Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:17:52 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMOHAMED THAMBY
Placechennai
Approved Comments19
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
19
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: உள்ளூர் இணையதளத்தின் முதன்மைச் செய்தி முகவரின் மனைவி காலமானார்! ஆக. 25 மாலையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MOHAMED THAMBY (chennai) [24 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36608

அஸ்ஸலாமு அலைக்கும்.

انا لله وانا اليه راجعون

أللهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه واجعل قبره روضة من رياض الجنة ولاتجعل قبره حفرة من حفر النيران امين يا رب العالمين

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து கபுருடைய வாழ்வையும், மறுமை வாழ்வையும் சுவன வாழ்வாக ஆக்கியருள வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: எங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்! (பகுதி – 1) [ஆக்கம் - சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [21 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20542

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ்! மிக அருமையான கட்டுரை. ஒவ்வொரு பெற்றோர்களும் இதனை படித்து பாடம் பெற வேண்டிய கட்டுரை.

நமதூரில் இன்றைய சூழ்நிலையில் காலையில் பிள்ளைகள் எழுந்த உடன் 6 மணிக்கே tuition க்கு செல்ல கூடிய நிலைமையை பார்க்கிறோம். தாய்மார்களும் tuition க்கு போ என்று அனுப்பி வைத்து விடுகிறார்கள். ஓத அனுப்ப வில்லை. பிள்ளைகளுக்கு ஓத தெரிய வில்லை. தொழுக தெரிய வில்லை. அடிப்படை மார்க்க கல்வி கூட தெரியாத சமுதாயமாக உருவாகி கொண்டு இருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் பெற்றோர்களே. நாளை மறுமையில் பெற்றோர்களே தம் குழந்தைகள் வளர்ப்பு குறித்து இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.

இந்த நவீன காலத்தில் தம் குழந்தைகளை வளர்ப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்ற கட்டுரைகள் நம் மக்களுக்கு மிக மிக அவசியம்.

என் நண்பன் சாளை M.A.C. முஹம்மத் மொஹிதீன் B.E அவர்களுடைய கட்டுரை மிக அருமையாக இருந்தது. இந்த விஷயங்களை நம் ஊர் மக்களும் தெரிந்து தம் வாழ்க்கை முறைகளை மாற்றி தம் குழந்தைகளை நல்ல மக்களாக வளர்ப்பதற்கு இது போன்ற விசயங்களை notice களாக வெளி இட வேண்டும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் கட்டுரைகள் தொடர என் வாழ்த்துக்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும், நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் இப்ராஹீம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [15 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16933

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

إنا لله وانا اليـه راجعــــــون اللهــم اغـفـر له وارحمــه

எமது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கச்சபையின் செயலாளர் பாளையம் இப்ராஹீம் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். அவர்கள் எங்களோடு பணியாற்றிய காலங்கள் எங்கள் நினைவுக்கு வந்தது. காலங்கள் மாறி வரும் நிலையில் மார்க்க கல்வி, Quran ஓதுவதை பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்கள். எமது சபை இவர்களை இழந்தது மிகவும் கவலையாக உள்ளது.

மேலும் சமுதாய சேவைகளில் சொல்ல இயலாத அளவுக்கு அவர்கள் செய்த சேவைகளை யாராலும் மறக்க முடியாது. எவ்வளவு பெரிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளையும் எளிதில் தொடர்பு கொள்ள கூடியவர். அவர்கள் பல சமுதாய மக்களையும் இணைத்து வாழ சொல்லி தந்த பாடம்தான் HOLD HANDS TO SAVE PEACE.

அவர்கள் எங்கு சென்றாலும் HOLD HANDS TO SAVE PEACE என்ற இந்த ஒற்றுமையை நிலை நிறுத்தும் வாசகத்தை சொல்லி தருவது இன்றும் எங்கள் நினைவுக்கு வருகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ்! அவர்களின் பிழைகளைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுப்பானாக.

அவர்கள் பிரிவால் வாடும் நகரத்தலைவர், குடும்பத்தார்கள், உற்றார்- உறவினர்கள், நம் சபையின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்தருள்வனாக. ஆமீன்!
BY
M.A.MOHAMED THAMBY B.SC.,
C/O.BARAKATH MAHAL
CHENNAI.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மழ்ஹருல் ஆபிதீன் சார்பாக நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினருக்கு பாராட்டு விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மழ்ஹருல் ஆபிதீன் சார்பாக ...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [01 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12700

அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட எமது சபையின் செயலாளர் பாளையம் இபுறாஹீம் அவர்களின் மகளும், நகர்மனறத்தலைவியுமான P.M.I. ஆபிதா B.Sc., B.Ed., அவர்களுக்கும், 5வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை 100 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி கூட விடுமுறை நாட்களில் நமதூர் மாணவர்களுக்கு அடிப்படை மார்க்க கல்வியை போதிக்கும் நிறுவனமாகும் என்பதை நாம் அறிந்ததே.

மழை காலங்களில் மழை தண்ணீர் முழுவதுமாக ஒழுகுவதால் மத்ரஸா நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்தேன். மத்ரஸா இடித்துத்தான் கட்ட வேண்டும் என்பதையும் அறிந்தேன். மத்ரஸா photo பார்த்தாலே தெரிகிறது. நோன்பு முடிந்த பின் கட்டிட வேலை ஆரம்பிப்பதாக அறிந்தேன். ஆனால் இது வரை ஆரம்பிக்க வில்லை போல் தெரிகிறது.

கூடிய விரைவில் கட்டிட வேலையை ஆரம்பிக்க வேண்டுகிறேன். நிதி பற்றாக்குறை காரணமாக தாமதமாகி கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நமதூர் மக்கள் புரிவார்கள். அதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக. ஆமீன்.

இன்றைய காலத்தில் அடிப்படை மார்க்க கல்வியாகிய ஓத, தொழுக கூட தெரியாத நிலையில் இன்றைய மாணவ சமுதாயம் உருவாகி கொண்டு இருக்கிறது. நாளை மறுமையில் தம் பிள்ளைகள் குறித்து, பெற்றோர்கள்தான் இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும். எனவே பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மார்க்க கல்வி பயில இது போன்ற மார்க்க கல்வி கூடங்களுக்கு அனுப்பி பயன் பெறுங்கள். நம் பிள்ளைகளை சாலிஹான பிள்ளைகளாக வளர்க்க அல்லாஹ் உதவி புரிவானாக. ஆமீன்!

வஸ்ஸலாம்.

80. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :3


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதிய நகர்மன்றத் தலைவர் ஆபிதா அவர்களுக்கு MARO வாழ்த்து ‎! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதிய நகர்மன்றத் தலைவர் ஆ...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [22 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11770

மழ்ஹருல் ஆபிதீன் ‎சன்மார்க்க சபையின் வாழ்த்து செய்தியை வரவேற்கின்றேன்.

எமது சன்மார்க்க சபையின் செயலர் பாளையம் இபுறாகீம் அவர்களின் சமூக சேவை ஊர் அறிந்ததே. அவர்களின் மகள் ஆபிதா அவர்களை நம் ஊர் மக்கள் ஊர் தலைவியாக தேர்வு செய்து இருப்பதை வரவேற்கிறேன்.

ஆபிதா அவர்களின் சமூக பணி தொடர வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

ஆபிதா அவர்களின் இந்த சமுதாய பணிக்கு எங்களது முழு ஒத்துழைப்பையும் தருவதோடு, உங்கள் பொது சேவைகளில் நாங்களும் ஈடுபட எந்நேரமும் தயாராக இருக்கிறோம்.

HOLD HANDS TO SAVE PEACE.

ஒன்று பட்டு வாழுவோம்
ஒருமை பாடு பேணுவோம்
நன்றியோடு தாயகத்தின்
நன்மை மேவ நாடுவோம்.

பண்டு நமது பெருமை தன்னை பாரினற்கு சாற்றுவோம்
பண்பினோடு எவரும் வாழ பாடமினிது ஊட்டுவோம்
நாடு நம் சமூகம் ஓங்க நாளும் சேவை ஆற்றுவோம்
கேடு செய்ய எண்ணுவோரின் கொட்டமிங்கு வீழ்த்துவோம்.

By
M.A.MOHAMED THAMBY B.Sc.,
(MEMBER OF VOICE OF MARO)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி செயலர் நகர்மன்ற தலைவி மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதுப்பள்ளி செயலர் நகர்மன...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [22 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11768

புதுப்பள்ளி ஜமாஅத்தின் வாழ்த்து செய்தியை வரவேற்கிறோம்.

நம் ஊர் மக்கள் நமது புதுப்பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த பெண்மணி ஆபிதா அவர்களை ஊர் தலைவியாக தேர்வு செய்து உள்ளார்கள்.

எனவே நாம் ஆபிதா அவர்களின் அனைத்து சமுதாய நலப்பணி முயற்சிகளுக்கும் ஒன்றிணைந்து செயல் படுவதே நம் புதுப்பள்ளி ஜமாஅத் இந்த ஊர் மக்களுக்கு செய்யும் மிக பெரிய கடமையாகும்.

எனவே, இந்த ஊர் மக்கள் போற்றும் வண்ணமாக ஒன்றிணைந்து செயல் பட வல்ல அல்லாஹ் உதவி புரிவனாக ஆமீன்.

By M.A.MOHAMED THAMBY B.Sc.,
C/O. BARAKATH MAHAL

5:8 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.

4:135 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰ أَنفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُوا الْهَوَىٰ أَن تَعْدِلُوا ۚ وَإِن تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.

2:256 لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

3:103 وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:4300 வாக்குகளுக்கும் கூடு...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [21 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11543

17:81 وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
17:81. (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
21:18 بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ ۚ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ
21:18. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.

வெற்றி பெற்ற ஆபிதா அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

நம் ஊர் மக்கள் உசாராகி விட்டார்கள். சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி யாரும் நம் ஊரை ஏமாற்ற முடியாது. இனி நமது ஊரை பணத்தால் வெல்ல முடியாது.

சகோதரி ஆபிதவின் சேவைகள் தொடர என் வாழ்த்துக்கள்.

மேலும் வெற்றி பெற்ற சாமு காக்கா அவர்களுக்கும், எனது நண்பன் ஜஹாங்கீர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

உங்களது பொது சேவைகள் ஊரார் போற்றும் வண்ணமாக இருக்க வேண்டும். புதிய காயல் மாநகரத்தை உருவாக்குவோம்.

வஸ்ஸலாம்.

4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் வேட்பாளர் மிஸ்ரிய்யா வாக்கு கோரி அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [09 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10093

வாசகர் கருத்து கூறும் சகோதரரே!

பேருந்து என்னும் உங்கள் வாக்கு சீட்டை எங்கள் புத்தகத்தில் எழுதினால்தான் நீங்கள் ஓட்டு போட முடியும்.

எனவே மறவாதீர் புத்தகத்தை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற தலைவர் பொறுப்பு வேட்பாளர் ஆபிதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [09 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10045

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரி ஆபிதா அவர்கள் நல்ல ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இதற்காக ஊர் மக்களும், ஊர் ஜமாத்துகளும், ஊர் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆதரவு கொடுத்தால் நிச்சயமாக ஒரு சிறந்த காயல் மாநகரை உருவாக்கலாம். அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக!

31:22 وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ ۗ وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الْأُمُورِ

31:22. எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது.

உங்கள் சேவைகள் தனி நபருக்கு சாதகம் இல்லாமல் ஊருக்கு நன்மை தரும் முகமாக இருக்க வேண்டும். ஜாதி, மதம், கொள்கைகள் பாராமல் அனைத்து தரப்பினரும் பாராட்டும் முகமாக இருக்க வேண்டும். உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.

4:135 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰ أَنفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُوا الْهَوَىٰ أَن تَعْدِلُوا ۚ وَإِن تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.

HOLD HANDS TO SAVE PEACE.

ஒன்று பட்டு வாழுவோம்.
ஒருமை பாடு பேணுவோம்.
நன்றியோடு தாயகத்தின்
நன்மை மேவ நாடுவோம்.

நன்மை மேவ புத்தகத்தை ஆதரிப்போம்.

வஸ்ஸலாம்.

By
M.A.MOHAMED THAMBY B.Sc.,
C/O.BARAKATH MAHAL,
CHENNAI.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
தலையங்கம்: நகர்மன்ற தலைவரை மக்களே முடிவு செய்யவேண்டும்! தலையங்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [07 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20337

மாஷா அல்லா. வரவேற்கிறேன்.

ஒரு தெளிவான statement ஐ கொடுத்து உள்ளீர்கள்.

மக்கள் சிந்தித்து வாக்களிக்கட்டும்.

அடிமை இல்லா ஊர் தலைவி ஐ மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.

சிந்தித்து வாக்களிப்பீர் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
19
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved