Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:32:57 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15700
#KOTW15700
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 3, 2015
விபத்தில் இறந்த பள்ளப்பட்டி அரபிக்கல்லூரியின் மார்க்க அறிஞர்களுக்காக சிறிய குத்பா பள்ளி, மகுதூம் பள்ளியில் சிறப்புப் பிரார்த்தனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4576 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, இம்மாதம் 02ஆம் நாள் (நேற்று) வியாழக்கிழமையன்று, கொடைக்கானலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு, திரும்பி வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே அவர்களது வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில், அக்கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர், பணியாளர் மற்றும் வாகன ஓட்டுநர் என மொத்தம் 9 பேர் இறந்துவிட்டதாகவும், ஒருவர் மதுரையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களின் பாவப் பிழைபொறுப்பிற்காகவும், சிகிச்சை பெற்று வருபவரின் பூரண உடல் நலனுக்காகவும், இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.

தொழுகையை வழிநடத்திய - மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் துஆ பிரார்த்தனை செய்தார். அதுபோல, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின், இவ்விபத்து குறித்த விபரங்களை - பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ விளக்கிப் பேசி, பலியானவர்களுக்காகவும், காயமடைந்தவருக்காகவும் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் இப்பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.

சிறிய குத்பா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

மகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 22:25 / 05.04.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [03 April 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 39982

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.

குல்லுமன் அலைஹா ஃபான், குல்லு நஃசுன் ஃதாயிக்கத்துல் மௌத், இன்னக்க மைய்யித்துன் வைன்னஹு மைய்யித்துன் என்ற விதிக்கு ஒருகாரணம்வேண்டும் அவ்வளவுதான் இந்தமறைவுக்கும் இழப்புக்கும் ஒருகாரணம்.

வல்ல இறைவன் ஷஹீதாகிவிட்ட அனைத்து உலமாக்கள்,மாணவர்கள் பணியாளர்கள் அனைவரின் பாவபிழைகளையும் பொறுத்து மண்ணறையைவிசாலமாக்கி அமைதியாக்கி ஒளியாக்கி தனதுமேலான சுவனபதியைக்கொடுத்தர்ள்வானாக ஆமீன்.

அவர்களின் குடும்பத்தினருக்கும்,கல்விக்கேந்திரத்திற்கும்,நிர்வாகம்,சக ஆசிரியர்கள்,உலமாக்கள்,மாணவர்கள்,ஊழியர்கள் அனைவருக்கும் அழகானபொறுமையைக்கொடுத்து அவரவரிடத்திற்கு தகுதியானவர்களைவிரைவில் நியமித்துக்கொடுத்து மனதைலேசாக்கி துயரிலிருந்து மீட்சியைக்கொடுத்தருள்வானாக.

இறைவன் மிகப்பெரியன்.

இறையடி,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by mackie noohuthambi (colombo) [04 April 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39986

NINE DEAD IN DINDIGUL ROAD ACCIDENT
3 April, 2015 7:30 AM


Nine dead in Dindigul road accident The mishap occurred at Sempatti village.

Nine persons were killed on the spot and one person grievously injured when their car collided head on with a milk laden lorry on Theni­Dindigul Highway at Veerachikkampatti village near Batlagundu in the early hours of Friday .

The deceased were Imam P. Thamimul Ansari (25) of Pallapatti, A. Abu Sali of Pollachi, (27), B. Syed Ibrahim (25) of Pallapatti, S. Abdul Rahman (33) of Sukkankudi – all professors in Arabic College in Aravakurichi near Pallapatti, M. Valiullah Haq (25) of Pallapatti and teacher in Arabic College in Kumbakonam and his brother Imam Bazurullah Haq (32) of Pallapattti and Abdul Rahim (40) of Vedasandur and teaching staff in Arabic College Cuddalore, A. Aliba (20) student of Arabic College Aravakurichi and Car driver Mohan (42) of Kumarandavalasu near Aravakurichi. Grievously injured vendor M. Khalil Rahman (46) of Thiruvengadam in Salem city was referred to Madurai GRH after treatment at Dindigul GH.

After post-mortem, the bodies were handed over to their relatives. The police said that the religious heads and teaching staff were returning to Aravakurichi after performing prayer at a new guest house in Kodaikanal owned by a Chennai­based industrialist as part of house warming ceremony. They left Kodaikanal after midnight.

In the impact of collision, the car was pushed to a deep gorge on down lane of the highway. The car turned into a mutilated scrap.

The milk­laden lorry proceeding to Kerala broke barricade, skidded from road and overturned into a deep gorge. The lorry driver with minor injuries fled away. Large quantum of milk was flowing in the canal.

நன்றி: பள்ளப்பட்டி நியூஸ் என்ற இணையத்தளத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம்களுக்கு மேலான ஷஹீதுடைய பதவியை கொடுத்து சொர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. அவர்களின் குடும்பத்தினருக்கு உற்றார் உறவினர்களுக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [04 April 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39987

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.

வல்ல இறைவன் ஷஹீதாகிவிட்ட அனைத்து உலமாக்கள்,மாணவர்கள் பணியாளர்கள் அனைவரின் பாவபிழைகளையும் பொறுத்து மண்ணறையைவிசாலமாக்கி அமைதியாக்கி ஒளியாக்கி தனதுமேலான சுவனபதியைக்கொடுத்தர்ள்வானாக ஆமீன்.

அவர்களின் குடும்பத்தினருக்கும்,கல்விக்கேந்திரத்திற்கும்,நிர்வாகம்,சக ஆசிரியர்கள்,உலமாக்கள்,மாணவர்கள்,ஊழியர்கள் அனைவருக்கும் அழகானபொறுமையைக்கொடுத்து அவரவரிடத்திற்கு தகுதியானவர்களைவிரைவில் நியமித்துக்கொடுத்து மனதைலேசாக்கி துயரிலிருந்து மீட்சியைக்கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by CADER (JAIPUR) [04 April 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 39988

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...வல்ல அல்லாஹ் இவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவனபதியை வழங்குவானாக...இவர்களது மறைவால் வாடும் இவர்களின் குடும்பத்தினர்களுக்கும், உற்றார் -உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஸப்ரன் ஜமீல் என்னும் அழகிய பொறுமையை வழங்குவானாக...ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [04 April 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39989

அஸ்ஸலாமு அலைக்கும்

>> இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் <<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹும் யாவர்களின் அனைத்து '' நல் அமல்கள் யாவையும் '' அங்கீகரித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் '' என்னும் மிகவும் உயர்ந்த உயர்ந்த சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.....

மர்ஹும் அவர்களின் மறைவால் வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் மற்றும் உற்றார் ,, உறவினர்களுக்கும்,எல்லாம் வல்ல நாயன் பொறுமையை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
posted by Mohamed Hassan (Jeddah) [04 April 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39991

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹும் யாவர்களின் அனைத்து '' நல் அமல்கள் யாவையும் '' அங்கீகரித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் '' என்னும் மிகவும் உயர்ந்த உயர்ந்த சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.....

மர்ஹும் அவர்களின் மறைவால் வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் மற்றும் உற்றார் ,, உறவினர்களுக்கும்,எல்லாம் வல்ல நாயன் பொறுமையை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [04 April 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39992

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வல்ல நாயன் அல்லாஹ் இவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவனபதியை வழங்குவானாக....

இவர்களது மறைவால் வாடும் இவர்களின் குடும்பத்தினர்களுக்கும், உற்றார் -உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஸப்ரன் ஜமீல் என்னும் அழகிய பொறுமையை வழங்குவானாக...ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...Innaa lillaahi wa innaa ilaihi raajioon.
posted by MAC.Mujahith (Mumbai) [04 April 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 39993

Innaa lillaahi wa innaa ilaihi raajioon.

இந்த ஷஹீதுகளுக்கு அல்லாஹ் உயர்ந்த சொர்க்கத்தை கொடுக்கட்டும்.

இவர்களை இழந்து வாடுவோருக்கு தக்க ஆறுதலையும் சிறந்த பிரதியையையும் பெருங் கருணையாளனான அல்லாஹ் வழங்குவானாக.

اللَّهُمَّ اغْفِرْ لَهُم وَارْحَمْهُم وَعَافِهِم وَاعْفُ عَنْهُم وَأَكْرِمْ نُزُلَهُم وَوَسِّعْ مُدْخَلَهُم وَاغْسِلْهُم بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِم مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُم دَارًا خَيْرًا مِنْ دَارِهِم وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِم وَأزَوْجًا خَيْرًا مِنْ أزَوْجِهِم وَأَدْخِلْهُم الْجَنَّةَ وَأَعِذْهُم مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

اللهم أجرنا في مصيبتنا واخلفنا خيرا منه.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [04 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39994

انا لله و انا اليه راجعون

اللهم اغفر لهم وارحمهم

வல்லரஹ்மான் இவர்களின் மார்க்க கல்வி சேவையின் பொருட்டால் இவர்களின் மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்

இவர்க்களின் குடும்பத்தாருக்கும் மாணவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக. இவர்களின் இழப்பீட்டை தகுதியான மார்க்க அறிஞர்களை தந்து நிரப்புவானாக -ஆமீன்

السلام عليكم ورحمة الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [04 April 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39996

அஸ்ஸலாமு அலைக்கும்

>> இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் << "அஸ்ஸலாமு அலைக்கும்"

இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்!!!

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹும் யாவர்களின் அனைத்து '' நல் அமல்கள் யாவையும் '' அங்கீகரித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் '' என்னும் மிகவும் உயர்ந்த சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.....

மர்ஹும் அவர்களின் மறைவால் வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் மற்றும் உற்றார் ,, உறவினர்களுக்கும்,எல்லாம் வல்ல நாயன் சபுரன் ஜமீலா என்னும் அளஹிய பொறுமையை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!!!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [04 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39997

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.

செய்தியை கேள்விப்பட்ட யுடனேயே ஈரக்கொல நடுங்கியது நேற்று செய்தியைப்பார்த்ததும், எப்படி ஆறுதல் சொல்லி நம் அனுதாபத்தை தெரிவிப்பதென்ற சோக உணர்வு! ஜிம்மா தொழுததும் நான் வழமையாக கேட்கும் துவாவுடன் அந்த மர்ஹூம்களுக்காகவும் சற்று மனமுருகி கேட்டேன்!.

அல்லாஹ்வின் கட்டளைக்கு நிச்சியம் நாம் அடிபணிந்தே ஆகணும். அல்லாஹ்வின் திருமறையை அனைவருக்கும் போதிக்கும் ஆலிம்களின் மறைவு ஒரு பெரிய இழப்பே!

வல்ல அல்லாஹ் அந்த விபத்தில் மர்ஹூமான அனைவர்களின் பாவங்களையும்,பிழைகளையும் மன்னிப்பவனாகவும் அவர்களனைவர்களையும் தன்னருகே சேர்க்கூடியவனாகவும், அவர்களுக்கு ஜன்னத்தில் பிர்தௌஸ் என்ற நற்பதவியையும் வழங்கியருள்வானாக அமீன்!

மர்ஹூமானா அனைத்து குடும்பத்தார்களுக்கும் அல்லாஹ்வினுடைய "சபூர் ஜமீல்" என்ற அழகிய பொறுமையை பெற்றவர்களாகவும்,என்னுடைய அனுதாபம் அடங்கிய ஆறுதலையும் சலாத்தினையும் கூறிக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. أللهم اغفر لهم وارحمهم
posted by M.S.Kaja Mahlari (Singapore ) [04 April 2015]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 39998

انا لله وانا اليه راجعون

اللهم اغفر لهم وارحمهم واجعل قبرهم روضة من رياض الجنة ولا تجعل قبرهم حفرة من حفر النيران وارزقهم شفاعة سيد الانبياء محمد صلي الله عليه وعلي اله وصحبه وسلم امين يارب العالمين


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by Satni S.A.K.Seyed Meeran.JEDDAH. (Jeddah) [05 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40003

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லவைகளை பொருந்தி கொள்வானாக அவர்கள் பாவங்களை பொறுத்துக் கொள்வானாக. அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [05 April 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 40013

ஒரு ஆலிம் மரணிப்பதை விட ஒரு பெரும் கூட்டம் மரணிப்பது மிக லேசானது (நபி மொழி )

இந்த ஹதீஸுக்கு ஒப்ப 7 ஆலிம் உள்ளிட்ட ஒன்பது நபர்கள் வபாத்தாகி விட்டார்கள் என்பதை எண்ணி மிகுந்த துயரம் அடைந்தேன்.

யா அல்லாஹ் இந்த உலமாக்கள் நபிமார்களின் வாரிசு ஆவார்கள் என்னும் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பொன்மொழிக்கு உரிய இப்பெரு மக்களின் மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமை நாளில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவாயாக ஆமீன்.

மர்ஹூம்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்,உறவினர் யாவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved