Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:46:42 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19495
#KOTW19495
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 3, 2017
ஹாங்காங் பேரவை முன்னாள் ஆலோசகர் காலமானார்! இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2506 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினரும், ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் மக்தப் ஆசிரியரும் – இமாமுமான, ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த எஸ்.டி.ஷாஃபிஈ என்ற ஷாஃபி ஹாஜி, 02.08.2017. புதன்கிழமையன்று 23.20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 73. அன்னார்,

மர்ஹூம் எம்.கே.ஷெய்க் தாவூத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் ஞானி ஹபீப் முஹம்மத் அவர்களின் மருமகனாரும்,

எஸ்.டி.முஹம்மத் ஸாலிஹ், எஸ்.டி.ஷெய்க் அப்துல் காதிர், எஸ்.டி.ஷாஹுல் ஹமீத், எஸ்.டி.முஹம்மத் அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும்,

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஷெய்க் தாவூத் என்ற தாவூத் பின் ஷாஃபிஈ உடைய தந்தையும்,

காயல்பட்டினம் – சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஆடிட்டர் எஸ்.அஹ்மத் ரிஃபாய், மர்ஹூம் ஹாஃபிழ் எம்.ஐ.முஹம்மத் நூஹ், என்.எம்.எச்.செய்யித் முஹம்மத் புகாரீ, சொளுக்கு முஹம்மத் தம்பி ஆகியோரின் மாமனாரும்,

ஞானி எச்.எம்.அபுல்ஹஸன் ஷாதுலீ, ஞானி எச்.எம்.ஷெய்க் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (03.08.2017. வியாழக்கிழமை) 10.30 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் & படம்:
P.M.I.ஸஊத் (செயலாளர் – ஹாங்காங் பேரவை), ஹாஃபிழ் N.T.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ,
H.ஷம்சுத்தீன்,
ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான்,
ஹாஃபிழ் M.A.C.அஹ்மத் தாஹிர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...CONDOLENCE
posted by S.D.SEGU ABDUL CADER (Quede Millath Nagar) [03 August 2017]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 45702

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Condolence
posted by Shaikna (Abu Dhabi) [03 August 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45704

INNALILLAHI WA INNA ILAIHI ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...புன்னகைக்கு ஒரு ஷாபி ஹாஜி
posted by mackie noohuthambi (kayalpatnam ) [04 August 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45708

சிலரை சந்திக்கும்போதே அவர்கள் வசீகர முகம் புன்னகை புரியும் இதமான தோற்றம் நம்மை அவர்களுடன் கொஞ்சம் நின்று பேச சொல்லும். அப்படி ஓர் ஆளுமைதான் ஷாபி ஹாஜி.

''என்ன ஊருக்கு வந்தால் காய் கரி வாங்குவது போன்ற வேளைகளில் ஈடுபட்டு விடுவீர்களா'' என்றேன், தமாஷாக...''எனக்கு ஹாங்காங்கிலும் இதுதான் வேலை, நான்தான் கடைகளுக்கு போய் சாமான்கள் வாங்கி வருவேன்'' என்றார்கள். எனது கற்பனைதான் தப்பானது.

அவர்கள் வபாத் செய்திக்குப் பிறகு அவர்கள் இறுதி பயணமாக மொகுதூம் பள்ளி வரும்வரை பள்ளியில் காத்திருந்தபோது இன்னொரு தகவலும் கிடைத்தது.

ஷாபி ஹாஜி அவர்கள் மாணிக்க வியாபாரிதான். ஆனால் அதையும் தாண்டி இஸ்லாமிய மார்க்க ஞானத்தை சீனர்களிடம் எடுத்து சென்றார்கள் என்ற புதிய தகவல் எனக்கு ஆச்சரியத்தை தந்தது.

அங்கே எவ்வளவோ சீன குழந்தைகளுக்கு அவர்கள் ஆசானாக இருந்து இஸ்லாமிய பாடம் நடத்தினார்கள் என்பதை அறிந்தபோது ''சீனா சென்றேனும் மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்ளுங்கள்'' என்ற நபி மொழி நினைவுக்கு வந்தது. ஆனால் சீனர்களுக்கு மார்க்கக் கல்வியை கற்றுக்கொடுக்கும் ஓர் ஆசிரியராக அவர்கள்இ ருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது.

அவர்கள் ஜனாஸா பள்ளிவாசலை வந்தடைவதற்கு ஒரு மணி நேரம் தாமதமானது ஏன் என்ற கேள்விக்கு இன்னொரு அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்தது. ஷாபி ஹாஜி அவர்களிடம் பாடம் கற்ற சிறுவர்கள் இப்போது பெரியவர்களாக இருப்பவர்கள் அவர்கள் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று அவர்கள் வீட்டுக்கு படை எடுத்து வந்து விட்டார்கள். சமாளிக்க முடியாமல் போய்விட்டது என்ற செய்திதான் அது.

''இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்'' என்பார்கள் . அது ஷாபி ஹாஜி அவர்கள் விஷயத்தில் நிரூபிக்க பட்டுள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறையை விசாலமாகவும் வெளிச்சமாகவும் ஆக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுப்பானாக. சகோதரர் தாவூத் பின் ஷாபி அவர்கள் தந்தை காட்டிய வழியில் பயணிக்க அல்லாஹ் தௌபீக் செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹிய்யித்தீன் (துபை) [05 August 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45710

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم...

‎اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூம் அவர்களை இழந்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹிய்யித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved