Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:34:08 AM
புதன் | 8 மே 2024 | துல்ஹஜ் 1742, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்05:52
மறைவு18:28மறைவு18:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
அமாவசை @ 04:29
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16135
#KOTW16135
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 21, 2015
காயல்பட்டினம் நகராட்சியின் நடப்பு நிலை குறித்து ‘சட்டப்பஞ்சாயத்து’ இதழில் செய்திக் கட்டுரை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3585 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் நடப்பு நிலை குறித்து, சென்னையிலிருந்து வெளிவரும் ‘சட்டப் பஞ்சாயத்து’ மாதமிருமுறை இதழில் செய்திக் கட்டுரை பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-







தகவல் & படம்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [22 June 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41065

அஸ்ஸலாமு அலைக்கும்

ஐயயோ......என்று நாம் குறைபட்டு கொள்வதை தவிர வேறு ஒன்றுமே இல்லை ......என்ன அழகாகவே நமது ஊர் நகர் மன்றத்தை பற்றி மிகவும் தெளிவாகவே ( நமது ஊர் நகர் மன்றத்தின் ) '' அவல நிலையை ''‘சட்டப்பஞ்சாயத்து’ '' இதழில்100 % எழுதி விட்டார்கள் .....

யார் என்ன எழுதினாலும் சரி ,, சொன்னாலும் சரி ,, நாங்கள் இப்படி தான் இருப்போம் ....என்று பொது மக்களை கொஞ்சமும் நினைக்காமல் ...தங்களின் '' சொய நலத்துடன் '' இருக்க கூடிய மரியாதைக்குரிய நம் உறுப்பினர்களை தான் மன வேதனையுடன் நினைத்து பார்க்கிறோம் .....

ஓன்று மட்டும் பொது மக்களாகிய நமக்கு நன்கு தெளிவாகிறது .....நாம் தேர்வு செய்து நகர் மன்றத்துக்கு அனுப்பிய ....மரியாதைக்குரிய உறுப்பினர்கள் குறைந்த பட்ச நபர்களால் தான் நமது ஊர் & பொது மக்கள் ....எந்த ஒரு நல்ல திட்டங்களும் '' பயன் பாட்டுக்கு வராமல் ....பாதிப்புக்குள் ஆகிவிட்டார்கள் .என்பது ...இது தான் உண்மை சம்பவமும் கூட ........

மாமியார் / மருமகள் ....சண்டையில் குறை சொல்ல கூடிய கதை போலதான் ......நேர்மையான / நல்ல திறமை கொண்ட / மக்கள் பயன் பெற கூடிய பல விதமாக நல்ல திட்டங்கள் தர கூடிய + நேர்மையான நிர்வாகம் தர எண்ணிய .....இப்படி இவரை பற்றி சொல்லி கொண்டே போக கூடிய ..... நம் மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்களை பண்புடன் செயல் பட விடாமல் தடுக்க கூடிய ...நமது ஊரின் ஒரு பொது நல அமைப்பு & ஊரின் ஒரு சிலர்களின் ....பண்பற்ற ,, தேவைகற்ற செயலால் தான் ...நம் ஊர் & பொது மக்களுக்கு கிடைக்க கூடிய பல நல்ல செயல் திட்டங்கள் '' நிறைவேறாமல் இத்தனை வருடங்கள் வீணாகி போய் விட்டது ........

இந்த குறையை நாம் யாரிடம் தான் போய் சொல்ல .......அல்லாஹ் போது மாணவன்......

நம் ஊர் நகர் மன்றத்துக்கு ...... நல்ல திறமை உள்ள ஒரு மரியாதைக்குரிய .தலைவி அவர்களை பெற்ற நம்மால் எந்த ஒரு பயனும் இல்லாமல் போனதை நினைத்து தான் மன குமறலான வருத்தமே .......

இன்ஷா அல்லாஹ் .....அடுத்து வரகூடிய நகர் மன்ற தேர்தலில் ஊர் மக்கள் யாவர்களும் தற்போதைய நம் உறுப்பினர்கள் ஒரு சிலரை தேர்வு செய்யாமல் மிக கவனமாக் இருந்து ....தங்கள் '' ''வாக்கினை '' பதிவு செய்ய வேணும் ....அது தான் ஊர் நலனுக்காக முக்கியம் ...

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...காயல்பட்டினம் நகராட்சி
posted by Ismail Sufi (Kayalpatnam) [22 June 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41070

காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் காந்தி ராஜன் நடந்துகொண்ட முறை மிகவும் இழிவான செயல்.

நகராட்சியின் தலைவி திருமதி ஆபிதா ஷெய்க் அவர்கள் முறையாக கணக்குகளை ஆய்வு செய்யும்போது அவர் அறையில் அத்துமீறி நுழைந்து கணக்குப் புத்தகத்தை பிடுங்கி இருக்கிறார் இந்த காந்தி ராஜன்.

காயல்பட்டினம் பொதுமக்கள் ஒத்துழைத்தால் இது போன்ற அதிகாரிகளை ஊரை விட்டே விரட்டினால் தான் நமதூருக்கு நல்ல காலம் பிறக்கும். ஆகவே பொதுமக்கள் ஒன்றுபட்டு போராட்டம் நடத்தினால் இது சாத்தியமாகும்.

இஸ்மாயில் சூபி
காயல்பட்டினம்

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இந்த புனித மிகு ரமழான் மாதத்தின் புன்னியத்தால் வழிதவறி நடக்கும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கும் ,அதற்கு ஆதரவாக செயல்படும் பிறருக்கும், அல்லாஹ் நேர்வழி காட்டுவதற்கு துஆ செய்வோம்.
posted by Omer Abdul Qadir (Chennai) [22 June 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 41074

இன்ஷா அல்லாஹ் ..இந்த புனித மிகு ரமழான் மாதத்தின் புன்னியத்தால் வழிதவறி நடக்கும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கும் ,அதற்கு ஆதரவாக செயல்படும் பிறருக்கும், அல்லாஹ் நேர்வழி காட்டுவதற்கு துஆ செய்வோம்...போன வருடம் ரமழானில் இருந்த எத்தனையோ பேர் இந்த வருடம் இல்லை .அல்ஹம்து லில்லாஹ் நமக்கு அல்லாஹ் இந்த ரமழானை பாக்கியமாக கொடுத்திருக்கிறான்.செய்த தவறுகளை எண்ணி அவனிடம் பாவ மன்னிப்பு தேடுவோம்.மீண்டும் தவறுகள் செய்யாமல் இருக்க உறுதி எடுப்போம்.எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் நல்லவைகளை தந்து மறுமையின் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Hafiz Mohudoom Mohamed (Dammam) [22 June 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41076

நாம் இங்கு நடக்கும் அநியாங்களை பார்த்து அறிவிலீன்களான காந்திராஐன், உறுப்பினர்கள் மற்றும் பணமுதலாளியான நமதுார் அதிபர் போன்றவர்களுக்கு நாமும் சேர்ந்து துணை போகிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

அல்லாஹ்வின்பால் அனைவரும் ஒன்று சேருங்கள் சத்தியத்தை நிலை நாட்டுங்கள். அசத்தியம் அழிந்து போகும்.தீமையின் பக்கம் செல்பவர்கள் அழிந்து போவார்கள். நாசக்காரர்களை விரட்டி அடியுங்கள், இல்லையெனில் அல்லாஹ் அவர்களை விரட்டி அடிப்பான். அல்லாஹ் மிக நன்குஅறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [22 June 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41078

நகரெங்கும் சுவரொட்டி, துண்டு பிரசுகம் , பத்திரிக்கை செய்தி , செய்தியறிக்கை வெளிவந்தும் , நகரமன்ற ஆணையர் மௌனம் சாதிப்பது ஏன்?

ஆணையர் காந்தி ராஜன் ஒரு மழுப்பல் ராஜன், நமது தேவைகளை நாடி நகரமன்ற செல்லும்போது ஆள் பார்த்து ஆளை காலம் தால்துவதே, மக்களை அலக்கலிய வைப்பதே இவரது வேலை. ஆணையருக்கு அனுபவதகுதி இவரிடம் இல்லை.

இந்த ஆணையர் விபரம் தெரிந்த நபர்களிடம் சிரித்து மழுப்பியே காலம் தால்துவாரே, வேறு எந்த புரோஜனமும் இவரை கொண்டு இந்த நகர்க்கு இல்லை.

உண்மையான ஆணையார் என்று இவர் மக்களுக்கு தென்பட்டால் இவராக இடம் மாற்றம் கேட்டு முன்வரவேண்டும் . இல்லையெனில் மக்களை திரட்டி இந்த ஆணையரை நகரமன்றத்தை விட்டு விரட்டி அடிக்க நகரமக்கள் முன்வாருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சில கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும். பொறுத்திருப்போம்.
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [22 June 2015]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 41082

மார்ச் 2013-ல் நகர் மன்ற ஊழியர் ஒருவரின் பெயரில் 1 லட்சத்தி 18 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அது கனிப்பொறி வாங்குவதற்காக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கனிப்பொறிக்கான டெண்டர் அறிவிக்கப்பட வேண்டும். அதை நகர்மன்ற ஊழியர்கள் எடுக்க இயலாது. காசோலை வழங்கப்பட்டவர் ஒப்பந்தபணியாளர். நிரந்தர ஊழியரும் அல்ல. அவரது மாத சம்பளமோ வெறும் மூவாயிரம் ரூபாய்தான். முறையாக டெண்டர் விடப்படாமல் குறைந்த சம்பளத்தில் உள்ள ஒரு ஊழியர்க்கு அன்றைய ஆணையர் அசோக்குமார் கையெழுத்திட்டு காசோலை வழங்கியது நகராட்சியின் விதி மீறலாகும். கிளர்க்காக பணிபுரிந்த முருகேசன் இதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றார். அந்த பணம் யாருக்கு எங்கே எதற்காக போனது என்பது சிதம்பர இரகசியம்!

சரி கம்ப்யூட்டர் வாங்கப்பட்டிருந்தால் அந்த அந்த கம்ப்யூட்டர் இப்போது எங்கே? வாங்காத பொருளுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒரு தொகை கொடுக்கப்பட்டு அதை கையாடல் செய்துள்ளனர். நகர்மன்ற கணக்குகளை சேர்மன் பரிசோதித்து கையாடல் செய்தது உறுதியான பின்பு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுத்துள்ளார். சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நமது நகர்மன்றத்தில் நடத்திய விசாரனையில் கம்ப்யூட்டர் வாங்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இன்னும் என்னென்ன ஊழல்கள் கையாடல்கள் நடந்துள்ளனவோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

குற்றம் சாட்டப்பட்ட அந்த உத்தமர்தான் இப்போது இணையதளங்களில் சேர்மனுக்கு எதிராக பக்கம் பக்கமாக குறைகூறி எழுதி வருகின்றார். இன்னும் அவர் சேர்மனைத் தாக்கி எழுதுவதற்கென்றே தனிப்பட்ட முகநூல் ஒன்றையும் வைத்துள்ளார்.

பல்வேறு முறைகேடுகளை எதிர்ப்பதாலும், அதற்கு உடன்பட மறுப்பதாலும் இன்றைய சேர்மனை ஊருக்கு உதவாத ஆணவம் பிடித்தவர் என்பது போல் ஒரு மாயையை மக்கள் மனதில் விதைக்க மல்லுக்கட்டி வரும் சிலர், அவர்(ஆபிதா) போல் ஒரு திறமையான சேர்மன் இனி தவமிருந்தாலும் கிடைக்கப்போவதில்லை எனும் உண்மையை வெகு சீக்கிரத்தில் புரிந்து கொள்வார்கள்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by KJ Kalifa Seyed Mohamed (Chennai) [23 June 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41087

இந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மது ஒழிப்பு இன்னும் பிற சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. நகராட்சி அலுவலகம் பின்புறம் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் (Solid Waste Management) கொண்டு வரப்பட்டு அது failure ஆகி விட்டது. Bio Gas Plant success ஆக வேண்டுமெனில் ஒவ்வொரு வீட்டிலும் மூன்று நிறங்களில்(பச்சை,சிகப்பு,நீலம்) குப்பைகள் பிரிக்கப்பட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved