Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:19:27 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7059
#KOTW7059
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 24, 2011
ரமழான் 1432: எல்கே மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாட்டில் இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3137 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



எல்.கே. மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாட்டில் இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 24) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தலைமை தாங்கினார்.



ஆசிரியர் எம்.ஏ. புஹாரியின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனைத் தொடர்ந்து மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் பாஃஸீ (பேராசிரியர், ஹாமிதிய்யா) - நோன்பின் மகத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நகரப் பிரமுகர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக, அனைதது சமயங்களைச் சார்ந்த பள்ளியின் ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.































இஃப்தாருக்குப் பின் பள்ளிக்கூட வளாகத்திலேயே மஃரிப் தொழுகை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்பட்டது.





இவ்வாண்டு முதல் ரமழான் மாதத்தில், பள்ளிக்கூட நாட்களில், மாணவர்களின் வசதியைக் கருத்திற்கொண்டு லுஹர் மற்றும் அஸர் தொழுகைகள் பள்ளிக்கூடத்திலேயே கூட்டாக (ஜமாஅத்தாக) நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இஃப்தார் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்களான எஸ்.ஏ.என். அஹ்மத் மீராதம்பி மற்றும் எம்.ஏ. புஹாரி ஆகியோர் செய்திருந்தனர்.





தகவல்:
M.W.ஹாமித் ரிஃபாய்

படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
M.W.ஹாமித் ரிஃபாய் மற்றும்
எம்.எம்.ஷேக் முஹம்மத் ரிஃபாய்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ரமழான் 1432: எல்கே மேல்நி...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [24 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7189

ஒஹ்ஹ்..அருமையான பாராட்டத்தக்க ஒரு நிகழ்ச்சி.

இந்த மாதிரியான ஒரு இப்தார் நிகழ்வு நடைபெற்றது இது தான் முதல் என்று நினைக்கின்றேன்.

என்னுடைய பல அசிரியர்களை ஒன்றாக பார்த்ததில் மிகவும் பரவசம், அனைவர்களும் இன்னும் இளமையாக இருப்பது அதிக சந்தோசம். என்ன கொஞ்சம் வெள்ளை முடிகள் எட்டிப்பார்க்கின்றது,அவ்வளவு தான்.

ஹனிபா சார் என்றும் இளமை தான், மாஷாஹ் அல்லாஹ்.(அவர்களின் பெயரை டைப் அடிக்கும் போதே, அதே பயம் கலந்த மரியாதை, விரலில் நடுக்கத்தை கொடுக்கின்றது).

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ரமழான் 1432: எல்கே மேல்நி...
posted by Riyaz Mohamed S H (Thaikka Street) [24 August 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 7193

அஸ்ஸலாமு அழைக்கும்

மாஷால்லாஹ், என்ன ஒரு அருமையான ஏற்பாடு. எல்லாப் புகழும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே. இந்த அருமையான ஏற்பாட்டை பார்க்கும் பொது நான் படிக்கும் கால கட்டத்தில் கிடைக்க வில்லையே என்ற சிறு வருத்தம். அருமையான ஆசிரியர்கள் அண்ணன் சுடலை மற்றும் புதிய இளமையான ஆசிரியர்கள் அந்த தாமரை லோகோ இவர்களை எல்லாம் பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோசம். நோன்பின் களைப்பு தெரியாமல் இருக்க பள்ளிகூடதிலேயே தொழுவதற்கு வசதி, ஆஹா என்ன ஒரு முன்னேற்றம்..... மேலும் இந்த ஆசிரியர்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் பள்ளியின் புகழ் மென்மேலும் உயரவும் இந்த நோன்பின் பொருட்டல் அந்த வல்ல இறைவனிடம் வேண்டுவோமாக.

பள்ளியின் முன்னால் மாணவன் (1975 to 1987 )
Riyaz Mohamed S H (Thaikka Street )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ரமழான் 1432: எல்கே மேல்நி...
posted by Hameed Sulthan (Mumbai) [25 August 2011]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 7201

Masha Allah,Superb Iftar Party,

அஸ்ஸலாமு அழைக்கும்

என்றும் மறக்காத வாழ் நாட்கள் என் வாழ்வில்(1990 to 2000) LK School, கவலை இல்லாத, வேலை பளு இல்லாத ,மன அழுத்தம் இல்லாத போட்டி, பொறமை இல்லாத கள்ள கபட மற்ற ,நாளை பற்றிய சிந்தனை இல்லாத ,சிந்திக்காமல் நண்பனுடன் பொழுதை கழித்த நாட்கள், இனி மேல் வராது அந்த நாட்கள். Devraj Sir, மறக்க முடிஉமா நான் தமிழ் மீடியம் படித்தவன். DEVRAJ SIR தான் இங்கிலீஷ் மீது ஆர்வம் வர வைத்தார்கள் ,அவரை மறகவே முடியாது ,இறைவன் அவருக்கு மன அமைதி கொடுக்கட்டும் .syed mohideen sir,sithik sir, உங்களையும் மறக்க முடியாது நாங்க தான் உங்களுக்கு first set.Raff Sir Maths எடுக்கும் அழகே அழகு ,நான் உங்கள் எல்லோரையும் நினைவில் வைத்து என் கல்யாணத்திற்கு அழைத்தேன் சென்ற வருடம் december (23.12.2010) எல்லோரையும் எதிர் பார்த்தேன் ஆனால் Hanifa sir, Asraf Ali sir, Maharajan Sir, Aagastin sir, Sidambaram Sir, மட்டும் தான் வந்தார்கள் .எல்லோரையும் எதிர் பார்த்தேன் .

என்றும் ஆசிரியர் மீது பாசத்துடன்

ஹமீது சுல்தான்
அலியார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ரமழான் 1432: எல்கே மேல்நி...
posted by Voice of MARO (Kayalpatnam) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7208

நல்லதொரு ஏற்பாடு. நமதூரைச் சார்ந்த பட்டதாரிகள் அஹ்மது மீரா தம்பி, சூஃபி, கலீபா சதக்கத்துல்லா, ஹனீபா ஆகியோர் புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் சமீபத்தில் ஓய்வு பெற்ற அரபி ஆசிரியர் அஷ்ரஃப் அலி சார் அவர்கள் அழைக்கப்படவில்லையோ? அவரும் அழைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ரமழான் 1432: எல்கே மேல்நி...
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [25 August 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7209

இவர்கள் வடித்த கவிதைகளில் நானும் ஒருவன் என்பதில் மட்டில்லா மகிழ்ச்சி .......

தாயை கண்ட சேயாய் பூரிப்படைகின்றது எனதுள்ளம் நீங்கள் அனைவரும் பூரண உடல் நலனுடன் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திக்கின்றேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ரமழான் 1432: எல்கே மேல்நி...
posted by T.M.Rahmathullah(72) kaayal (Kayalpatnam Phn. 04639280852) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7212

அஸ்ஸலாமு அலைக்கும்

எல் கே ஸ்கூல் இஃப்தாற் நிகழ்ச்சி யை பார்க்கப் பார்க்கப் பரவஷம் தான் ஏற்படுகிறது. அதிகாலையில் பார்த்ததால் கமன்ஸில் பாராட்ட முடிய வில்லை.இப்போது ஹெச்.எம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து ஷந்தோஷத்தில் ப்ரிண்ட் எடுத்து அனுப்பி இருக்கிறது. நிகழ்ச்சியும் நேர்த்தியாய் அமைத்து மற்றவர்களுக்கு ஒரு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக மவ். பாZஸுல் அஷ் ஹாப் ஆலிமை (பழைய மாணவராக இருக்கலாம்.)இணைத்து பயான் செய்து இருப்பது சாதாரன் சடங்காக அல்லாமல் இஸ்லாமிய நிகழ்வாகாக/ அமலாக ஆக்கிவிட்டார்கள். பராட்டுக்கள்.

இக்கால அரசியல் போக்கில் இந்த மாதிரியான மற்ற (ங்கைற கவ்ம்) சகோதரர்களுடன் இஃப்தாற் செய்வது நோன்பை கண்ணியம் செய்வதா அல்ட்சியப்படுதுவதா என்பது உலமாக்க்ளின் முடிவைப் பொறுத்த்து. அனால் பெருநாள் பார்டியானால் வர்வேற்ப்பு இருக்கலாம்.

எனினும் அடுத்தவருடம் இஃப்தாறில் ஒரே ஒரு அல்பெர்ட்டோ,ஆறுமுகமோ நோன்பு பிடித்து இஃப்தாற் செய்வாரானால் நாட்டில் நடக்கும் இதுமதிரியான எல்லா “சிந்தடிக் ஷோ இஃப்தாரு” களுக்கும் கூலி உண்டும் முயற்சி செய்வோமாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ரமழான் 1432: எல்கே மேல்நி...
posted by shaik Abdul kader (Makkah ) [25 August 2011]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 7215

இந்த இப்தார் காட்சியை பார்பதற்கு மிகவும் சிறப்பாக உள்ளது இன்ஷாஅல்லாஹ் இனி வரும் ரமலான் காலத்தையும் வல்ல ரப்புல் ஆலமின் சிறப்பாக்கி தருவானாஹ் ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ரமழான் 1432: எல்கே மேல்நி...
posted by MUHAMED SHUAIB (KAYALPATNAM) [28 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7378

எல். கே. பள்ளியின் ஆசிரியர்கள் மாணவேர்களுக்கு கொடுத்த "இப்தார்" பார்ட்டி மிக அருமை. நான் இந்த பள்ளியின் பழைய மாணவன்தான். ஆனால் எங்கள் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு ஏற்ப்பாடு இல்லை. பழைய காலத்தை ப்பற்றி நிறையபேர் புகழ்ந்து பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துதான் இருக்கின்றன. மறுக்கவில்லை. ஆனால் அந்தக்காலத்தில் நடக்காத நல்ல நிகழ்வுகள் இப்போது நடக்கின்றன. எனவே பழயதெல்லாம் நல்லவையும் இல்லை. புதியதெல்லாம் கெட்டவையும்இல்லை நமதூரின் எல்லா பள்ளிகளும் பின் பற்ற வேண்டிய மிக நல்ல முன் மாதிரி இது. வாழ்த்துக்கள்......!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved