Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:22:04 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16353
#KOTW16353
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 3, 2015
துணைத் தலைவர் மூலம் நடத்தப்பட்ட நகர்மன்றக் கூட்டம் குறித்த வழக்கு: தற்போதைய நிலை நீடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3598 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம். மொஹிதீன் என்ற மும்பை மொஹிதீன் தலைமையில் - ஜூலை 27, திங்கள் அன்று காலை 10:30 மணியளவில் - நகர்மன்ற வளாகத்தில் - கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் சட்டத்திற்கு புறம்பான வகையில் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இக்கூட்டத்திற்கான பின்னணி விபரங்களையும் - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பதிவில் - ஜூலை 26 அன்று - தெரிவித்திருந்தார்.

நகர்மன்றத் தலைவரின் ஆட்சேபனையை மீறியும் இக்கூட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இக்கூட்டத்தினை எதிர்த்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், கடந்த திங்கட்கிழமை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி மணிக்குமார் முன் இவ்வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

கூட்டம் நடைபெற்று முடிந்து விட்ட காரணத்தால், இவ்வழக்கினை ஏற்றுக்கொள்ள கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஒத்திவைக்கப்பட்ட இவ்வழக்கு [WP(MD) 13783/2015], மீண்டும் இன்று நீதிபதி ஆர்.சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி, தற்போதைய நிலை நீடிக்க (STATUS QUO) உத்தரவிட்டார்.

நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் சார்பாக அஜ்மல் அசோசியேட்ஸ் குழம வழக்கறிஞர் மெஹபூப் ஆதிப் ஆஜரானார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [04 August 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41529

அஸ்ஸலாமு அலைக்கும்

முதலில் இவர்கள் யாவர்களும் சரி ,, ஒரு சில '' இணைய தளங்களும் '' சரி ...நம் நகர் மன்ற தலைவி அவர்களை குறை கூறுவதை நிறுத்துவது நல்லது ...அப்போது தான் நம் ஊரின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் ...ஒரு சில பிரச்சனைகளும் முற்று பெரும் .....ஊர் மக்களும் சரி பயன் பெறுவார்கள் ...

ஏன் இவர்கள் ...தலைவி அவர்கள் இல்லாமலே ,,, அவசர ,, அவசரமாக நகர் மன்ற கூட்டத்தை ,, கூட்ட வேணும் ...ரோடு போட படு தீவிரமாகவே தீர்மானத்தை நிறை வேற்றி ....அதற்க்கான வேளைகளில் மும்முரமாகவே ஈடு பட வேணும் ?? எங்கோ ...உதைக்கிறதே ....என்னதான் சொல்ல .....

நகர் மன்ற கூட்டம் வழமை போல நடக்கும் சமையம் ...இவர்கள் ஏன் ?? தலைவியுடன் சேர்ந்து இதற்க்கான தீர்மானத்தை நிறைவேற்ற வழிவகுக்க வில்லை ?? ஓன்று மட்டும் உண்மை தெளிவாகிறது .....மரியாதைக்குரிய தலைவி அவர்கள் ...மக்கள் பணம் தேவைகற்று ...லஞ்சத்துடன் கைகோர்த்து செல்வது விரும்ப வில்லை ......மரியாதைக்குரிய நம் தலைவி அவர்கள் ....அவர்களின் முக நூலில் '' மிகவும் தெள்ள தெளிவாகவே எழுதி விட்டார்கள் ....அதை படித்த நம் ஊர் மக்கள் யாவர்களும் ...உணர்ந்து விட்டார்கள் ....இது தான் உண்மை ......

நமது ஊர் மக்களின் நலனுக்காகவும் + மக்கள் கஷ்டத்தை தூராக்கவும் ,, ரோடு படுவது அவசியமே ....ஆனால் இவர்களின் தலைவி இல்லாத இந்த அவசர கூட்டம் தான் நமக்கு புரியவே இல்லை ....

நம் மரியாதைக்குரிய தலைவி அவர்கள் வழக்கு தொடுவதில் எந்த ஒரு தப்பும் இருப்பதாக யாருக்குமே தெரிய வில்லை ...... ஊர் மக்கள் நன்கு உணர்ந்தும் ,,, பாடம் படித்தும் விட்டார்கள் ... அடுத்த நகர் மன்ற தேர்தலில் ஊர் மக்கள் நல்லதோர் பாடம் ஒரு சில உறுப்பினர்களுக்கு புகட்டுவார்கள் இதுவும் உண்மையே ,,,அப்போது நினைப்பார்கள் ஒரு சில உறுப்பினர்கள் ?? உணர்வார்கள் .....

நிச்சயம் தீர்ப்பு ....ஊர் மக்களுக்கு சாதகமாகவே ...தலைவி அவர்களின் எண்ணம் போலவே இருக்கும் ....ஊழலும் ,, பண பலமும் முறியடிக்க படும் ....

பொருத்து இருந்து பார்ப்போம் ....அல்லாஹ் நல்லதையே நடுவான் ....... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உள்ளே....வெளியே......
posted by Sabeer (Bangalore) [04 August 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 41532

உள்ளே.... வெளியே...... அன்று நகராட்சி கூட்டம் நடைபெறும் போது தலைவர் தீர்மானத்தை கொண்டு வர நினைத்தால் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு.

இன்று துணைத் தலைவர் தலைமையில் கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் உறுப்பினர்கள் அனைவரும் உள்ளே தலைவர் வெளியே.

இவ்வாறான கூட்டம் தலைவர் இருக்கும்போது துணைத்தலைவர் தலைமையில் கூட்டத்தை நடத்துவது சாத்தியமா? எங்காவது இது போன்று நடந்ததுண்டா? சட்டரீதியான அணுகுமுறையில் அது தலைவருக்கே சாதகமாகும் என்பது தெரியாதா? ஏன் இந்த அவசர கதி? எதற்கு என்பதற்கு அனைவருக்கும் புரிந்திருக்கும்.

என்னய்யா கூத்து இது. மொத்தத்தில் செயல்படாத நகர்மன்றத்திற்கு காரணமாக உறுப்பினர்கள் அனைவர்களும் செயல்படுகிறார்கள் என்பது திண்ணம். உறுப்பினர்களில் யாராவது அடுத்த நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி இடுங்கள். அப்போது தெளிவாகத் தெரியும்... மக்களின் முடிவு என்னவென்று.... பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அட அட இப்ப வடை போச்சே..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [05 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41557

எடுத்தோம்...! கவிழ்த்தோம்...! அட அட வழக்காட நீதி மன்றம் சென்றோம் - இது தேவையா...! மக்கள் வரி பணம் நீதி மன்ற செலவிற்கு செலவிட பட வேண்டுமா..! மேதாவிகளா இது தேவையா...!

கூட்ட நாளின் போது 27 - 07 - 2015 அன்று ஆணையர் ஏன் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார் என்று கூட துணை தலைவர் உணரவில்லையா..! அட அட இப்ப வடை போச்சே..!

வருங்காலத்தில் இது போன்று நகர்மன்றத் துணை தலைவரின் தன்னிச்சையான முடிவால் - அதற்கு துணை போன அலுவலர்களால் நகர்மன்ற கூட்டங்களை நடத்துவது என்பதை இவ்வழக்கு உணர்த்தியிருப்பதாகவும், இது ஒரு படிப்பினையாகவும் இவ்வழக்கு அமையும் என நகரின் சமூக ஆர்வலர்கள் - நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் - மேலும் இவ்வழக்கை வரவேற்கின்றனர்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [06 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41570

உயர் நீதிமன்ற ஆணை வந்தாலும் இவர்களுக்கு சென்னை நிதி மன்றத்தில் இருந்து வழக்கமாக வரும் ஆணை வந்தால் தான் இவர்கள் கட்டுப்படுவர் - பொறுத்திருந்து பார்ப்போம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வாம்மா... மின்னல்! (?!)  (4/8/2015) [Views - 2782; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved