Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:05:47 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13543
#KOTW13543
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 20, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயனுக்கு ஆதரவு கோரி, கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிராக போராடி வரும் சுப.உதயகுமார் காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிக்க வருகிறார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3083 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.



இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு கோரி, காயல்பட்டினத்தில் பரப்புரை செய்வதற்காக - கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வருபவரும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான சுப.உதயகுமார் இன்று மதியம் வருகை தருகிறார்.

உடன்குடியிலிருந்து பரப்புரையைத் துவக்கும் அவர், அமலிநகர், பெரியதாழை போன்ற பகுதிகளில் பரப்புரை செய்த பின் காயல்பட்டினம் வந்து பரப்புரையாற்றவுள்ளார்.

காயல்பட்டினத்தில் அவரது பரப்புரைக்கான ஏற்பாடுகளை, ஆம் ஆத்மி கட்சியின் காயல்பட்டினம் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான எம்.என்.அஹ்மத் ஸாஹிப், எஸ்.அப்துல் வாஹித், ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத், அமீர் சுல்தான் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [20 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34492

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆம் ஆத்மியை நம்பி நம் ஆத்மிகள் முட்டாள் ஆகிவிட கூடாது சிலர் பதவி அடிப்படைகளில் அந்த கட்சிகளில் இருக்கலாம் இருந்து கொண்டு போகட்டும் அது கூட நம் சமுதாயத்துக்கு சில சமையம் உதவும் ஆனால் அவர்களை நம்பி நம் வாக்குகள் கண்டிப்பாக விழுந்துவிட கூடாது என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும் நம் சமுதாயம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி முடிவுகளை சரியாக எடுப்பதில் நல்ல நிலைகளில் உள்ளது என்பது நல்ல செய்தி .

யார் நமக்கு பொது எதிரி மேலும் யாருக்கு நம் வாக்கு போட வேண்டும் யார் யாருக்கு எல்லாம் நம் முடைய வாக்கினை போடால் அது நமக்கு எதிர் வினையாக முடியும் என்பது எல்லாம் நம் மக்கள் நன்கு அறிவார்கள் எனவே 95 சதவீதம் நம் மக்களின் வாக்கு இந்த முறை தி . மு . க மற்றும் அதன் கூட்டணிக்குதான் என்பது யதார்த்த நிலைப்பாடு பொதுவாக தி . மு . க தனித்து 13 - 16 இடங்களை பிடிக்க வாய்புகள் உள்ளது , தி . மு . க கூட்டணி - 4 ங்கு இடங்கள் பிடிக்க வாய்புகள் உள்ளது , அம்மா 18 - 20 இடங்கள் பிடிக்கலாம் பிஜேபி கூட்டனி அல்லது சில சமையம் காங்கிரஸ் ஒரு சில இடங்களில் வர வாய்புகள் உள்ளன ( கன்னியாகுமரி , திருப்பூர் மற்றும் சில தொகுதிகள் )

நீலகிரி தொகுதில ஆ . தி . மு . க மற்றும் பிஜேபி யுடைய கூட்டு சதியால் தி . மு . க வேட்பாளர் ஆ.ராசா வின் வெற்றி கேள்வி குறியாகி விட்டது என்பது உண்மை சமுதாயத்துக்கு இந்த நிகழ்வின் மூலம் பாடம் உள்ளது . ஆ . தி . மு .க வும் , பிஜேபி யும் நேரடியாகவே கூட்டுதான் என்பதை நாம் அறியலாம் .

பாண்டிச்சேரியை பெருத்த வரை , இன்ஷா அல்லாஹ் நாஜீம் தி . மு .க . வின் வெற்றி என்பது சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது நல்ல நிலையாக உள்ளது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Rilwan (TX) [20 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34496

பதவிக்காக அரசியல் இருப்பதற்கு இது ஒன்றும் திமுக போன்ற வியாபார நிறுவனம் அல்ல .. மக்களுக்கு உழைப்பதற்காக மக்களுக்கு உழைக்கக்கூடிய - உயிரையும் பணயம் வைத்து உழைக்கும் மனிதரில் உள்ள கட்சி ..

தீமூக்க பலமுறை உங்கள் மூஞ்சில் கரி பூசி உள்ளது .. காலை வாரி உள்ளது ..முதுகில் குத்தி உள்ளது .. ஆனால் மீண்டும் மீண்டும் அதே குட்டையில் விழுவேன் என்பது என்ன அறிவாளித்தனம் ?

உண்மையில் திமுகவிற்கு உங்கள் மீது அக்கறை இருக்கமானால் திமுக ஒரு நல்லவரை -- அழுத்தி சொல்கிறேன் -- ஒரு நல்லவரை -- நிறுத்தி இருக்க lame ?

ஜெகனின் தராதரத்தையும் புஷ்பராயனின் தராதரத்தையும் எடையில் வைத்து அளந்துதான் திமுகாவிற்கு எங்க ஒட்டு இல்லை ...

ரவுடிகளோடு கூட்டு இல்லை .. அயோக்கியர்களோட கைசேர மாட்டோம் ..

கொல்லைகூட்டத்தின் பாதுகாப்பு எங்களுக்கு வேண்டாம் .

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rilwan (TX) [20 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34497

People who don't know SP Udayakumar tend to assume Udayakumar just as who they usually find in a typical politician of the crony political parties in Tamil Nadu. Dr. SP Udayakumar, rather, rightfully a doctorate in Political Science from University of Hawaii - unlike fake doctorate assumed by DMK CEO Mu Ka. Udayakumar was a professor at Monmoth University and was visiting lecturer at many universities such as University of Minnisota.

He left all his high flying profession to work for the ordinary people - a noble thing - that many like me would think million times before even think of doing.

If he wanted position and power, he could have easily found big positions in Congress party or BJP - if at all he was ready to compromise his political principles. These parties would have accepted him as an agent of a vote bank. But, Uthayakumar cannot be bought- unlike those crony politicians.

He is not a professional politician. He has no aim in this corrupt politics. He leads a very simple life and he has thrown his life in front to fight for the ordinary people.

The "Brown Sahebs" of New Delhi tried everything to finish him off. They even tried to get him killed by branding him as a terrorist. Despite all sorts of intimidations and threats he refuse to compromise his position.

His political will and his integrity makes people like me to salute him!!! This side is clean side.

This is Uthayakumar - http://books.google.com/books?id=XjkEERJrRdwC

Now tell me about Karunanithi. I accuse Karunanithi of political fraud. I accuse Karunanithi as a ground-up corrupt. Can any DMK cadre refute these?

I ask DMK cadres, doesn't anything strike your spines?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...ஓட்டு சேகரிப்பு
posted by அப்துல்பாரி (Riyadh) [21 April 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 34499

நம் முஸ்லிம் சமுதாய மக்களின் உரிமைகளை பரிக்க நிணைக்கும் அதனை சார்ந்த எந்த கட்சியானாலும் நாம் ஏன் ஓட்டு போடனும் என்பதை நம் ஊர் மக்கள் உணர்ந்து செயல்படுவதில் உள்ளது நம் சமுதாயத்திற்கு கிடைக்கும் வெற்றி.

சிலர்கள் புரியாமல் செயல் படுகிறார்கள். சிலர்கள் புறிந்து செயால் படுவாதாக ன்னை நிணைத்து கொண்டு தன்னையே அழித்து கொள்கிறார்கள்.

நம் சமுதாயத்திற்கு நல்ல பாது கிப்பு கிடைக்கனும் என்றால் சிந்தித்து வாக்களியுங்கள்.

வன்

நம் ஊர் நலம் விரும்பி

செய்து அப்துல் பாரி

ரரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அல்லஹுவே நம் பாதுகாவலன்.
posted by Abdul Wahid .S (Kayalpatnam) [21 April 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34512

நல்லவர்களுக்கு வாகளியுங்கள். நம் சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பை அல்லஹுவிடம் ஒப்படையுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved