Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:19:09 PM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5991
#KOTW5991
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 14, 2011
முஸ்லிம் மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள்! காவாலங்கா தகவல்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2946 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முஸ்லிம் மாணவ-மாணவியருக்கு மத்திய - மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித்தொகைகள் குறித்த விபரங்களைத் தொகுத்து, இலங்கை காயல் நல மன்றம் காயல்பட்டினம் நகர மாணவ-மாணவியர் பயனடையும் பொருட்டு பின்வருமாறு பிரசுரம் வெளியிட்டுள்ளது:-



இப்பிரசுரம், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளை நிறைவு செய்துவிட்டு இல்லம் திரும்பிய நகரின் அனைத்து மாணவ-மாணவியருக்கும் தேர்வு மைய வாயிலில் வினியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
ஹாஜி எஸ்.ஐ.புகாரீ,
செயற்குழு உறுப்பினர்,
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா),
கொழும்பு, இலங்கை.


செய்தி திருத்தப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சபாஷ்...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார். ) [14 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3956

சபாஷ்... சரியான நேரத்தில், சரியான நபர்களுக்கு, சரியான இடத்தில், சரியான விபரத்துடன், சரியாக கொடுக்கப்பட்ட பிரசுரம். காவாலங்காவிற்கு பாராட்டுக்கள்.

அனைத்து மாணவ, மாணவிகள் வீட்டில் டவுன்லோட் பண்ணி, பிரிண்ட் எடுக்கும் வசதி இருக்குமா(இந்த வசதி இருந்தால் எதற்க்கு உதவித்தொகைகள்). ஆகவே நலமன்றங்களோ,IQRAவோ டவுன்லோட் பண்ணி, பிரிண்ட் எடுத்து கொடுக்கலாமே.

பெற்றோர்களே, நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள் "பெற்றோர்/பாதுகாவலர் அவர்களின் ஆண்டு வருமானத்தை".

நான் சென்ற முறை ஊர் வந்த சமயம், ஒரு XEXOX கடையில் அதிக கூட்டம், என் உறவினர் குடும்பமும் இருந்தது, கவனித்து பார்த்ததில் "பள்ளிக் கூடத்தில் பயிலும் மாணவ/மாணவிகளுக்கு அராசாங்கம் கொடுக்கும் உதவிதொகை" பெற அங்கு அபிடவிட்/பாரம் பூர்த்தி பண்ணிக்கொண்டு இருந்தார்கள். அந்த அபிடவிட்டில் சத்தியம் இட்டு ஆண்டு வருமானத்தை இவ்வளவுதான் எனக்கு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது. அந்த உறவினரின் கணவர் வெளிநாட்டில் உள்ளார். ஆகவே என்னிடம் அவரின் கைஎழுத்தை போடசொல்லி தந்தபோது இவ்வளவையும் அறிய முடிந்தது.

நான் உடனே "இந்தா பாரு, உன் புருஷன் 15 நாட்கள் வாங்கும் சம்பளத்தை, இங்கு ஒரு வருடம் என்று உள்ளது, இது நமக்கு வாண்டாம், நானும் கைஎழுத்து போடமாட்டேன்" என்று கூறி, அவர் கணவருக்கும் போன் போட்டு சொல்லி தடுத்து விட்டேன்.

( எனக்கு 198 ரூபாய் நட்டம் போன் போட்ட வகையில், அந்த அம்மாவோ 20 ரூபாய் அபிடவிட் நட்டம் என்று வீடு வரை புலம்பல்).

ஆகவே இது நமக்கு ஹராமா/ஹாலாலா, நீங்களே முடிவு செய்யுங்கள். (இந்த உதவி ஏழை மாணவ/மாணவிகளுக்குதான்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. govet welfare scheme.
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [15 April 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 3963

WHAT MR SALAI ZIAUDEEN KAKKA HAS DONE LAST TIME IN AXEROX SHOP MAY BE CORRECT IN ONE POINT OF VIEW. BUT WE ARE LIVING IN A COUNTRY WHERE NO ISLAMIC LAWS ARE FOLLOWED AND RESOURCES FOR THE GOVERNMENT SCHMES ARE DERIVED FROM BANK ACCOUNTS WHICH ARE BASED ON INTEREST. IF STRICTLY SPEAKING WE CANNOT GET ANY ALLOWANCE FROM GOVERNMENT SINCE THERE IS RIBA( USERY0 INVOLVED IN THIS. THERE IS SPEECH THAT EVEN IN SUBSIDIARY GIVEN FOR HAJ PILGRIMAGE THROUGH HAJ COMMITTEE IS FROM INTEREST DERIVE OUT OF BANK DEPOSITS OF HAJ COMMITTEE ACCOUNT( I AM NOT SURE). IN THAT CASE PERFORMING HAJ THROUGH HAJ COMMITTEE IS HARAM( I AM NO SAYING LIKE THIS..). IN OUR COUNTRY CEILING SET BY THE GOVERNMENT FOR UTILISING GOVERNMENT WELFARE SCHEMES ARE SO LOW THAT EVEN POOR CANNOT GET THAT SCHME , IF HE DISCLOSES HIS CORRECT INCOME.. LIKE THAT MINIMUM CEILING SET BY THE GOVERNMENT FOR EXEMPTION FROM INCOME TAX IS MUCH LOW THAT EVEN LOWER MIDDLE CLASS PEOPLE CANNOT BE EXEMPTED FROM PAYING INCOME TAX, IF HE DISCLOSES HIS ORIGINAL INCOME, EXCEPT FOR THE NRE, WHO R ALL EXEPMTED FROM IT RETURNS.. SO MY SUGGESTION IS TO UTILISE GOVERNMENT SCHEME AS FOR AS POSSIBLE BY OUR PEOPLE, BECAUSE IT IS OUR MONEY, WHICH GOVT IS PAYING BACK..AS PER OUR CONSCIENCE, WE CAN SLIGHTLY ALTER THE MINIMUM CEILING, AND APPLY FOR THE WELFARE SCHEME, IF WE THING WE REALLY DESERVE FOR THIS..OUR COMMUNITIES ARE NOT UTILISING MANY OF THE GOVERNMENT SCHEME AND EVEN MANY OF US UNAWARE OF THESE SCHEME TILLS 2 YEARS BACK..

ANOTHER THING, IF WELFARE ALLOTTED AMOUNT IS LESS AND APPLICATION NUMKBERS ARE HIGH, IN THAT CASE WE CAN PAVE WAY FOR POOR TO UTILISE THE SCHEME.. BEFORE THREE YEARS, THE AMOUNT ALLOTED FOR MINORITY WELFAR SCHME BY CENTRAL GOVERNMENT WAS SENT BACK, BECUASE THERE WAS INSUFFICIENT NUMBER OF MAPPLICANT TO UTILISE THE AMOUNT.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நல்ல அபிவிருத்தியுடன் உங்கள் வாழ்வு உயரும்.
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [16 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3965

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பு மாணவர்களே!

மத்திய - மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித்தொகைகள் தேவைப்படுவோர் அவைகளைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

இந்த உதவித் தொகையைப் பெற பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூபாய் 2,50,000/= அதாவது மாத வருமானம் சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அரசாங்கம் விதித்திருக்கிறது.

நம் ஊரிலே எத்தனையோ மக்கள் அரபு நாடுகளிலே வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் கூட, மாத வருமானம் 20 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளோர் பல பேர்கள் உண்டு. எனவே அப்படி பட்டவர்களெல்லாம் இந்த உதவியைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதே நேரத்தில் வருமானம் அதிகமாக உள்ளோர் இந்த உதவித் தொகையைப் பெறுவது என்பது சிறந்த செயலல்ல.

இன்னும் சொல்லப்போனால் உங்கள் பெற்றோருடைய மாத வருமானம் 10, 12 ஆயிரம்தான் என்று இருந்தாலும் அந்த வருமானத்திலேயே உங்களைப் படிக்க வைக்க முடியும் என்று இருக்குமானால் நீங்கள் அரசாங்கத்தின் உதவித் தொகையைப் பெறாமல் உங்கள் பெற்றோரின் சம்பாத்தியத்திலேயே படியுங்கள் உங்கள் கல்வி மிகச் சிறந்ததாகும். நல்ல அபிவிருத்தியுடன் உங்கள் வாழ்வு உயரும்.
-------------------------------------
பெற்றோர்களே!

உங்களுக்கு தேவையான வருமானம் இருந்து அதிலே உங்கள் குடும்பத்திற்கான அத்தியாவசிய செலவினங்களை செய்யவும், உங்கள் பிள்ளையை படிக்க வைக்கவும் போதுமெனில் அதுவே உங்களுக்கு சிறந்தது, பரக்கத்தானது. நீங்கள் பிறரிடம் அது அரசாங்கமேயானாலும் சரி கையேந்த வேண்டாம்.

அரசாங்கம் நிபந்தனை இல்லாது தந்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் வருமான வரம்பை சொல்லி இருக்கிறதால் அந்த வரம்பிற்கு மாறாக செயல்படுவது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.
-------------------------------------------
அன்பு மாணவர்களே!

சில மாணவர்கள் பெற்றோர்களுக்குத் தெரியாமல் இந்த உதவித் தொகையை வாங்கி, தங்களது கை செலவுக்காக வைத்துக்கொள்வதுண்டு. அது மிகவும் வெறுக்கத்தக்க செயல், பல குற்றங்களை சுமக்கின்றது. எனவே மாணவர்களே! அந்த மாதிரி செயல்கள் செய்திடாமல் ஷைய்த்தானிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வீர்களாக.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் மக்கள் அனைவரையும் நேர்வழியில் வாழக் கிருபை செய்வானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்

அன்புடன், " மஹ்மூது மாமா ".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சாராயக்கடை வருமானம்
posted by சாளை. S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [16 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3969

அன்பு தம்பி டாக்டர் முஹம்மது கிஜார் அவர்களுக்கு, தங்களின் கருத்து சரிதான் ஆனாலும் சரி இல்லை மாதிரி தான் உள்ளது.

தாங்கள் சொன்னது மாதிரி அரசாங்கம் கொடுக்கும் அனைத்து சலுகைகளும் நாம் அனுபவிப்பதில் தப்பில்லை எப்போது என்றால் அரசாங்கம் சொல்லும் நிபந்தனைக்கு உள்ளே இருந்தால் மட்டுமே. உதாரணமாக வருமான வரம்பு, வீடு இல்லாதவற்க்கு தான் இலவச வீடு, வசதி குறைந்தவர்களுக்குதான் ஹஜ் கமிட்டி மூலம் கிடைக்கும் மானியம் போன்றவைகள்.

தாங்கள் குறிப்பிட்ட மாதிரி இங்கு இஸ்லாமிய ஆட்சி இல்லைதான், அதற்காக எதுவும் செய்யலாம் என்று இருந்து விடலாமா. மாற்று ஆட்சி நடந்தாலும் அவர்களின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு, குறிப்பிடும் வரைமுறைக்கு உட்பட்டுதான் நடக்கணும். சரி தானே டாக்டர்.

இரண்டு, மூன்று ஹஜ் செய்த பணக்காரர்களும் மீண்டும் ஹஜ் கமிட்டி மூலம் திரும்பவும் ஹஜ் செய்வது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு கொடுக்கும் இலவச அரிசியை வசதி உள்ளவர்கள் வாங்குவது, போன்ற பல முறைகேடுகளை என்ன வென்று சொல்ல, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கமெண்ட்ஸ் பகுதி DISCUSSION பகுதி ஆக மாறி விடும்.

மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக வாழனும் என்றாலும் முடியாது. தமிழகத்தில் நடக்கும் அதிகமான நல திட்டங்கள், மானியங்கள், இலவச திட்டங்கள் எல்லாம் டாஸ்மாக் (அதான் சாராயக்கடை) வருமானத்தை கொண்டுதான் "ஸ்டெடி" ஆக ஆட்சி நடக்கின்றது, சாராயக்கடை வருமானம் இல்லை என்றால் ஆட்சி "தள்ளாடும்". இப்போ சொல்லுங்க எப்படி நாம் வாழுவது..

ஆகவே நமக்கு எந்த செயலும் செய்யும் போது உரசிப்பார்க்க குரானும், ஹதீஸூம் உள்ளது. வல்ல அல்லாஹ் நன்கு அறிந்தவன் மற்றும் கருணை உள்ளவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved