Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:54:16 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19450
#KOTW19450
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 20, 2017
முகநூல் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ரமழான் நிழற்படப் போட்டியில் காயலர் முதற்பரிசை வென்றார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2556 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ரமழான் மாதம், இஸ்லாமிய நிகழ்வுகள் குறித்த நிழற்படப் பதிவுகளை தேடல் இணையதளங்களில் அதிகப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, “டீக்கடை முகநூல் குழுமம்” எனும் பெயரிலான குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ரமழான் நிழற்படப் போட்டியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர் சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத் முதற்பரிசை வென்றுள்ளார். விரிவான விபரம்:-

‘Spirit of Ramadhan’ எனும் தலைப்பில், ரமழான் நிகழ்வுகளை விவரிக்கும் நிழற்படப் போட்டி, 12.06.2017. முதல் 30.06.2017. வரை - “டீக்கடை முகநூல் குழுமம்” எனும் பெயரிலான குழுமம் சார்பில், Ramadhan Photography எனும் பெயரில் – முகநூல் மூலமாக நடத்தப்பட்டது.

ரமழான் நிகழ்வுகளைக் கலைநயத்துடன் பதிவு செய்தல்,

சொந்தமாகப் படமெடுத்தல்,

போட்டி துவக்க நாள் முதல் நிறைவு நாள் வரை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 படங்களை அனுப்பல்,

கைபேசி, கேமரா என எந்தக் கருவிகளைக் கொண்டும் படமெடுத்தல்,

பதிவு செய்யப்பட்ட படம் எங்கு – எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விபரத்தை அனுப்பல்

ஆகிய அம்சங்களை விதிமுறைகளாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் பெறப்பட்ட ஏராளமான படங்களுள், பரிசுக்குரிய முதல் 3 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீயில் பணிபுரியும் – காயல்பட்டினத்தைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர் சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத் அனுப்பிய படம் முதற்பரிசாக 3 ஆயிரம் ரூபாயை வென்றுள்ளது.



வஹீதா அஸ்ஃபக் என்பவரது படம் இரண்டாமிடத்தையும், எஸ்.ஐ.சுல்தான் என்பவரது படம் மூன்றாமிடத்தையும் பெற்றன.




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்த்துகள்
posted by அ. ர. ஹபீப் இப்றாஹீம் (தம்மாம் (சஊதி அரபிய்யா)) [20 July 2017]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45680

தங்களின் முயற்சிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed younus (Dubai) [20 July 2017]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45683

வாழ்த்துக்கள். அல்லாஹ வளங்களை வழங்கட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பாராட்டுக்கள் தொடரட்டும் - வாழ்த்துக்கள்
posted by முத்து இஸ்மாயில். (காயல்பட்டினம்) [21 July 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45684

முதல் 3 படங்களுக்குறிய முதல் பரிசுகள் வென்ற சகோதரர் சுபான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வெற்றி பல கண்டு....
posted by mackie noohuthambi (kayalpatnam ) [21 July 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45685

''வெற்றி பல கண்டு
நான் விருது பெற வரும்போது
வெகுமானம் என்ன வேண்டும்
எனக் கேட்டால்
அப்துல் ரஹ்மானை தருக என்பேன்''
என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சொல்வார். அவரைத்தான் முத்தமிழின் முகவரி என்று கவிக்கோ பாடினார். புதுக் கவிதைகளின் முகவரி கவிக்கோ அப்துல் ரஹ்மான்.இப்போது உயிருடன் இருந்தால் சுபுஹான் அவர்களின் ஆற்றல் கண்டு என்ன பாடி இருப்பாரோ தெரியாது.

ஆனால் ''காயல்பட்டினத்தில் காலெடுத்து வைத்தால் கல்லும் கூட கவி பாடும் என்று சொன்ன அவர் இன்று சுபுஹான் அவர்களின் அற்புதமான நிழல்படத்தை கண்டால் ''காயல்பட்டினத்தில் காலெடுத்து வைத்தால் வானம் கூட வசப்படும்'' என்று பாடி இருப்பார் என்று நான் கற்பனை செய்து பாடுகிறேன்.

உருவமில்லாத நிழற்படம் உருவமில்லாத இறைவனை வணங்கும் இல்லம் எவ்வளவு அழகு....அதிசயமே அசந்து விடும் அதிசயம். அல்லாஹு அக்பர்.

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved