Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:10:46 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10640
#KOTW10640
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 22, 2013
ஏப். 24 அன்று இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும்! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3238 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, இம்மாதம் 24ஆம் தேதியன்று, மாவட்டத்திலுள்ள இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:-

தூத்துக்குடி மாவட்டத்தில், மகாவீரர் ஜெயந்தி - மகாவீரர் பிறந்த தினமான 24.04.2013 அன்று கொண்டாடப்படுகிறது.

அரசாணை எண் 122, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் நாள் 23.01.1980இன் படி அன்றைய தினம் மாமிசம் மற்றும் இறைச்சிக் கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளிலுள்ள மாமிசம் வெட்டும் இடங்கள், இறைச்சி விற்பனைக் கூடங்கள் 24.04.2013இல் மூடப்பட வேண்டும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHMED LEBBAI (JEDDAH) [23 April 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 27031

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல செய்தி தான் ....நம் ஊர் மக்கள் இன்று ஒரு நாளைக்காவது ரத்த வாடை இல்லாமல் .......காய்கறி சாப்பாடு சாப்பிடலாம் ......நம் உடல் நலத்துக்கும் ( ஆரோக்கியம் ) நல்லது அல்லவா ..........

நம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இப்படி அடிக்கடி இறைச்சிக் கடைகள் மூடப்பட உத்தரவு போட்டால் பொது மக்களுக்கு நல்லதும் + கூடவே உடல் ஆரோக்கியம் படும் அல்லவா ......

நம் ஊரில் இறைச்சி அறுக்க கூடிய இடத்தை பொது மக்கள் நேரில் சென்று பார்த்தால் கண்டிப்பாகவே இறைச்சி சாப்பிடுவதை அரவே நிறுத்தி விடுவார்கள்.......அந்த இடம் பார்க்கவே அவ்வளவு கன்றாவியாக ( அவ்வளவு குப்பையகாவே ) உள்ளது. இதற்க்கு ஒரு முடிவு தேவை என்றால் பொது மக்கள் நம் நகர் மன்றம் முன்பு போராட்டம் செய்வது தான் .....நல்லதோர் செயல் ......

அந்த பகுதியை பற்றி நம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு கண்டிப்பாகவே ஏற்படுத்த வேணும் ............இதை நம் ஊர் பொது அமைப்புகள் தான் செய்ய வேணும் .....இன்ஷா அல்லாஹ் பொது தொன்று நிர்வனங்கள் கூடிய சீக்கிரம் இந்த நல்ல காரியத்தை செய்து ....நம் ஊர் பொது மக்களை காப்பாற்றுவார்கள் என்று நாம் நம்புகிறோம் ..........

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [23 April 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 27033

தம்பி K.D.N.MOHAMED LEBBAI

இரத்தவாடை இல்லாமல் இருப்பது .நம் உடல் நலத்துக்கு ஆரோக்கியம் என்று சொன்னால், இறைச்சிக் கடைகளை நிரந்தரமாக (வாரத்தில் எழு நாட்களும்) மூடிவிடசொல்லுவோமா? கல்யாண வீட்டில் போடும் சாப்பட்டுகெல்லாம் என்ன பண்ணுவாங்க ?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...ஜோக் அடிக்காதீங்க சாச்சா!
posted by உமர் அனஸ்! (தோஹா கத்தார்.) [23 April 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 27035

ஹாய் சாச்சா..+ (நண்பா) .KTN M L எப்பு இப்பல்லாம் கடல்வாழ் உயிரினனங்களை எல்லாம் இரத்தவாடையில் நின்று நீக்கிவிட்டார்களாப்பு...?! நீர் சொல்றத பார்த்தா மீன் விலையெல்லாம் மட்டுமின்றி காய்கறி விளையும் புதன் கிழமை எகிருமே!

மாவட்ட கலக்ட்டர் ஆசிஸ் குமார் சொன்னது அன்றைய தினம் ஆட்டு இறைச்சி கடையை திறக்க கூடாது என்பதே தவிர ஆட்டு இறைச்சி தின்ன கூடாது என்றல்ல! அதை சொல்ல எவருக்கும் உரிமை இல்லை நம் சுதந்திர இந்தியாவில்.! பாதுகாப்பு கருதியே நம் மாவட்ட ஆட்சியர் கடமைக்காக அப்படி சொல்லி இருப்பார்!

இது ஒன்றும் நேப்பாள் இல்லை. வருபவன் போவவன் எல்லாம் சட்டம் போட! இது சுதந்திர இந்தியா. இங்கே எல்லோரும் சரி சமமானவர்களே..!

நண்பா எனது வீட்டில் நிச்சயமாக வருகின்ற புதன் கவுச்சிதான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [23 April 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 27042

பிகார் மாநிலத்தின் சாத்திரி குண்டா என்ற ஊரில் அரச குடும்பத்தில் பிறந்தவர் பகவான் மகாவீரர். சமண சமைய மதத்தை சேர்ந்தவர். ஆடம்பர அரச குடும்ப வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல், தமது 30வது வயதில் அரச சுகங்களை களைந்து பற்றற்ற வாழ்கையை தொடங்கினார்.

வன்முறை தவிர்த்தல், பற்று அற்று இருத்தல், வாய்மை, கல்லாமை, பாலுணர்வு ஆகிய உயர்ந்த குணங்களை கடைபிடித்தவர். மதுவின் கொடுமைகளுக்கு ஏதிராகவும் போதனையை வழங்கினார்.

பேராசைதான் மனிதனின் துன்பங்களுக்கும், குற்றங்கள் செய்வதற்கு காரணம் என்று போதித்தவர் பகவான் மகாவீரர்.

சிறு எறும்புக்கு கூட தீங்கு இழைக்ககூடாது, பொழுது போவதற்குள் (இருட்டுவதற்கு முன் ) உணவு அருந்துவார்யெனில் விளக்கேற்றிதான் சாப்பிட வேண்டும் என்றல் - அதில் வீட்டில் பூச்சிகள் விழுந்து இறந்துவிடகூடாது என்பதே அவரது நோக்கம். அந்த அளவுக்கு கொள்கையையும், புலால் மறுத்தலையும் வாழ்க்கை ஆக்கி கொண்டார்.

மகாவீரரின் வாழ்க்கையையும் போதனைகளையும் மனதில் நிலைநிறுத்தி, அன்பின் வழியில் அறநெறி சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று வாழ்த்தி ‘மகாவீர் ஜெயந்தி’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை சமண சமைய மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும், இறைச்சிக் கடைகள், மதுக்கடைகள், அதன் சார்புடைய பார்களையும் மூட, அரசு நாளை மற்றும் உத்தரவிட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Cnash (Makkah) [23 April 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27043

இது என்ன மதசார்பற்ற நாட்டில் இப்படி ஒரு உத்தரவு ..எல்ல நாளும் மூட வேண்டிய டாஸ்மாக் மூடகாணோம், இந்த மதத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்லி கொண்டு இருக்கும் DCW நிவாகம் கடலின் நஞ்சை கலந்து லட்சகணக்கான கடல் உயிரையும் / அதை உட்கொள்ளும் மனிதர்களையும் கொல்வதை நிறுத்த எந்த சட்டமும் இல்லை.... என்ன உத்தரவோ!! இறைச்சிக்கு ஒரு நியாயம் மீனுக்கும் மனிதனுக்கும் ஒரு நியாயமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by sulaiman (saudi arabia) [23 April 2013]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 27047

ONE OF OUR BROTHER GREETS THE PEOPLE FOR MAHAVIR JAYANTI HERE IN COMMENT?

THANKS FOR YOUR EXPLANATION ABOUT MAHAVIR, AND YOU GREET THE PEOPLE FOR MAHAVIR JAYANTI,

PLEASE GO THROUGH THE LINK AND WATCH THE WHOLE DEBATE WITH JAIN COMMUNITY VS ZAKIR NAIK,

THIS DEBATE MAY HELP YOU ABOUT THE YOUR VIEWS OF NON VEGETARIAN EATERS.

THIS DEBATE IS ABOUT JAIN COMMUNITY AND NON VEGETARIAN,

http://www.youtube.com/playlist?list=PL5B069C92D7FCA929


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved