Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:36:24 PM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13030
#KOTW13030
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 16, 2014
பழனி – திருச்செந்தூர் இடையே தினசரி ரயில் சேவை: ஜி.கே.வாசன் இன்று துவக்கி வைக்கிறார்
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2414 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பழனி – திருச்செந்தூர் இடையே புதிய ரயில் சேவையை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று (பிப்ரவரி 16) துவக்கி வைக்கிறார்.

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பழனி–திருச்செந்தூர் ரயில் சேவை இன்று முதல் துவக்கப்படுகிறது. அறுபடை முருகன் கோவில்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் இந்த ரயிலை, பழனியில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இதேபோல் திருச்செந்தூரில் இருந்தும் பழனிக்கு நாளை காலை 10.20 மணிக்கு ரயில் போக்குவரத்து துவங்குகிறது.

துவக்க விழாவைத் தொடர்ந்து 17ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தினசரி நடைபெற உள்ளது. இந்த ரயில் பழனியில் இருந்து தினமும் காலை 07.20 மணிக்கு புறப்படுகிறது. மதுரைக்கு காலை 10.15 மணிக்கு வந்து 5 நிமிடம் நிற்கிறது. 10.20 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மதியம் 02.00 மணிக்கு திருநெல்வேலிக்கும், 04.00 மணிக்கு திருச்செந்தூருக்கும் சென்றடைகிறது.

இதேபோல் திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 10.00 மணிக்கு இந்த ரயில் புறப்படுகிறது. திருநெல்வேலிக்கு 11.20 மணிக்கு வருகிறது. அங்கிருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை 04.10 மணிக்கு வருகிறது. 5 நிமிடங்கள் நின்று விட்டு 04.15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 07.20 மணிக்கு பழனி சென்றடைகிறது.

மேற்கண்ட தகவலை மதுரை மண்டல ரயில்வே மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி, முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [16 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33187

அஸ்ஸலாமு அழைக்கும் ,

காங்கிரெஸ் அரசு ஆட்சியை விட்டு வீட்டுக்கு போகும் முன் இந்த பழனி – திருச்செந்தூர் இடையே தினசரி ரயிலை விட்டு விட்டு போறார்கள் விட்டுட்டு போகட்டும் .

இந்த காங்கிரஸ் ஆட்சியும் , தமிழகத்தில் முந்தைய தி . மு . க ஆட்சியும் திட்டங்களின் அடிபடைல நல்ல ஆட்சிகளைதான் செய்தன , நிர்வாகத்தில் மற்று அதன் பிரதிநிதிகள் செய்த ஊழல் , முறையற்ற செயல்பாடுகள் , சில அராஜக போக்கு போன்றவை திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சியை விட்டு அகற்றியது அந்த நிலைதான் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு நடக்க இருகிறது .

காங்கிரஸ் கூட்டணியோடு இணைந்து 115 - 135 வரைதான் வெல்ல முடியும் , பிஜேபி + கூட்டணி 150 - 170 , மற்ற மாநில கட்சிகள் 200 + சீட்டுகளை பிடிக்கும் ஆம் ஆத்மி பிரிக்கும் ஓடுகள் பிஜேபி க்கு சாதகமாக அதிக வாய்புகள் உள்ளது . டெல்லி சட்டசபையை பிஜேபி பிடிக்க வாய்புகள் வந்து விட்டது .

நம் மக்கள் சரியாக முடிவுகளை எடுக்கணும் நம்முடைய சிதறாத அது சமையம் தொகுதிகளின் சூழ்நிலைகளின் அடிப்படையை உணர்ந்து அந்தந்த தொகுதிகளில் நாம் யாரை ஆதரிக்கணும் என்பதில் தெளிவாக இருக்கணும் .

தமிழ் நாட்டை எடுத்து கொண்டால் அம்மாவையும் , பிஜேபி யையும் நாம் இந்த முறை ஒரு இடத்தில்தான் வைத்து பார்கனும் பிஜேபி யும் அம்மாவும் போடும் இடங்களில் தி . மு . க விற்கு சாதகமாக அமையும் மற்ற இடங்களில் பிஜேபி மற்றும் அம்மா போடி இடாத இடங்களில் அம்மா கட்சி மற்றும் பிஜேபி ஓடுகள் முறையாக அம்மாவிற்கும் பிஜேபி க்கும் விழும் நம் மக்கள் இந்த விசியத்தில் கவனமாக இருக்கணும் அம்மா வின் சீட்டுகள் கடைசியில் பிஜேபி க்கு சாதகமாகதான் அமையும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அட அட புல்லரிக்குது..! ஓட்டு வாங்க என்ன என்ன தந்திரம்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [16 February 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33190

ஆட்சி முடியும் இந்த இரண்டு மூன்று மாதத்தில் என்ன அவசரம் அட அட புல்லரிக்குது..! ஓட்டு வாங்க என்ன என்ன தந்திரம்..! அட அட சூப்பர்.. இன்னும் என்ன என்ன இருக்குது அனைத்தையும் கடைசி நேரத்திலாவது செய்து முடியுங்கள்... அன்போடு உங்களின் திட்டங்கள் அல்ல செய்யல் நடைமுறைகளை வரவேற்கிறோம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சென்ற வருட ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த thittam
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [17 February 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33192

இப்போது விடப்பட்டிருக்கும் புதிய ரயிலானது, முந்தாநாள் அறிவித்து நேற்று விடப்பட்ட ரயில் அல்ல. சென்ற வருட ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த ரயில்தான். ஆனால் என்ன, ஆட்சி காலத்தின் கடைசியில் அமுல்படுத்தி உள்ளனர்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. திருச்செந்தூர் - திருநெல்வேலி பாதை மின்மயமானால்
posted by V D SADAK THAMBY (Kayakpatnam) [18 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33212

புதிய ரயில் அறிவிப்பு மக்களுக்கு நன்மை பயக்கும். ரயில் விட்ட காரணம் பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இல்லை. இப்போது காயல்பட்டணம் - திருநெல்வேலி இடையே 6 ரயில்களும் மதுரைக்கு 2 நேரடி ரயில்களும் , வாஞ்சிமனியாட்சிக்கு 3 ரயில்களும் உள்ளன.

திருநெல்வேலி ,வாஞ்சி மனியாட்சியில் நிறைய இணைப்பு ரயில்களும் உள்ளன .

மற்றுமொரு கூடுதல் இரயிலும் பட்ஜெட் அறிவிப்பில் உள்ளது .

.திருச்செந்தூர் - திருநெல்வேலி பாதை மின்மயமானால் , இஞ்சின் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் நேரடியாக துரிதமாக பல ஊர்களுக்கு செல்ல முடியும். ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved