சீன நாட்டில் ஜூலை 18 சனிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் க்வாங்ஸூ நகரிலுள்ள நபித்தோழர் அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அடக்கஸ்தலம் உள்ள பள்ளியில், அன்று காலை 09.30 மணியளவில் - ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து காயலர்களும் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, குத்பா உரையிலும் கலந்துகொண்டனர்.
![](/newsimg/237201573447.jpg)
![](/newsimg/237201573460.jpg)
பின்னர் ஒன்றுகூடிய காயலர்கள் தமக்குள் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
![](/newsimg/237201573556.jpg)
![](/newsimg/237201573570.jpg)
![](/newsimg/237201573582.jpg)
![](/newsimg/237201573592.jpg)
![](/newsimg/237201573603.jpg)
![](/newsimg/237201573614.jpg)
![](/newsimg/237201573627.jpg)
![](/newsimg/237201573640.jpg)
![](/newsimg/237201573653.jpg)
![](/newsimg/237201573836.jpg)
![](/newsimg/237201573496.jpg)
அன்று மதியம், தஓஜின் நகரில் வசிக்கும் காயலர் மூஸா நெய்னா இல்லத்தில் காயலர் அனைவரும் பெருநாள் விருந்துண்டனர். அவர்களுக்கு புரோட்டா, களறிக் கறி, வட்டிலியாப்பம் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
![](/newsimg/237201573852.jpg)
தகவல் & படங்கள்:
சீனாவிலிருந்து...
A.K.இம்ரான்
[ஒரு படம் நீக்கப்பட்டது @ 11:01 / 24.07.2015] |