Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:15:08 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7091
#KOTW7091
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011
ரமழான் 1432: இந்திய தலைநகர் புது டில்லியில் நடைபெற்ற காயலர்கள் இஃப்தார் நிகழ்ச்சி!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3349 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய தலைநகர் புதுடில்லியில் வாழும் காயலர்கள் நேற்று (ஆகஸ்ட் 27) நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் டில்லியில் குடும்பங்களுடன் இல்லாமல் தனியாக வாழும் காயலர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். ஹாஃபிழ் M.A.C. அஹ்மது தாஹிர், ஹாஃபிழ் S.M.M. மஹ்மூத் லெப்பை, ஹாஃபிழ் M.K. அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட காயலர்கள் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.























இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் கறி கஞ்சி, கட்லெட், பஜ்ஜி வகைகள், சிக்கன் பக்கோடா, ரூஹாஃப்ஸா குளிர்பானம், கடற்பாசி, ப்ரூட் சாலட் மற்றும் காயல்பட்டினம் பலவகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.

இஃப்தார் நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின் அங்கேயே மஃரிப் தொழுகை கூட்டாக (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்பட்டது.

இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்கள் டெல்லியிலுள்ள அனைத்து காயலர்களையும் அரவணைத்து, விரைவில் காயல் நல மன்றம் ஒன்றை துவக்க வேண்டுமெனவும், அதற்கு தாங்கள் முழுமுனைப்புடன் செயல்பட ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தகவல்:
ஹாஃபிழ் M.A.C. அஹ்மது தாஹிர்
மற்றும்
ஹாஃபிழ் S.M.M. மஹ்மூத் லெப்பை


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ரமழான் 1432: இந்திய தலைநக...
posted by ahmed hussain (dubai) [28 August 2011]
IP: 95.*.*.* Turkey | Comment Reference Number: 7383

hi da wavoo assalamualikum...hw r u..send your contact no...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சென்னையிலும் காயலர்கள் உள்ளார்கள்
posted by முஹம்மது நூகு (சென்னை) [28 August 2011]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 7384

உலகில் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் பல்வேறு மாநிலத்திலும் காயல் நல மன்றங்கள் மிக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இரு்க்கின்றது அல்ஹம்துலில்லாஹ்.

அனைத்து காயல் நல மன்றங்களின் செயல்பாடுகள், மற்றும் அவர்களின் புகைப்படங்கள் எல்லாம் தினந்தோறும் காயல் வெப் சைட்டில் வருகிறது ஆனால் ஏனோ சென்னையில் மட்டும் காயலர்கள் வாழ வில்லை என்று நினைக்கிறேன். இது போன்ற நல்ல நிகழ்வுகளும் நடப்பதில்லை, காயல் நல மன்றமும் உதயமாகவில்லை.உலகில் காயல்பட்டணத்திற்கு அடுத்த படியாக அதிகம் காயலர்கள் வாழும் ஊர் சென்னையாகத்தான் இருக்கும் ஆனால் இங்கு தான் எதுவுமே நடக்க மாட்டேங்குது!!!!!!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ரமழான் 1432: இந்திய தலைநக...
posted by b.m.lukman moulana (kayalpattinam) [28 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7390

அஸ்ஸலாமு அழைக்கும். இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது மிக்க சந்தோசமாக இருக்கிறது.

மிக முக்கியமாக kayalpatnam.com எனும் ஒரு குடையின் கீழ் அனைத்துலக காயல் வாசிகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டுவது பயனுள்ள ஒரு விஷயம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ரமழான் 1432: இந்திய தலைநக...
posted by காதர் (chennai) [28 August 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 7392

சென்னை இல் இப்தார் நிகழ்ச்சி இல்லையே என குறைபட்டு கொண்டுள்ளார் மற்ற இடங்களில் அதிகபட்சம் ௪௦ பேருக்குமேல் இல்லை ஆனால் சென்னையில் 400 பேருக்குமேல் உள்ளனர் அதுவும் வெவ்வேறு இடங்களில் சாத்தியமா பாருங்கள் .அதனால் தான் இதில் யாரும் இறங்க வில்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ரமழான் 1432: இந்திய தலைநக...
posted by சொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை) [28 August 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 7395

சகோதரர் காதர் அவர்களே,சென்னையில் 400௦௦ க்கும் மேற்பட்ட காயலர்கல் தான் உள்ளார்கள் என்ற தகவலே முதலில் தவறானது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள்.பல்வேறு இடங்களில் இருந்தாலும் எப்படியும் 10 km சுற்றளவில் தான் இருப்பார்கள்.வெளி நாடுகளிலும், இது வரை லரும் கேள்விபடாத சில நாடுகளிலும் மற்றும் பல்வேறு மாநிலத்தில் இருப்பவர்களே ஒன்று கூடும் போது இதெல்லாம் சாதாரணம். மனது வைத்தால் எதுவுமே சாத்தியம் தான் ஆனால் செயல்படுத்ததான் ஆளில்லை.இபதார் நிகழ்வு இல்லாவிட்டாலும் மாதம் ஒரு முறையாவது எல்லோரும் ஒன்று கூடி காயலர்களுக்கான நலன்களை செய்வதற்கு சென்னையில் ஒரு காயல் நல மன்றம் வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இந்த வலை தளத்தின் அறங்காவலர்கள் சென்னையில் தான் உள்ளார்கள் அவர்கள் மனம் வைத்தால் நடக்கும்
posted by சட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம்) [28 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7397

அஸ்ஸலாமு அலைக்கும்.

என் தாய் திருநாடு இந்திய தலைநகர் புது டில்லியில் நடைபெற்ற காயலர்கள் ஏற்பாடு செய்து கலந்த இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் எனது தாய் மாமா வாவு அவர்கள், என் காக்கா மகன் மற்றும் சொந்தங்களை காண மற்றற்ற மகிழ்ச்சி. மேலும் காயல் நல மன்றம் மும்பை சொந்தங்கள் ஆசை போல் ஆரம்பித்து நகர் நல சேவை புரிய நாடி உள்ள நல்ல செய்தி காண இரட்டிப்பு மகிழ்ச்சி. மாஷா அல்லாஹ்.மப்ரூக் மப்ரூக்....

இந்த இரு இடங்களில் காணும் என் சொந்தங்களில் பலர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறிர்கள் இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்ல கூடியவர்களாக இருப்பவர்கள் இது தான் நிதர்சனம். இதனால் நீங்கள் காலம் காலம்மாக இங்கு தொழில் புரிந்து நம் பெரியவர்கள், நண்பர்களை முதலில் சந்தித்து இந்த நல்ல நோக்கத்தை எடுத்து கூறி எல்லோரும் சேர்ந்து செய்தால் நல்லது.. ஊர் கூடி தேர் (சும்மா எடுத்துகாட்டுக்கு தான் ) இழுத்தால் நன்மைஎன்றும், தேரை இழுத்து நடுத்தெருவில் விட்டு சென்றால் எல்லோருக்கும் தீங்கு என்றும் தமிழில் ஒரு முதுமொழி கேட்டு இருப்போம்.

இறைவன் உங்கள் நல்ல எண்ணத்தை கைகூட செய்வானாக ஆமீன் .வாழத்துக்கள் ....

அன்பு சகோதரர் முஹம்மது நூஹு கருத்து, கவலை மிக நியாயமானது .இதற்க்கு எதோ கண் தெரிய காட்டில் இருப்பது போல் அன்பு சகோதரர் .காதர் மழுப்பி உள்ளார் .நீங்கள் எங்கும் போக வேண்டாம். உங்கள் அங்கப்பன் தெருவில் உள்ள தர்மகிடங்கு பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளில் நம் மக்கள் பெரும்பாலோர் கலந்து கொள்கிறார்கள் இந்த வலை தளத்தின் அறங்காவலர்கள் சென்னையில் தான் உள்ளார்கள் அவர்கள் மனம் வைத்தால் நடக்கும் இன்ஷா அல்லாஹ் .இது இந்த 2 நாளைக்கு முன் நான் வைத்த அதே அன்பு கட்டளை.ஆவலும் கூட. உங்கள் அனைவருக்கும் முன்னதாக புனித நோன்பு பெருநாள், ஈகை திருநாள் வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ரமழான் 1432: இந்திய தலைநக...
posted by MAC.MUJAHITH (MUMBAI) [29 August 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 7417

மாஷா அல்லாஹ இந்த செய்தியை பார்த்த எனக்கு சொல்லனா மகிழ்ச்சி.அல்லாஹ அவர்களின் நாட்ட தேட்டத்தை கபூல் செய்வானாக.. அமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ரமழான் 1432: இந்திய தலைநக...
posted by ziyad (Doha, Qatar) [31 August 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 7532

Assalamu Alaikum my dear kayalites!!!

Dear Thahir, Mahmood, Kader, Wavoo and everyone to see u thr. I'm very happy to this occasion. Be unite in everywhere. Dear guys well done to did that


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved