Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:17:38 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16437
#KOTW16437
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 17, 2015
நான் ஏன் நீதிமன்றத்தை நாடினேன்? நகர்மன்றத் தலைவர் துண்டு பிரசுரம் விநியோகம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6006 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் கவனத்தை ஈர்க்க, வரும் 18.08.2015 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திடுவதென, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், இந்த ஆர்ப்பாட்டத்தின் குறிக்கோள்களில் ஒன்றாக, ஜூலை 27 அன்று நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம். மொஹிதீன் தலைமையில் நடந்த கூட்டத்தினை எதிர்த்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடர்ந்துள்ள வழக்கினை வாபஸ் வாங்க கோருவதும் என்பதும் அடங்கும்.

ஜூலை 27 கூட்டத்தினை எதிர்த்து தான் வழக்கு தொடர்ந்தன் காரணத்தை விளக்கி, நகர்மன்றத் தலைவர் நான்கு பக்க, துண்டு பிரசுரம் விநியோகித்துள்ளார்.








Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fuad (Singapore) [17 August 2015]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 41668

அஸ்ஸலாமு அலைக்கும். நகரமன்ற தலைவரின் விளக்கத்திற்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் விளக்கம் தருவார்கள் என நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கேள்விக்கு என்ன பதில் ?
posted by Firdous (Dubai ) [17 August 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41670

சகோதரியின் கேள்விக்கு பதில் கிடைக்குமா? ஒரு சாமானிய காயல் நகரவாசியாக இருக்கும் எனக்கும் மனதில் உதிர்த்த கேள்விகள்!

தரமற்ற சாலை போடும் contractor கு திரும்ப ஒப்புதல் கொடுபத்தின் சூட்சமம்?

நாங்கள் கட்டும் வரிப்பணம் தண்ணீரில் வருவதல்ல! சாலையில் கரைந்து போவதற்கு?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நானே நான் மட்டுமே
posted by azath jawahar (kayalpatnam) [17 August 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 41671

பதவிக்கு வந்து இவ்வளவு நாள் ஆகியும் இந்த வருட பிப்ரவரி மாதம் கூட்டம் தான் முதல் கூட்டம் போல சொல்லி இருக்கீறீர்கள்! 2015 பிப்ரவரி முன்பு எல்லா சாலைகளும் போட பட்டு நன்றாக இருந்தனவா?

நீங்கள்வந்த பிறகு போடா பட்ட சாலைகள் எல்லாம் நன்றாகவே இருக்கின்றன என எண்ணி பார்க்க வேண்டும். மழை காலத்தில் கற்கள் கொண்டு சாலைகளை சேரும் சகதியுமாய் ஆனதை என்ன சொல்வது.....

நான் எந்த கட்சி சார்ந்து போட்டி இட வில்லை அதரவு நல்கினால் அரனை இருந்து செயல்படுவேன் என்று சொன்னீர்கள். பதவிக்காக கட்சியில் இணைந்தீர்கள் வேடிக்கையாக இருப்பது இதுவும் ஒன்று தான்.

ஆகா மொத்தத்தில் நீங்கள் சரியாக இருக்கீறீர்கள் உயர் அதிகாரிகள் உறுப்பினர்கள் ஏன் ஊரில் உள்ள அனைவரும் தவறாக இருக்கீறார்கள் இவ்வளவு சரியாக இருக்கும் நீங்கள் ஏன் 5 வது வார்ட் உறுப்பினர் கேட்ட வழக்கு சமந்தாமாக கேட்கப்பட்ட வரவு செலவு கணக்கை வெளி படையாக தாக்கல் செய்தால் இன்னும் நலமாக இருக்கும்.

இது வரை உங்கள் தலைமையில் நடை பெற்ற ஒன்றும் குறை இல்லை என்று சொல்லும் நீங்கள் குறைகளை சுட்டி காட்ட முடியும் அப்போது நீங்களும் முறைகேடாக நடந்து கொண்டீர்களா? நீங்கள் ஆரம்பம் செய்த அனைத்தும் அரை குறையில் நிற்கும் போது உறுப்பினர்களையும் ஊழியர்களையும் பலி சொல்வது நியமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. விளக்கம்
posted by Fazel Ismail (Singapore) [18 August 2015]
IP: 182.*.*.* Singapore | Comment Reference Number: 41673

முஸ்லிம் லீக் அன்பர்கள் நகர்மன்ற தலைவியிடம் முறையான விளக்கம் கேட்டு, அது திருப்தி அளிக்காத பட்சத்தில் ஆர்பாட்டம் நடத்தினால் நல்லது.

ஆர்பாட்டத்தின் போது தகுந்த ஆதாரங்களை மக்களுக்கு தெரிவித்தால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பொம்மைவிளையாட்டு
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [18 August 2015]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41675

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வரபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

நகராத அல்லது நகர்த்தமுடியாத நகராட்சியா? நமது ஊர் நகராட்சி மக்கள் வரிகொடுத்தும், வாக்களித்துத்தேர்ந்தெடுக்க எதற்கும்பயன்ற்ற நிலையில் வரிப்பணங்கள் விரையமாகின்றன் நாளுக்குநாள் ஏறிவரும் விலைவாசியில் திட்டமிட்டபட்டியலின்படி முடித்துத்தரவேண்டும் உங்களுடைய இந்தபொம்மைவிலையாட்டால் என்னலாபம் நிச்சயமாக நஷ்ட்டத்தில்தான் கொண்டுவிடும்.

"நல்லமுறையில் சாலைகளும் இதரவேலைகளும் உத்திரவாத்தத்துடன் செய்துதரப்படவேண்டும் ஒற்றைத்தலைவலிக்கு அனாசின் மாத்திரைகளால் நல்லதீர்வுவராது அதனால் உத்திரவாதம் மிகஅவசியம்"

எந்தஅரசிற்கும் கஜானாக்கள் தன்னிச்சையாக நிறைவதில்லை மக்களின் வரிப்பணமே நிதிநிலையாக வருகிறது எனவே தயவாய் நமதுவரிப்பணங்கள் விரையமாகாமல் அதனதனுடைய காலத்தில் முடித்திக்கொடுங்கள் மக்களின் மனதில் நல்ல இடம்பெறுங்க்கள் .

நகர்மன்றத்தலைவியவர்களே இந்தவிஷயங்களை இப்போது தந்திருக்கும் துண்டுப்பிரசுரம்போல் இதற்குமுன்பு இதுபோன்ற இடையூருகள் பற்றி மக்களுக்கு அறிவிப்புதந்தீர்களா நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருக்கிறீர்கள் என்பதுமட்டும் தெரியவருகிறது.

கட்சி சார்பில் நடத்தப்படும் கண்டிப்புக்கூட்டங்கள் இதுபோன்ற இடையூருதரும் விஷயங்களுக்காகவும் கொடிதூக்கி எச்சரிக்கைகள் தந்து சீர்திருத்தவேண்டும்.

இறைவன் மிகப்பெரியவன்.

ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [19 August 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41680

அஸ்ஸலாமு அலைக்கும்

நாம மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்கள் ....தந்துள்ள இந்த ஒரு விளக்க '' துண்டு பிரசுரம் விநியோகம் '''ரொம்பவும் சரியானதே .....நம் தலைவி அவர்கள் குறிப்பிட்டு உள்ளது போல படித்த நம் ஊர் பொது நல அமைப்புக்களுக்கும் சரி ,, தேசிய ஒரு கட்சிக்கும் சரி ஏன் புரியாமல் போனது .....வருத்ததக்க ஒரு நிகழ்வு என்றேதான் சொல்லணும்.....நம் தலைவி அவர்களின் இந்த முழுமையான ஒரு விளக்கத்தை யாராலும் குறை சொல்ல முடியாது .....அப்படியும் குறை சொல்பவர்களை நாம் என்ன தான் சொல்ல முடியும் ...புரியாத மக்கள் என்று தான் நாம் கூறலாம் .....ஊரின் நலன் காட்படில் என்ன தப்பு ........

நம் தலைவி அவர்கள் சொல்வது போல '' நீதிமன்றத்தை '' அவர்கள் நாட வில்லை என்றால் .....நம் நகர் மன்றத்தின் நிலைபாடு மோசமாக கூடும் .....நம் மரியாதைக்குரிய தலைவி அவர்கள் ஊரில் இருக்கும் போது இவர்கள் மிகவும் அவசர ,, அவசரமாக கூட்டத்தை கூட்ட காரணம் தான் என்ன ?? நம் தலைவி அவர்களின் முழுமையான விளக்கத்தின் மூலம் தான் நம்மை போன்ற யாவர்களுக்கும் முழுக்கவே தெரிய வந்து உள்ளது ....பாராட்டுக்கள் தலைவி அவர்களுக்கு ...

பொது கூட்டம் போடுகின்ற ஒரு தேசிய கட்சி நம் மரியாதைக்குரிய தலைவி அவர்களின் இந்த விளக்கத்துக்கு என்ன தான் பதில் தர போகிறார்கள் என்று பார்ப்போம் ..... நம் தலைவி அவர்கள் விளக்கம் தந்தது போல .... முன்பு நடந்த முறையற்ற சம்பவங்கள் நேரத்தில் ஏன் இவர்கள் எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபட வில்லை..??

ரோடு தரம் இல்லாமல் போடத்தான் இவ்வளவு கூத்து நடக்கிறதோ என்னவோ ....யார் கண்டார்கள் ......தட்டி கேட்பதற்கும் ,, நியாயமாக நடப்பதற்கும் ,, இவர்கள் சொல்லு தேவைகற்ற இடங்களில் தலைவி அவர்கள் கையெழுத்து போடணும் ,, மற்ற படி ஒன்றுமே கேட்கவே கூடாது ..இது தான் இவர்களின் கோபமோ .....தாபமோ ...என்னவோ ......

இந்த முறையான விளக்கத்துக்கு பேர் தான் சரியான '' நெத்தி அடியோ '' ......என்னவோ ......

நம் யாவர்களுக்கும் ஓன்று மட்டும் தெளிவாகவே தெரிய வருவது ....நம் ஒரு சில உறுபினர்களை கொண்டு நகராச்சி ஒழுங்காக செயல் பட்டு ...ஊருக்கும் சரி ,,, பொது மக்களுக்கும் சரி எது ஒன்றும் இனியும் நடக்க போவது இல்லை ....வருகின்ற நகர் மன்ற தேர்தலில் நாம் மிகவும் கவனமாக முடிவு செய்து ...இப்படி பற்ற உறுப்பினர்களை கண்டிப்பாகவே தேர்வு செய்யவே கூடாது....

பொது மக்களின் வரி பணம் இப்படி தேவைக்கு இல்லாமல் போகிறதே என்று கூட ...இந்த ஒரு சில உறுப்பினர்களுக்கு மனதில் சுத்தமாகவே தோன்ற வில்லையே .....தங்களின் .....தான் மிகவும் கவனமாகவே ( குறியாக ) உள்ளார்கள் ....

நம் தலைவி அவர்களோடு ..ஒரு சிலரின் சொல் பேச்சையும் ,, ஒரு சில அமைப்புகளின் '' யோசைனைகளையும் கேட்டும் ,, & தேவைக்கு இல்லாத பிரச்சனைகள் ,, தேவைகற்று போரட்டங்கள் ,, இவைகளை தான் ஒரு சிலர்கள் இத்தனை வருசமாக செய்து வருகிறார்கள் ...ஊரையும் ,, தங்களின் தொகுதி மக்களையும் கொஞ்சம் கூட நினைத்து பார்க்க வில்லையே .....இது தான் உண்மை ....

இந்த ரோடு போடுவதால் ..பண புழக்கம் அதிகமாக நடமாடலாம் போல தான் தோனுகிறது .....அதான் இவ்வளவு அவசரம் + தேவைகற்று பிரச்சனைகள் .... கொண்டு வருகிறார்கள் .....

நேர்மையாக நடக்ககூடிய ஊர் விசையத்திற்கு செயல் படுங்கள் .....ஊர் மக்கள் உங்களோடு முன் நிற்பார்கள் ......ஊழலுக்கு அல்ல ......

இவ்வளவு நம் நகர் மன்றத்தில் முறையற்று நடந்து உள்ளது .... நம் தலைவி அவர்களின் விளக்கத்தின் மூலம் தான் நமக்கு தெரியவே விந்து உள்ளது .....

உங்கள் நேர்மையான விளக்கத்தின் மூலம் ஊர் மக்கள் யாவர்களும் தெளிவாகவே புரிந்து கொண்டார்கள் ...உண்மை தங்கள் பக்கம் இருக்கிறது ....நிச்சயம் நியாயமும் தங்கள் பக்கம் வரும் ,, ஊர் மக்களும் தங்கள் பக்கமே வருவார்கள் ...... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by அப்துல் லத்தீஃப் (துபாய்) [19 August 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41684

நம் ஊர் பெரியவர்களுக்கு ஓர் தாழ்மையான கருத்து........ ஊர் மக்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படாத வரை தயவு செய்து பொதுவேட்பாளரை அடுத்த முறை அறிவிக்க வேண்டாம் (இப்போது வெற்றி பெற்றவருக்கு எதிராகதான் - ஊரும் ஜமாத்தும் எடுத்த நிலைபாட்டிற்கு ஆதரவாகதான் நான் கடந்த முறை வாக்களித்தேன் .....எனவே எனது கருத்தில் யாரும் உள்நோக்கம் கற்பிக்காதீர்கள்).....

ஏனெனில் அப்படி நிறுத்தப்பட்ட வேட்பாளர் தோற்றுப் போனது ஏதோ ஒரு வகையில் ஈகோ வை ஏற்படுத்திவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது...... அதுதான் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறதோ என்ற எண்ணம் நம்மூர் மக்கள் மனதில் இருக்கிறது என்பதனை மறுப்பதற்கு இல்லை.....

அடுத்ததாக

திருமதி ஆபிதா ஷேக் சரியான பாதையில் செல்கிறாரா என்பதை பட்டவர்த்தனமாக ( Transparent ) பொதுமக்கள் அறிய நம் முன் இரண்டே வாய்ப்புதான் உள்ளது

ஒன்று......

நம் ஊர் மக்களால் நேர்மையானவராக அறியப்பட்ட ஹாஜி வாவு செய்யது அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைவராக இருந்த போதும் இப்போது சந்தேகிக்கப்படுகின்ற ஊழல்கள் கவுன்சிலர்களால் நடை பெற்றதா.... அப்படி நடந்து இருந்தால் அதனை அவர் சகித்துக்கொண்டு எப்படா 5 வருடம் கழியாது என்று இருந்தார்களா?........

அப்படி ஏதும் இல்லை என்றால் .... திருமதி ஆபிதா ஷேக் அவர்கள்தான் தேவையற்ற அச்சத்தினால் நம் நகருக்கு செய்ய வேண்டிய பணிகளை நிறுத்தி வைத்துள்ளாரா என்பதனை முன்னால் தலைவர் கருத்தை அறிய முற்படலாம்....

இரண்டாவது

இப்போதைய தலைவர் அடுத்த தேர்தலிலும் நிற்க வேண்டும்.... இவரை மக்கள் ஏற்று கொள்கிறார்களா? இல்லையா? என்பது உறுதியாகிவிட்டால் ஜனநாயகத்தின் தீர்ப்பு எதை நோக்கி இருக்கிறதோ அந்த பாதை தான் சரி என்ற முடிவுக்கு மக்கள் வந்து விடலாம்..............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...அவமானம்
posted by sholukku muhiydeen (Riyadh) [20 August 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41698

அஸ்ஸலாமு அலைக்கும்

உங்கள் இருவர்களின் கருத்துக்களை கேட்டு கேட்டு எங்களுக்கு என்ன பிரயோசனம். ஊருக்கு நல்லது நடந்தால் சந்தோசப்பட்டு இருப்போம் . உங்களால் எதுவும் செய்ய முடிய வில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள் .உங்கள் அனைவர்களினாலும் பாதிப்பு மக்களுக்கு தான்.

இது வரை இருந்த நகராட்சி மன்றத்தில் அமைந்த தலைவர் மட்டும் உறுப்பினர்களில் மிக மட்ட ரகமான;எந்த வித நல்ல திட்டங்களும் நடைபெறாத, மோசமான ஆட்சியாக அமைந்தது இந்தமுறை தான். பின்னால் வரும் மக்களுக்கு இந்த நகர்மன்றம் அவமானமான எடுத்து காட்டாக வரும்.அல்லாஹ் போதுமாணவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved