுள்ளார்கள். அந்த முறையின் படி நாம் வாழும் போது நாம் நம் வாழ்க்கையையும் இயற்கையையும் சீர் கொலைக்காமல் வாழ முடியும்.

இந்த பௌதீக உலகத்தில் மனிதர்களை தங்கள் தேவைக்கு மிஞ்சிய consumption தான் இவ்வாறான ஆறுகள் மாசு பட காரணம் என்று நான் நினைகிறேன். தண்ணீரை கூட நாம் தேவைக்கு மிஞ்சியே consume செய்கிறோம் .இஸ்லாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த சொல்லியுள்ளது நமக்கு. ஏன் என்றால் சிக்கனம் தண்ணீரில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்காக தான். தண்ணீரின் முக்கியத்துவம் தெரியாமல் நாம் வீண் விரயம் செய்யும் போது, மற்றதை என்ன என்று சொல்ல...மற்ற தேவை இல்லாத செலவுகளும் அதிகரிக்கவே செய்யும்... சிந்திக்க வேண்டிய விடயம்...

நாம் இவ்வாறாக தேவைக்கு மிஞ்சிய சந்தை பொருள்களை வாங்குவதால் அதனை தயார் செய்யும் தொழிற்சாலைகள் அதற்கான செலவுகள் அதனால் ஏற்படும் wastages எல்லாவற்றையும் நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள படுவது இயல்பு. ஏன் என்றால் நாம் இயற்கை வாழ்க்கை முறையை மறந்து வாழ்ந்ததன் விளைவு. இந்த உண்மையை தான் அல்லாஹ் நமக்கு அவ்வப்போது வெளிபடுத்துகிறான். வாழ்கையில் எல்லா நிலைகளிலும் ஒரு உண்மை இருக்கும் எல்லா நிலைகளிலும் ஒரு உண்மை வெளிபடுத்த படும். இவ்வாறுதான் அல்லாஹ் படைத்துள்ளான்.

நான் சில மாதங்களுக்கு முன் ஒரு தமிழ் செய்திதாளில் படித்த செய்தி நினைவுக்கு வருகிறது. சென்னையில் மட்டும் 40000 apartments கெட்ட பட்டு vacant நிலையில் உள்ளது கடந்த 2 அல்லது 3 வருடமாக ... இப்படிப்பட்ட நிலைமை.

நம் ஊரை எடுத்து கொள்வோம். நம் ஊர்களில் வீடு கட்டுவது மிக பிரதான முக்கியமாக உள்ளது . வீட்டை மிக விசாலமாக பல வசதிகளோடும் கட்டும் சகோதரர்களும் உண்டு. ஒன்றுக்கு மேல் 2, 3 , 4 என்று கட்டி விட்டு வீடுகளை காலியாக வைத்துகொள்ளும் சகோதரர்களும் நம்மில் உண்டு. குறுகிய வாழ்கையில் வாழ்வதற்குத்தான் வீடு என்பது போய் நாம் நிரந்தரமாக வாழ போகும் வீடு என்ற பிரம்மையான நம்பிக்கைதான் இதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

எதற்கு இவைகளை சொல்ல வருகிறேன் என்றால் தேவைக்கு மிஞ்சிய வீடுகள் கட்டபடுவதால் அவைகளுக்கு தேவையான மணல்களின் தேவை அதிகமாகும்... தேவைக்கு ஏற்றாற்போல் தான் மணல் அல்ல வேண்டும் என்பதற்காக அரசு ஒரு அளவை நிர்ணயித்துள்ளது. அரசாங்கத்தில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் அரசு சார்ந்த அதிகரிகலானாலும் சரி இந்த too much consumption கு விதி விலக்கல்ல.

நிலைமை இப்படி இருக்க மணல் கொள்ளைகள் ஏற்படுவது இயல்புதான் . இவைகளை சொல்லி நமக்கு எந்த மாற்றமும் வர போவது இல்லை. அல்லாஹ் எல்லாவற்றையும் ஒரு கணக்கில் தான் படைத்துள்ளான் என்பது குரான் நமக்கு சொல்லும் போதனை.அந்த கணக்கு மீறப்படும் போது எதிர் வினைகள் ஏற்படும் என்பது அல்லாஹ் வெளிபடுதிகிற உண்மை. அதனை நாம் இப்போது சந்தித்து கொண்டு இருக்கிறோம்.

நாம் வாழும் வாழ்க்கை முறை மாறாத வரை இதற்கு தீர்வு எதுவும் கிடையாது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ! நாம் செய்யும் சிறு நன்மையானாலும் சரி சிறு அமலானாலும் சரி , நிச்சயமாக உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு மாற்றம் நிச்சயம் நிகழும். அந்த மாற்றம் நம் புலன்களுக்கு எட்ட வேண்டும் என்ற நிலை இல்லை. சில மாற்றங்கள் நாம் நம் கண்களால் பார்க்கலாம் . பல மாற்றங்கள் நம் புலன்களுக்கு எட்டாது. ஆதலால் மாற்றம் இல்லை என்ற நிலை இல்லை.

ஒரு நன்மை நாம் செய்தால் அல்லாஹ் 10 மடங்கு நன்மை தருவதாக வாக்களித்து உள்ளான். அந்த 10 நன்மைகள் பயனால் நிச்சயம் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். இது மறைவான விஷயம் . இதனை நம்பித்தான் நம் ஈமான் உள்ளது என்பதை நான் நினைவு படுத்த விரும்புகிறேன்.

இஸ்லாமிய வாழ்க்கை முறையை நாம் நம் குடும்பத்தில் இருந்து தொடங்குவோம்.. உலகம் தானாக மாறும்... அதை பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியது இல்லை.

மாற தயாராகுவோம்... உலகம் நம்முடையது....

--மொய்னுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: வேண்டாமே இரண்டாம் ஜாஹிலிய்யா!!! [ஆக்கம் - எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:
posted by moinudeen (chennai) [24 October 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 23035

அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் ஷமீம் அவர்களுக்கு...இந்த கட்டுரையை பார்க்கும்போது என் உள்ளத்தில் உள்ள ஆதங்கத்தை ஒரு முகக்கன்னாடியில் பார்ப்பது போன்று ஒரு உணர்வு...!! என்னை பொறுத்த வரையில் இந்த கயவர்களின் கேலித்தனம் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே உள்ளன என்று தோன்றுகிறது... அதுவும் நம் கடற்கரையை ஒரு பூங்காவாக அமைத்து அதனை பிற ஊர் மக்களுக்கும் பரப்பி ஒரு சுற்றுலாவாக ஆக்கியமையே இதற்கு மூல காரணமாக இருக்கிறது என்று கூட சொல்லலாம் ..

இதற்கு பிற காரணிகளும் உண்டு என்றாலும்...[என் கருத்தை பொறுத்த வரையில்..] !! இது நம் உணர்வுடனும் , ஆதங்கத்துடனும் , எழுத்துகளுடனும் நின்று விடாமல், இதனை தடுக்க என்ன வழிகள் என்பதை உற்று நோக்கி அதனை செயல் வடிவமாக அமைக்க ஒரு சிறந்த வழி என்ன என்பதை சமூக ஆர்வலர்களாகிய, முஸ்லிம்களாகிய நாம் கலந்தாலோசனை செய்து அவற்றை அமல் படுத்துவது நம் கடமை...உணர்வுகளும் ஆதங்ககளும் ஈமானின் பலகீன மான நிலை என்பதை நாம் மறுக்க முடியாது... அல்லாஹ் நமக்கு உதவி செய்ய போதுமானவன்!!!

-moinudeen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள்! பள்ளிகள் வாரியாக முதல் மதிப்பெண்கள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முடிவு எஸ் எஸ் எல் சி புதிய மதிப்பெண்
posted by moinudeen (kayalpatnam) [27 May 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 4759

தற்போது உள்ள நிலவரப்படி சுபைதா பள்ளி மாணவி ஆயிஷா 490 மார்குகள் eduthu முன்னணியில் இருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
6
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved