Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:47:58 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12609
#KOTW12609
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 21, 2013
பார்வையற்றோர் சங்க நிறுவனர் மறைவுக்கு துளிர் சிறப்பு பள்ளியில் பிரார்தனை! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2525 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய பார்வை தெரியாதோர் சங்கத்தின் நிறுவனரும் அதன் செயலாளருமான எஸ்.எம்.ஏ. ஜின்னா - டிசம்பர் 19 அன்று காலமானார். அவருக்கு வயது 69. மதுரையில் டிசம்பர் 20 அன்று அல் அமீன் நகர் பள்ளிவாசல் மையவாடியில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.





காயல்பட்டினம் துளிர் சிறப்புக்குழந்தைகள் பள்ளியில், மறைந்தவருக்காக பிரார்த்தனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.







மறைந்த எஸ்.எம்.ஏ. ஜின்னா குறித்து துளிர் சிறப்பு பள்ளி சார்பாக வெளியிடப்பட்ட, அவரின் வாழ்க்கை குறிப்பு:

மறைந்த எஸ்.எம்.ஏ. ஜின்னா துளிருடன் நெருங்கிய தொடர்புடன் இருந்தார். துளிரின் சேவைகள் தொய்வின்றி நடைபெற அவ்வபோது தனது ஆலோசனைகளை வழங்கி வந்தார். துளிரின் திட்டபணிகள் குழுவின் கருத்தாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி. ஐந்து வயதில் பெற்றோரை இழந்த இவர், மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார். பதினான்காவது வயதில் வாகன விபத்தில் பார்வையை இழந்தார். இதனால் இவரது பள்ளிப் படிப்பு 5 ஆண்டுகள் தடைபட்டது. இருப்பினும் அவரது தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து படித்தார். தொடர்ந்து முதுகலை பொருளாதாரம், முதுகலை கல்வியியல் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பார்வையற்றோருக்கான சிறப்பு ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ளார்.

1971 முதல் 1974 வரை தமிழக அரசின் சமூக நலப் பணியாளர், 1974 முதல் 1980 வரை மதுரை அரசு பார்வையற்றோர் பள்ளியில் தலைமை ஆசிரியர், 1980 முதல் 1999 வரை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

மதுரையில் இந்திய பார்வையற்றோர் சங்கத்தை 1985 இல் துவக்கினார். 4 பேருடன் துவங்கப்பட்ட இச் சங்கம், பார்வையற்றோர்கள் 1000 பேர் பயன்படக்கூடிய கல்வி நிறுவனமாக உயர்ந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி மற்றும் தொழிற் பயிற்சிப் பள்ளி இதில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து பார்வையற்ற மாணவஇ மாணவியருக்கு இங்கிருந்து பிரெய்லி புத்தகங்கள், ஒலி நாடாக்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

ஜின்னாவின் சேவையை பாராட்டி 1993 இல் தமிழக அரசு சிறந்த பணியாளருக்கான விருது வழங்கியுள்ளது. 1999 இல் பார்வையற்றோருக்கான சிறந்த மறுவாழ்வு மையத்துக்கான விருது, 2000 இல் மில்லேனியம் விருது, 2001 இல் மத்திய அரசின் சிறந்த சாதனையாளர் விருது, 2006 இல் தமிழக அரசின் சிறந்த நிறுவனத்துக்கான விருது, 2007 இல் மத்திய அரசின் சிறந்த நிறுவனத்துக்கான விருது, 2009 இல் சிறந்த சிறப்புப் பள்ளிக்கான விருதுகளைப் பெற்றுள்ளார்.

அண்மையில் இந்திய பார்வையற்றோர் சங்க மேல்நிலைப்பள்ளியின் அச்சகத்துக்கு, சிறந்த பிரெய்லி அச்சகத்துக்கான விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக உழைத்த இசுலாமியர்களில் ஜின்னா மிக முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:45 pm / 23.12.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [22 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32143

CONDOLENCE

Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ _ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M.N.Sulaiman (Doha, Qatar) [22 December 2013]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 32149

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்"

பார்வையற்ற சமுதாயதிற்கென தன் வாழ்வை முழுவதும் அர்ப்பணித்த உத்தமர், தன்னம்பிக்கையின் ஆணி வேர், பல தலைமுறைகளின் பாராட்டை பெற்ற மிகச்சிறந்த (ROLL Model ) முன்னுதாரண மனிதர். அன்னாரது மரணம் நம் சமுதாயத்திற்கே பெரிய இழப்பாகும்.

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் நற்காரியங்களை ஏற்று கொள்வானாக...! அவர்களின் மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி "ஜன்னத்துல் பிர்தௌஸ்" எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved