Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:23:30 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13342
#KOTW13342
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 24, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு கேட்டு காயல்பட்டினம் கடற்கரையில் பிரசுரம் வினியோகம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2872 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.



இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு திரட்டுமுகமாக, காயல்பட்டினம் கடற்கரையில், அக்கட்சியின் அபிமானிகளான அமீர் சுல்தான், அப்துல் காதிர், எஸ்.அப்துல் வாஹித், வெள்ளி முஹம்மத் அலீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் உள்ளிட்டோர், தம் தலைகளில் ஆம் ஆத்மி கட்சியின் தொப்பியை அணிந்தவர்களாக, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.







கள உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [25 March 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 33925

வெளிப்படையாக இருக்க போராடுபவர்கள், நேருக்கு நேர் உரையாடலை வரவேற்பவர்கள், குற்ற பின்னணி இல்லாதவர்கள், எழுத்தாளர்கள், IAS, IPS, பேன்ங்கர்ஸ், ப்ரோபசொர்ஸ், சமூக நல ஆர்வலர்கள், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர்கள், மக்கள் நல ஆக்டிவிஸ்ட்ஸ், அதிரடி ஆட்டக்காரர்கள். இது ஒரு பக்கம்.

சுய ஒழுக்கம் இல்லாதவர்கள், நேரலை பேட்டிக்கு திராணி இல்லாதவர்கள், கட்டவுட் கலாச்சாரகர்கள், வாய்தா வழக்கு பேர்வழிகள், அனுபவம் வாய்ந்த ரேபிஸ்ட்ஸ், ஊழல் பெருச்சாளிகள், கொலைவெறி பிரியர்கள், குண்டர்கள், ரத்த உறவுகள், மதத்தின் பேரால் குளிர் காய்பவர்கள். இது மற்றொரு பக்கம்.

இதில் எந்த டீம் நம் நாட்டை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் என்பதை யோசித்து வோட்டு போடுங்கள் நண்பர்களே. பெரியோர்களே...

இந்தியனாக இருக்க பெருமைப்படுவோம். நிமிர்ந்து நிற்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [25 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33929

ஊழலை ஒழிப்பேன் என்று கூக்குரல் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள். இந்த தொகுதி வேட்பாளர் ம.புஸ்பரயான் மக்களிடம் வந்து நேரில் வாக்கு சேகரிக்க வரமுடியதவர இருக்கிறாரே? வேட்பாளர் அடியாளம் தெரியாதவரை பொது கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிக்க பட்டவர்க்கு நம் நகரமக்கள் எப்படி வாக்கு கோரலாம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [25 March 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33941

அஸ்ஸலாமு அலைக்கும் ,

இந்த ஆம் ஆத்மீ கட்சிக்கு நம் சமுதாயம் வாகுக்களை போட்ட்டால் இந்த தேர்தலில் நம்முடைய வாக்குகள் கண்டிப்பாக வீணாகும் என்பது மட்டும் அல்லாமல் பிஜேபி க்கு அது சாதகமாக அமையும்.

அம்மாவின் வெற்றிக்குதான் வழிவகுக்கும் அம்மா இறுதியாக பிஜேபி க்கு ஆதரவு கொடுப்பார் இதுதான் நடக்கும் .

டில்லியுடைய கதை வேறு காரணம் இங்கு பல தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்கு 28 - 35 சதவீதம் இங்கு தமிழகத்தில் நம் சமுதாயத்தின் நிலை வேறு இந்த புதிய கட்சியை தேர்தல் முடிந்த பிறகு நம் சமுதாயம் பயன்படுத்த பார்க்கணும் குறிப்பாக ( முஸ்லிம்கள் , தாழ்த்தப்பட்ட சமுதாயங்கள் , நாட்டின் மீதும் அதன் இறையாண்மை மீதும் நம்பிக்கையுள்ள அணைத்து அமைப்புகளையும் இணைத்து ஒருங்கிணைத்து ) ஒரு கூட்டமைப்பை உருவாக்கலாம் அது நல்ல சிறப்பான பலனை தரும் .

அதை விட்டுவிட்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த பரீட்சைகளில் இறங்குவது குறிப்பாக நம் சமுதாயத்துக்கு மாபெரும் நஷ்டமாகதான் அமையும் .

யார் வேண்டுமானாளும் என்ன வேண்டுமானாளும் பிரசாரம் செய்துவிட்டு போகட்டும் நம் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் தங்கள் வாக்கினை வீண் விரயம் செய்யாமல் நமக்கு எதிரானவர்களுக்கு எதிராக வலுவான அணியாகவுள்ள தி . மு . க . கூட்டனிக்கு நம் வாக்கினை அளிப்பதுதான் இந்த முறை தேர்தலை பொறுத் தவரை சரியாகவும் நமக்கு பயனாகவும் அமையும் .

வாரணாசி தொகுதியை பற்றி சில குறிப்புக்கள் :

சற்றொப்ப 8 லட்சம் வாக்காளர்களை கொண்ட தொகுதி.

அதில் முஸ்லிம் வாக்காளர்கள் 2.75 லட்சம் இவர்கள் ஒற்றுமையாக இருந்து வலுவான பொது வேட்பாளருக்கு தங்கள் வாக்கினை அளித்தால் மோடி கூட தோல்வியை தான் தழுவுவான் என்பது யதார்த்தம் .

இதையும் மீறி மோடி அந்த தொகுதில போட்டி போட தயாராகிறான் என்றால் நம் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறும் என்ற கணக்குதான் மேலும் அணைத்து கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்தாது என்ற தைரியம்தான் .

இந்த உதாரணம்தான் அணைத்து இடங்களுக்கும் பெரும்பாளும் பொருந்தும் முஸ்லிம்கள்தான் உசாராக இருக்கணும் ............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYALPATNAM) [26 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33969

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊரில் இந்த ஒரு கட்சிக்கு தான் ....ஆள் இல்லாமல் இருந்தார்கள் ....... இப்போம் இதுவும் '' புல்லாகி '''' விட்டது ......

ஓன்று மட்டும் நிச்சயம் நம்மில் ( முஸ்லிம்மில் ) ஒற்றுமை என்பது சுத்தமாகவே இல்லை என்பது உறுதி....இந்த ஒற்றுமை இல்லாமையை தான் முக்கியமான பெரிய கட்சிகள் பயன் படுத்தி நமக்கு தேர்தல் சீட்டு தருவதை தவிர்க்கிறார்கள் .....

நேற்று வந்த அரசியல் கட்சிகள் எல்லாம் 4 / 5 சீட்டு வாங்கி ...ஒற்றுமையாக இருந்து வெற்றியும் பெறுகிறார்கள் ......அவர்கள் சமுதாயத்துக்கு பல நல்ல காரியங்களும் செய்கிறார்கள் .....

ஆனால் நமக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை ...

இஸ்லாம் மக்களே ...சிந்திப்பீர் .....ஒற்றுமை என்கிற தன்மையில் வெற்றியை கடை பிடிப்பீர்கள்....

நாம் ஒற்றுமையாக ஒரே கட்சியில் இருப்போமாக ....நம் சமுதாயத்துக்காக போராடி அரசாங்கத்திடம் இருந்து பல நல்ல செயல் திட்டங்களை பெறலாமே .....

ஏன் நாம் இப்படி உள்ளோம் ....கவனமாகவே நல்லதையே சிந்திப்போம் .........

BY

K.D.N.MOHAMED LEBBAI

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Rilwan (TX) [27 March 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 33976

Br Lebbai ..why ponder the current fate of Tamil Muslims.. The current situation is because of corrupted mindset of Tamil Muslims leaders who are willing to sell the community to any thug, any corrupt for bones.

Is that being Muslim is to get benefits from government? No. Being Muslim is about stay in the right path!! To support good people!!! To stand up against evil and corrupt.

If you have to face hardship to be on the righteous side, one should face it for the greater good. The greater good is to create a formidable force in Indian politics against corruption - not necessarily to win the power.

Another brother raised concern about the MP not being able to come in person to ask for vote. Tell me br.. Which of your erstwhile MPs visited your town after election? At least Mr Pushparayan isn't visiting only for campaigning. Nevertheless there is nothing to worry. Mr. Pushparayan has more than the shares of other candidates with history of working for people.

Don't be like a sheep in the flock. You have been like that for over 60 years. Not any more. Think and act for truth, but not out of fear like a coward who fears Modi.

Certainly jaya, karunanithi and modi are all corrupt, communal and evil.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved