Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:49:23 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9522
#KOTW9522
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 31, 2012
அக்.30 தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3594 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது.

30.10.2012 செவ்வாய்க்கிழமையன்று காயல்பட்டினம் கடலின் காட்சி:-





கடலின் - அக்டோபர் 29ஆம் தேதி காட்சிகளைப் பார்க்க இங்கே சொடுக்குக!

தகவல்:
சாளை நவாஸ்


[செய்தி திருத்தப்பட்டது @ 11:24 / 31.10.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by salai s nawas (kalaypattinam) [31 October 2012]
IP: 219.*.*.* India | Comment Reference Number: 23324

இந்த செய்தியை கண்ணுற்ற யாவரும் தங்கள் குடும்பத்தார்களுக்கு ஒரு சில நாட்களுக்கு மீன் போன்ற கடல் வஸ்துக்களை உண்ண வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by A.M. Seyed Ahmed (Riyadh) [31 October 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23325

மச்சான் நவாஸ் - அக்டோபர் 30 என்று தலைப்பை மாற்றிகொள்......ஆகஸ்ட் 30 அல்ல.....

Moderator: திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [31 October 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23326

இந்த போட்டோக்களையும் மாவட்ட ஆட்சியாளருக்கு KEPA மூலம் அனுப்பிவைக்கவும்.

ஊரிலேயே இந்த மாதிரி சூழ்நிலைகளில் மீன் விற்கவும் சாப்பிடவும் கூடாது என்று அறிவுருத்துங்களேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [31 October 2012]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 23327

அட்மின் அவர்களே!

ஆக 30 அல்லது அக் 30?

Moderator: திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [31 October 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23328

தம்பி மண்ணின் மைந்தனே ! அது வேற ஒன்னும் இல்லப்பா . சிகப்பு கலரில் இருக்கும் " சங்கரா " மீன் இப்படி கூட்டமா படையெடுத்து வந்து , கடல் தண்ணீரின் கலரையே மாற்றிவிட்டது . நீங்க வேற , இப்படி ஒரேடியா மீனே துன்னாதீங்கன்னு சொன்னா எப்படி .!

DCW ன் இந்த பிரச்சினைக்கு என் மனதில் தோன்றும் சிறந்த வழி, பொதுநல அமைப்புகள் ஒன்றாக இணைந்து வழக்கு தொடருவதுதான். வழக்கு நிச்சயம் உச்ச நீதிமன்றம்வரை செல்லும். முடிவு தெரிய சில வருடங்கள் ஆகும் . பொறுமையுடன் இருக்க வேண்டும். மேலும் பணம் செலவழிக்க வேண்டும். இதற்கெல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும்.

எதற்கும் தயார் என்று மனதில் தோன்றினால் இப்போதே அந்த வேலையை செய்யலாம். ஊரில் உள்ள அத்தனை ஜமாத்துகளிலும் இந்த காரியத்திற்காக அவர்களால் முடிந்த அளவு பண உதவி கேளுங்கள். ஜும்ஆவிலும், கடற்கரையிலும் உண்டியல் வைத்து வசூல் பண்ணலாம். உலக காயல் நல மன்றங்கள் அனைத்தும் தங்களால் முயன்ற அளவு இந்த நல்ல காரியத்திற்கு உதவுங்கள். காலங்கள் கடந்தாலும், தீர்ப்பு நமக்கு சாதகமாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [31 October 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23329

அஸ்ஸலாமு அலைக்கும்..."

நமது நகர் சோகத்தின் தொடர்ச்சியாக இன்று தினமலர் online செய்தியிலும் வந்து விட்டது..." Pls click below link ..."

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=576201

By - MAC .முஜாஹித்
மும்பை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [31 October 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23334

"அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்" என்ற அச்சப்பாட்டை செய்தி மூலமாக தெரிவித்து இருக்கிறீர்கள்.

ஏன், அதை இப்போதுள்ள கடல் நீரை சோதனை செய்வதன் மூலமாக உறுதி படுத்த முடியாதா? இதை கடற்கரை பயனாளிகள் சங்கமோ அல்லது KEPA வோ முன்முயற்சி எடுத்து சோதனைக்கு அனுப்பி இந்த செந்நிறத்தின் காரணத்தை உறுதிபடுத்தலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. When the Kayal sea become Red Sea
posted by Jahir Hussain VENA (Bahrain) [31 October 2012]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 23341

"இப்புகார் குறித்து தொழிற்சாலை தரப்பில் கேட்டபோது, "மழையில் அடித்துவரப்பட்டு கடலில்கலக்கும் கழிவுகளால், கடல்நீர், இவ்வாறு நிறம் மாற வாய்ப்பு இருக்கிறது. இதில், எங்கள் மீதான குற்றச்சாட்டு சரியல்ல,' என, தெரிவிக்கப்பட்டது".

Copy and paste from Dinamlar dt 30/10/2012.. Thanks -Dinamalar. & Mr. Mujahid

காயல் பட்டணத்தில் மட்டும் தானா..கழிவுகல் கடல்நீரில் கலக்கிருதா???

அப்படி பார்த்தல் சென்னை கூவம் எங்கே போய் கலக்கிறது??? இன்னும் சென்னை கடற்கரை கலர் மாறவில்லையா???

சிந்த்போம் .. செயல் வடிவம் கொடுப்போம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. யார் இந்த கொடூர பூனைக்கு மணி காட்டுவது... ?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [31 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23344

தொழிற்சாலையின் முன் ஒரு மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடக்காத வரைக்கும் இதற்க்கு சிறு அளவிலும் மாற்றம் வரவே வராது... நான் இதை உறுதியாக சொல்கிறேன்...!

உள்ளூர் - புறநகர் அணைத்து பொதுநல சங்கங்கள் மற்றும் மீனவர்களை இணைத்து மக்களுக்கு (இதன் நச்சு தன்மையின் ஆபத்தை) விழிப்புணர்வு செய்து KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION (KEPA) சார்பாக ஒரு ஆர்பாட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.. செய்யுங்கள்... மக்களின் ஆதரவு எந்த சதவீதத்தில் விழிப்புணர்வு உள்ளது என்று பார்க்கலாமே...?

காலம் கடந்து... காலம் கடந்து இதை திரும்ப திரும்ப செய்தியாக போடுவதும் அதை மக்கள் படித்து அவரவர் கருத்து பதிவதும் இந்த இணையதளத்தில் வாடிக்கையாகி விட்டது... என்றைக்கு...? இந்த தொழிற்சாலையின் முன் ஆர்ப்பாட்டம் - போராட்டம் என்று செய்திகள் வருமோ...! அன்றைக்கே சிறு மாற்றம் வரலாம்..!

நமது ஊரிலும் சில கருப்பு ஆடுகள் இந்த தொழிற்சாலையின் சுகபோகங்களை அனுபவித்து வருகிறது...! ஆர்பாட்டத்திற்கு இவர்களை அழைக்கும் போது இந்த கருப்பு ஆடுகளை நாம் அடையாளம் காணலாம்...

யார் இந்த கொடூர பூனைக்கு மணி காட்டுவது... ? இதுவே பலரின் சிந்தனையாக உள்ளதாக நினைக்கிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [31 October 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 23350

அஸ்ஸலாமு அழைக்கும்

தங்களின் இந்த நம் ஊர் கடற்கரையின் போட்டோவை பார்த்ததுமே நம் மனம் ..கொதிப்படைகிறது...& ..துடிக்கிறது .....இப்படியே நாம் சும்மாவது பார்த்து கொண்டு ஒன்றுமே நடவடிக்கை எடுக்காமல் / இணைய தளத்தில் ...பதிவு செய்வதும் / சும்மா பேசி கொண்டும் இருந்தால் ஒன்றும் நடக்கவே நடக்காது......நம் ஊர் மக்கள் எல்லாம் ஓன்று சேர்ந்து பண வசூலில் மும்முரமாகவே இறங்கி ..வெளி நாட்டில் & உள் நாட்டில் ..இருப்பவர்கள் எல்லாம் அந்த ஊர் மன்றங்கள் மூலம் இந்த கடற்கரை பிரச்சனைக்கவே ஒரு இஸ்பிசல் சந்தா கொடுத்தும் & நம் ஊரில் இருப்பவர்கள் தங்களின் ஜமாத்து மூலம் சந்தா கொடுத்தும்.....நம் ஊர் அமைப்பான >>> KEPA <<< நிர்வாகத்தின் தலைவர்கள் மூலமாக ...முழு மூச்சாகவே இறங்கவேணும் ....நாம் எல்லாம் இந்த >>> KEPA <<< அமைப்புக்கு பக்கபலமாக இருந்து ...புல் சப்போட்டு பண்ண வேண்டியது......

நாம் யாவர்களும் ஒன்றுமே நடவடிக்கை எடுக்காமல் ...தொட்டுக்கோ ...தொடைத்துக்கோ ....என்று இருந்தால் ...நம் ஊரின் நிலைமை நாளுக்கு நாள் மோசம் தான் அடையும் ....இதில் நமக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை .

நம் ஊர் மக்கள் நம் ஊர் கடற்கரையில் பிடிக்க படும் ...கடல் வாழ் உயிர் இனங்களை ..கொஞ்ச காலத்துக்கு சாப்பிடாமல் இருப்பது நல்லது தான் ......

நம் ஊர் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் ஏற்படுத்த வேணும்.... நம் ஊர் தற்போதைய கடற்கரையின் அவலத்தை ...உள் ஊர் கேபிள் T.V. மூலமாகவும் தெரியபடுத்த வேணும் ....அப்பத்தான் எல்லா பொது மக்களுக்கும் தெரியும் ....இந்த நாசமா போன >>.D.C.W. <<<<<வுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்.

இந்த நச்சு தன்மை கொண்ட நீரை பாருங்களேன் நுரைதள்ளுகிறது & D.C.W. மூலம் வெளிபடுகின்ற நச்சு காற்றாலும் நம் ஊரின் முழு தன்மையும் சுத்தமாகவே கேட்டு போகிறது / நம் மக்கள் தான் உடல் நலம் பாதிக்கபடுகிறார்கள்...

நம் ஊர் ஜமாத்துக்களும் / பொது நல தொண்டு நிர்வனங்களும் / நம் ஊரில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் / நம் ஊர் பெரும் தலைகளும் / நம் நகர் மன்ற நிர்வாகிகளும் கூட்டாகவே போராட களம் முழுமையாக இறங்கினால்தான் ......

>> D.C.W. << என்கிற தொழிற்சாலையை அடியோடு இழுத்து மூட நம்மால் கண்டிப்பாக முடியும் .

நம் ஊரில் எவ்வளவோ பேர்கள் படித்து நல்ல ...நல்ல ...பொசிசனில் உலகம் பூராவும் இருக்கிறார்கள் + நாம் உலகம் பூராவும் ...காயல் நற்பணி மன்றங்கள் வேறு வைத்து ...நம் ஊருக்கு தேவையான பல நல்ல ...நல்ல ...காரியங்கள்....மாஷா அல்லாஹ் செய்து வருகிறோம் .....இது போன்ற ஒரு அமைப்பு & ஒற்றுமையும் / செயல் பாடும் வேறு எந்த ஊரிலும் இருப்பதாகவே நமக்கு தெரிய வில்லை ....இதுவே நம் ஊருக்கு கிடைத்த ஒரு மாபெரும் கிப்ட்டு .....இவ்வளவும் நம்மிடம் இருந்துமா ????? நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் தவிக்கிறோம் ...........??நமக்கே மன வருத்தமாகவே உள்ளது .....

வஸ்ஸலாம்.
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Where is polution control department?
posted by Riyath (HongKong) [01 November 2012]
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 23352

DCW informed dinamalar media that possiblity of color change in kayal sea is due to the wastage mixing by rain. Complaint to collector with the proof of satelite picture. This incident is happening every year even summer season. Why not our kayal polution control department report this issue to government in right channel as they have more power.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved