Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:30:29 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namevakil. Ahamed
Placechennai
Approved Comments9
Rejected Comments6
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
எழுத்து மேடை: அந்தரத்தில் அலைக்கழியும் பழுத்த இலை! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஓனோமிச்சியும், காயல்பட்டினமும் …
posted by vakil. Ahamed (chennai) [21 November 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 38212

" படம் பார்த்து கதை சொல்லுங்கள் '' என்று சிறு வயதில் படித்திருக்கிறோம். ஆனால், பஷீர் ‘ஒரு ஜப்பானிய திரைப் படத்தை பார்த்து, இந்த கதையை நமதூர் சம்பவங்களோடு நமக்கு சொல்லி யோசிக்க வைத்திருக்கிறார்.

முதுமையின் அனைத்து நிகழ்வுகளையும் இந்த கதைக்குள்ளே அடக்கிட்டிங்கலே, பஷீர். மிக சிறப்பானதொரு சிந்தனை கதையை தந்திருக்கீங்க. ரெம்ப நல்லாஇருக்குங்க!

' கார்ப்பரேட் யுகம் ' பெரும் பகுதியினரை பணத்தில் புரள வைத்திருக்கிறது. ஆனால், அது தனி மனித, குடும்ப, சமூக, கலாச்சார வாழ்வு முறைகளை சிதைத்திருக்கிறது என்பதை தைரியமாக உங்கள் பேனா முனைகளால் கீறி, கிழித்திருக்கிறீர்கள். சபாஷ்.

உங்கள் கண்களில்“ தோக்கியோ ஸ்டோரி' மாதரியான படக்காட்சிகள் இனியும் எத்தனையோ படக்கூடும், அவற்றிற்க்கு இறகு முளைக்கச் செய்வது உங்கள் பொறுப்பு, கடமை.

விதவிதமாய் கதை சொல்லுங்கள், சமூகத்தை தட்டி எழுப்புங்கள். எழுதுங்கள், உங்கள் பேனா இந்த சமூகத்துக்கு எதாவது ஒரு மாற்றத்தை தரும் என்று நம்புகிறேன். உங்களை ‘சமூக மாற்றத்துக்கான காயலின் கதையரசர்’ என வாழ்த்துகிறேன். மேலும் வளருங்கள்…….

வக்கில்.அஹ்மத்
நிறுவனர் & பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரியாத் சர்வதேச இந்திய பள்ளியின் நிர்வாகத் தலைவராக காயலர் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்த்துக்கிறேன், ஹைதர்...
posted by vakil. Ahamed (chennai) [07 November 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 38053

நேசக்கரம் கொண்டு சவுதியில் இந்திய பள்ளி மாணவர்களை அனைத்து நிற்க்கும், கல்வியில் உயர்த்தி வைக்கும் உம் பணிகள் வானம் தொடும் வகையில் உயர்ந்து செல்ல வாழ்த்துக்கள்.

தொடர்ந்து வரும் என் பற்பல நினைவுகளில், உம்முடன் படித்த பள்ளி காலமும் என் நினைவுக்கு வருகிறது. உவகையில் திளைக்கிறேன்.

ஊர் வாழ நீங்கள் வாழ்ந்தால், நாளை ஊரே உங்களை வாழ்த்திடுமே ! மீண்டும் உங்களை வாழ்த்துக்கிறேன், ஹைதர்.

தோழமையுடன். . . .
வக்கீல். அஹ்மத்
நிறுவனர் & பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :பனை மரத்து சுவாசம்! [ஆக்கம் - எஸ்.ஐ. புஹாரி] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பனைகள் மட்டும்
posted by vakil. Ahamed (chennai) [05 November 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 38021

பனைகள் மட்டும் "wifi " சிக்னல் தந்திருந்தால் அதனை வெட்டாமல் விட்டு வைத்திருப்போம். ஆளுக்கொரு பனையும் நட்டுத்தள்ளி இருப்போம்.

ஆனால் பாவம் பனையோ நொங்கு ,பனம் பழம், பனம் கிழங்கு, பதனி, கருப்பட்டி, பனம் கற்கண்டு, பணை ஓலை, குருத்து, பனங்கட்டை, மட்டை, கருக்கு, உயிர் காக்க ''அக்சிஜென்'' மட்டும் தானே தந்தது ? அதனால் தான் மனிதன் பனைகளை கொன்றானோ ? இப்படியே இயற்கை எல்லாமும் மனிதனின் சுய நலம் நிலைத்திட அழிக்கப்பட்டால் நாளை ஒரு வேளை கானல் நீர்கொண்டு அவன் தாகம் தீர்பனோ ?

புஹாரி காக்க படமெடுத்து காட்டும் அந்த எட்டு பனையில் ஒன்றையாவது வெட்டாமல் கடைசியாக விட்டுவை மனிதா, ப்ளீஸ். அது பனை மரம் இதுதான் என்று நம் வரும்கால சந்ததிக்கு அடையாளம் காட்ட அத்தாட்சியாக இருக்கட்டும். ப்ளீஸ்.

வேண்டுகோளுடன்...
வக்கில்.அஹ்மத்
நிறுவனர் & பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டாக்டர் அஷ்ரஃபுக்கு சிறந்த மருத்துவர் விருதினை தமிழக அரசு வழங்கியது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.congradulation
posted by vakil,ahamed (chennai) [04 July 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 35776

Iam so happy and proud to hear this news Good luck wishes and heartiest congradulation to Dr Asraf Saheb

Vakil Ahamed
Founder
Thulir School for Special Children


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கத்தர் கா.ந.மன்ற செயற்குழுவில், நகர்நலத் திட்டங்களுக்காக ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் நிதியொதுக்கீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மனமார்ந்த நன்றி
posted by vakil,ahamed (chennai) [01 July 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 35707

துளிரின் சேவைகளுக்கு உதவிகள் வழங்கிய கத்தார் காயல் நல மன்றத்தின் சகோதரர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். உங்களின் ஆரோக்கியத்துககாவும், வளமான பொருளாதார வாழ்விற்காகவும் ஏக இறைவனிடம் எங்கள் துளிரின் இயலா நிலை குழந்தைகள் துஆ செய்கிறார்கள். நீங்களும் எங்கள் குழந்தைகளுக்காக துஆ செய்யுங்கள்.

வக்கீல்.அஹ்மத்
பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துளிரில் பெண் எழுத்தாளர் பே.சாந்தியுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி! இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...துளிரில் நேருக்கு நேர் அறிவார்ந்த நண்பர் நிஜாருக்கு..
posted by vakil,ahamed (chennai) [28 April 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 34649

இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த ஒருவர் முஸ்லீம் பெண்கள் இப்பொழுது எல்லா விசயங்களுக்கும் வெளிப்படையாக முன்னேறி வருகிறார்கள் என்றும் ரோட்டில் போராட்டம் செய்த தங்கள் மாணவர்களுக்கு ஆதரவு அளித்ததையும் சுட்டிகாட்டியவுடன், அது அவரது தவறான கருத்தும், புரிதலும் என்று அவையில் உடனே நான் மறுத்து பேசியதை அரங்கில் இருந்த அறிவார்ந்த நண்பர் நிஜார் கவனிக்கவில்லையா?

தாங்கள் சுட்டிகாட்டிய இருக்கை விசயத்தை கவனத்துடன் பரிசீலனைக்கு ஏற்கிறோம். துளிரில் நிகழ்சிகளை பெண்கள் தனியாக அமர்ந்து பார்க்கும் காணொளியுடன் கூடிய தனி அரங்கம் அமைப்பது காலத்தின் அவசியம். அதற்கு நண்பர் நிஜார் போன்றவர்கள் தனவந்தர்களை அணுகி துளிருக்கு உதவலாம்!

உங்கள் ஆலோசனைகளுடன் அதற்கான தீர்வையும் விரைந்து எதிர்பார்கிறோம்.

ஒன்றுபடுவோம்... தொன்டுபுரிவோம். நன்றி.

வக்கீல்.அஹ்மத்
பணிப்பாளர்
துளிர் அறக்கட்டளை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
இலக்கியம் :வீடு நீங்குதல்! [ஆக்கம் - பகல்நிலவன்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பகலையும். நிலவையும் ஒன்றினைதற்போல்...
posted by vakil,ahamed (chennai) [21 March 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 33840

"இன்ப சுற்றுலாவிற்காக கிளம்பும் பயணமாக இருந்தாலும் அதுவே நமது அன்றாட வீட்டு வாழ்க்கையின் அருமையை உணர்த்தும்போது நிரந்தரமாக வீட்டை விட்டு பிரிக்கப்பட்டவர்கள், வீடில்லாதவர்களின் தினசரி வாழ்க்கையை பற்றிய நினைப்பானது ஒரு கணம் என் மனதிற்குள் எழுந்து நிறைந்து சங்கடத்தை உண்டாக்கியது" சூப்பர் சமுக சிந்தனை

"அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனே நமக்கு உணவளித்தான். நமக்கு நீர் புகட்டினான். நமது தேவைகளை நிறைவு செய்தான். நமக்கு {ஓய்வெடுக்க} இடமளித்தான். இத்தனைக்கும் தமக்கு உதவி செய்பவரோ அன்பு காட்டுபவரோ இல்லாமல் எத்தனையோ பேர் உலகில் இருந்து கொண்டிருக்கின்றனர்." அழகிய மார்க்க சிந்தனை

பகலையும். நிலவையும் ஒன்றினைதற்போல்... எத்தனை அழகான வார்த்தைகள் உம் புதினத்தில் அருமை, ஆஹா.. காயல்பட்டினத்து சிலவடை, காசின்றி சுற்றுலா முடித்த மகிழ்ச்சி

வாழ்த்துகள் பசீர், வளர்க.

அன்புடன்
வக்கீல். அஹ்மத்
பணிப்பாளர், துளிர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: கல்யாண வீட்டோரே... கவனம் கொள்ளுங்கள்! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ரோட்டு திருமணங்கள் -- சில ஆலோசனைகள் ---
posted by vakil ahamed (chennai) [01 September 2013]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 29914

ரோட்டு பந்தல் திருமணங்கள்.....

சில ஆலோசனைகள்.......

1. வீதியில் திருமணங்களை நடத்துவதில்லை என மனவீட்டாரின் மனங்களில் முதலில் மாற்றங்கள் மலர வேண்டும்.

2. இறை இல்லத்தில் திருமணங்கள் நடத்தபடுவதுதான் சிறந்தது என்பதை உணர வேண்டும். ஆலிம்கள் இதனை எடுத்து சொல்லவேண்டும்.

3. தங்களது வாழ்விடத்துக்கு அருகில் நிகாஹ் மஜ்லிஸ் அல்லது திருமண மண்டபம் இல்லாத பட்சத்தில் அருகில் உள்ள பள்ளிவாசலில் நிகாஹ் நடத்த முடிவெடுக்க வேண்டும்.

4. கொள்கை பிரச்சினையால் அருகில் உள்ள பள்ளிவாசலில் இடம் சாத்தியப்படாவிட்டால், தங்கள் கொள்கைக்கு ஒத்து போகிற பள்ளிவாசலில் திருமணத்தை நடத்த முடிவெடுக்க வேண்டும்.

5. இருக்கிற திருமண மண்டபங்கள், மைதானங்கள், பள்ளிகூடங்கள், சங்கங்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத திறந்தவெளி இடங்களையும் வாய்ப்புகளின் அடிப்படையில் திருமணங்களுக்கு பயன்படுத்தலாம் .

6. பெண்கள் சார்ந்த திருமண வைபவங்களுக்கு, பெண்கள் தைக்காக்கள், மதரசாக்கள்,மொட்டைமாடிகள், தோட்டங்களை பயன்படுத்தலாம்.

7. காலம் காலமாக பழகிப்போன ரோட்டு பந்தல் திருமணங்கள் உடனடியாக முடிவுக்கு வராது. எனவே குறைந்த பட்சம் 6 மாதம் அல்லது அதிகபட்சம் 1 வருடம் வரை நகராட்சி நிர்வாகம் ரோட்டு பந்தலுக்குஅனுமதி நீடிப்பு செய்வதுதான் இயற்கை நீதிப்படி சரியானது. ஆனால் இதை கண்டிப்புடன் அறிவிப்பு செய்து,அந்த கால கெடுவுக்குள் முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

8. வேறு வழியே இல்லை என்று திருமண வீட்டார் தகுந்த காரணம் காட்டுகிறது நகராட்சி நிர்வாகத்திற்கு சரியென்று பட்டால், திருமணத்திற்காக ஒரு நாள் மட்டும் ரோட்டில் பந்தலிட அனுமதிக்கலாம். மறுநாள் பந்தல் பிறிக்க படாத பட்சத்தில் அதிக பட்ச அபராதம் விதிப்பதோடு, பந்தலை நகராட்சி நிர்வாகம் பிரிதெடுப்பதோடு அதனை ஜப்தி செய்யவேண்டும்.

9. ரோடுகளில் திருமணம் நடைபெறும்போது, பிரித்து சேர்க்கும் முறையில் அமைந்த ரெடி மேட் மேடைகள் வைத்து கொள்வதற்கு மட்டும் அனுமதி வழங்கவேண்டும். சண்ட்ரிங் பலகை மேடைகளுக்கு அனுமதி வழங்ககூடாது. வைபவம் முடிந்ததும் மேடை உடனடியாக பிரித்து அகற்றப்படவேண்டும்.

10. ரோட்டில் பந்தல் அமைத்தால், பந்தலில் நடைபெறும் திருமண நிகழ்வுகள்,தொடர்புடைய வைபவங்களை ஒரே நாளில் முடித்திட மணவீட்டார் முன்கூட்டியே திட்டமிடவேண்டும்.

11. வைபவ நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் பந்தலை தேவை இல்லாமல் அடைத்து வைத்து போக்குவரத்தை தடை செய்யக்கூடாது.

12. பந்தல் பாதை குறிப்பிட்ட நேரத்திற்கு அடைக்கப்படும் பட்சத்தில், அருகில் உள்ள மாற்றுவழி பாதை குறித்து அறிவிப்பு தெரு முனையில் அல்லது சந்திப்பில் எழுதி வைக்கப்படவேண்டும்.

13. பந்தல் அமைத்தவரின் பெயர், முகவரி, செல்பேசி ஆகியவை குறித்த விபரம், அவரை தேவையானால் உடனே தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக பந்தலில் குறித்து வைக்க படவேண்டும். அவரை பற்றிய மேற்படி விபரம் நகராட்சி நிர்வாகத்துக்கும் தெரியபடுத்தபடவேண்டும்.

இதுபோன்ற மாற்று ஆலோசனைகளை நம் மக்கள் முன் எடுக்காத பட்சத்தில், யாராவது நீதி மன்றத்தை நாடினால் ரோட்டு பந்தல் எப்போது வேண்டுமானாலும் நிரந்தரமாக தடை செய்யப்படலாம்.

தோழமையுடன்...
வக்கீல்.ஹெச்.எம்.அஹ்மத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னையில் காயலர் காலமானார்! இன்று மாலை 05.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
KANNERUDAN.
posted by vakilahamed (Chennai ) [13 June 2013]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 27982

இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்.

தன் துணைவியார் ஆய்ஷா அவர்களை துளிரின் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மறுவாழ்விற்காக தொண்டு பணியாற்ற ஊக்கம் தந்த பெருந்தகை கத்தீபு.எம்,ஏ. சாஹிபு தம்பி அவர்கள் மரணம் அடைந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவர்களது மறைவிற்கு துளிர் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.

சாஹிபு தம்பி அவர்கள் சாந்த குணம் கொண்டவர்கள். எப்பொழுதும் அவர்களை சந்திக்கின்ற பொழுது அவர்களுக்கே இயல்பான புன்னகையுடன் கைகொடுத்து மகிழ்வதையும், அன்பாக பேசுவதையும் மறக்க முடியவில்லை. சந்திக்கும் பொழுதெல்லாம் துளிரின் வளர்ச்சி குறித்து பல்வேறு விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டு மேலும் தொடர்ந்து செயல்பட ஆர்வம் ஊட்டுவார்கள்.

அவர்களது மறைவு எமது துளிர் குடும்பத்திற்க்கும் மிகப்பெரும் இழப்பாகும்.அவர்களது இழப்பினால் துயறுரும் குடும்பத்தாருக்கும், எங்கள் துளிர் குழந்தைகளின் கருணை தாய் ஆய்ஷா அவர்களுக்கும் பொறுமையையும், அமைதியையும் தந்தருளவும், மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவனபதியை கொடுத்தருளவும், வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கண்ணீருடன்,
வக்கீல். அஹ்மத்,
நிறுவனர் & பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved