Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:19:24 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18927
#KOTW18927
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 17, 2017
ஒரு சட்டவிரோத செயலுக்கு இன்னொரு சட்ட விரோத செயல் தீர்வாகாது: மனிதநேய ஜனநாயக கட்சி கடிதம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2372 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடற்கரை வடபகுதியில் தொழுமிடம் அமைப்புப் பணிக்கான துவக்க நிகழ்ச்சி இன்று மாலையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செய்து வருகிறது.

இந்நிகழ்ச்சி குறித்து - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அமைப்புக்கு, மனிதநேய ஜனநாயக கட்சி கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அதன் விபரம் வருமாறு:


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by MM Seyed Ibrahim (Chennai) [17 March 2017]
IP: 107.*.*.* | Comment Reference Number: 45355

I don't know if MJK was part of Iykiyya Jamaath.

சில கருத்து பரிமாற்றங்கள் / விஷயங்கள் நான்கு சுவற்றுக்குள் நடந்தால் தான் நமது சமூகம் உருப்படும்.

30% முஸ்லிம்கள் உள்ள தேவ்பந் தொகுதில் பிஜேபி வெற்றி பெற்று இப்போது அந்த தொகுதியின் பெயரை மாற்ற போகிறதாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [17 March 2017]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45356

இது ஒன்றும் சட்ட விரோத செயல் இல்லை .பலகாலம் இது விஷயத்தில் நமது ஐக்கிய பேரவை போராடி வருகிறது . அரசின் மெத்தன போக்கு அல்லது வேண்டுமென்றே தொடர்ந்து கட்ட அனுமதி வழங்கி வருகிறது அரசின் வருவாய் துறை. இப்படி ஒரு தகவல் அரசின் காதிற்கு எட்டுமேயானால் உடனே வருவார்கள் . அபோது தான் நியாயம் கிடைக்கும். இது கூட தெரியாமல் உடனே கடிதம் எழுதுவது நல்லது இல்லை . ஊரின் ஒற்றுமையை குலைக்கும் செயல் . கருத்து வேறுபாடு இருந்தால் நமது ஐக்கிய பேரவைக்கு சென்று முறையிடலாம் . அதை விட்டு விட்டு நீங்களே தூபம் போடுவது நன்றன்று.இதனை பொதுத்தளத்தில் பிரசுரிப்பதும் நன்றா என்பதை எண்ணிப்பார்க்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:... ம ஜ க முடிவு தவறானது
posted by Shamsudeen kayal (காயல்பட்டணம் ) [17 March 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45357

காயல்பட்டணம் ம ஜ க கட்சியின் இந்த முடிவு தவறானது..

அவசர கதியில் யாரையோ திருப்தி படுத்த வேண்டும் என்று பகிரப்பட்ட செய்தி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சூழ்ச்சி காரனுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [18 March 2017]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 45359

சகோதரர் நுஸ்கி அவர்களின் கருத்தோடு நான் ஒருங்கிணைகிறேன்!

ஒற்றுமையையும்,ஒருங்கிணைப்பையும்,ஊர் நலன்நாடியும் ஐக்கிய பேரவை உங்களை (ம.ஜ.க வை) அழைத்திருந்தால், அதற்குரிய சம்மத கருத்தை அவர்களிடம் நேரிடியாக் சென்று சொல்லியிருக்கலாம்.உங்கள் கருத்து 100% சரி என்று படுமேயானால்.

அதைவிட்டுவிட்டு பொதுத்தளத்தில் போடும்பொழுது,அந்த கருத்து பிறிதொரு சாராருக்குறிய சாதகநிலைப்பாடான நிலையையடைய ,தாங்களே ஒரு காரணியாக அமைந்திவிட நேர்கிறது. தங்களின் கருத்தை (அது சரியாகவே இருந்தாலும்)அதை வெளிப்படுத்தும் முறை முற்றிலும் சரியான வழியல்ல என்பதே என் கருத்து!

எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை என்ற சிந்தாந்தத்திற்குள் நீங்கள் நுழைவீர்களேயானால்,சில விஷயங்களை "ஹிக்மத்துடன் " செயல்படுத்தவேண்டும் என்ற வழிகாட்டும் வாழ்வுமுறை சம்பவங்களை சந்தித்த தலைமுறைகள்தான் நாம். சூழ்ச்சி காரனுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் நான் என்று அல்லாஹ்வே கூறி இருக்கிறான்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அரசியல்வாதிகள் எப்படியும் பேசலாம்
posted by mackie noohuthambi (colombo) [19 March 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45361

அரசியல்வாதிகள் எப்படியும் பேசலாம். நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்பதுதான் அநேகமான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக கழகம் என்ற அரசியல் இயக்கம் ஆரம்பிப்பதற்கு மறுப்பு தெரிவித்த பீ ஜெயினுள் ஆபிதீன் அவர்கள் கருத்து சொன்னபோது அரசியல் கட்சியாக எப்போது மாறுகிறோமோ அப்போது நமது தனித்தன்மையை இழந்து விடுவோம். ஆளும் கட்சிக்கு அல்லது நமக்கு தற்காலிகமாக ஆதரவு தரும் கட்சிக்கு நாம் சாதகமாக பேச ஆரம்பித்து விடுவோம்.என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்லி அவர் அதற்கு அங்கீகாரம் தரவில்லை.

ஆனாலும் காலத்தின் கட்டாயம் அப்படி அரசியல் கட்சியாக மாறி சட்ட மன்றத்துக்குள் நுழைந்தால்தான் முஸ்லிம்களுக்குண்டான உரிமைகளை பேசி வென்றெடுக்க முடியும் என்ற உண்மையையும் நாம் நினைத்துப் பார்க்கிறோம்.

முஸ்லீம் லீக்கும் இதற்கு விதி விலக்கல்ல. சில கொள்கைகளை சமரசம் செய்ய வேண்டியும் வருகிறது.

ஆனால் தமிழ் நாட்டு முஸ்லீம் முன்னேற்றக கழகத்திலிருந்து மனித நேய மக்கள் கட்சி பிறந்தது. அதிலிருந்து உடைந்து மனித நேய ஜனநாயக கட்சி யாக ஒன்று புதிதாக பிறந்தது. ஒரு கட்சி கலைஞருக்கும் இன்னொரு கட்சி அம்மாவுக்கும் ஆதரவு தெரிவித்து தங்கள் நிலைப் பாட்டை தக்க வைத்துக் கொண்டார்கள்.

ஆனால் சமுதாயத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி வரும் முஸ்லீம் லீக்குக்கும் அதனால் பின்னடைவு ஏற்பட்டது.

எனவே ஊர் விஷயத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் ஊர் அமைப்பான முஸ்லீம் ஐக்கிய பேரவையின் முயற்சிகளுக்கு தார்மீக ஆதரவு அளிக்க வேண்டும் அல்லது ஒதுங்கி இருக்க வேண்டும். இப்படி அபத்தமாக கருத்து தெரிவிப்பது மாற்று மத சகோதரர்களுக்கு ஒரு சாக்காக அமைந்து விடும்.

தனிப்பட்ட முறையில் மனித நேய ஜனநாயக கட்சிக்கு இது சாதகமாக இருக்கலாம். ஆனால் முஸ்லீம் சமுதாயத்துக்கு ''தன் பல்லைக் குத்தி தானே நாற்றம் பார்க்கும்'' கதை போல் ஆகிவிடும். அவர்கள் கருத்தை நேரடியாக ஐக்கிய பேரவைக்கு சென்று கூறியிருக்கலாம். இப்படி வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டிருப்பது ஐந்தாம் படை என்று சொல்வார்களே அந்த ரகத்தை சேர்ந்ததாகவே மக்கள் கருத இடமுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved