Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:57:37 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7239
#KOTW7239
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 19, 2011
பாடங்களை விரைவில் முடிக்க தினமும் 35 நிமிடங்கள் கூடுதலாக பணிபுரியலாம்: பள்ளிக்கூடங்களுக்கு அனுமதி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3257 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்வது குறித்து ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக பள்ளிக்கூடங்கள் கால தாமதமாக துவங்கின. மேலும் பாடபுத்தகங்களும் காலதாமதமாக வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து - உரித்து காலத்தில், பாடங்களை முழுமையாக மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - பள்ளிக்கூடங்கள் தினமும் 35 நிமிடங்கள் வரை கூடுதலாக பணிப்புரியலாம் என தெரிவித்துள்ளது. மேலும் - மாதத்தில் - இரு சனிக்கிழமைகளில் பணிப்புரியலாம் என்றும் அனுமதித்துள்ளது.

தகவல்:
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பாடங்களை விரைவில் முடிக்க...
posted by சாளை. S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [19 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8431

வழமையான நேரத்தில் நடத்துவதே பிள்ளைகளுக்கு புரிவதில்லை. இதில் எக்ஸ்ட்ரா டைம் வேறு.

அவர்களின் நோக்கம் பாடத்தை முடிக்கணும்.. புரிந்தால் என்ன, புரியா விட்டால் என்ன.!!

ஐயா அப்துல் கலாம் அவர்கள் சொன்னது போல கனவு கண்டுகொண்டேடேடேடே... இருக்கணும் போல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பாடங்களை விரைவில் முடிக்க...
posted by hasbullah mackie (dubai) [19 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8434

பதவி கிடைத்தவுடன் தனது அகங்காரத்தை வெளிப்படுத்தி மக்களின் பணத்தை சமசீர் கல்வி விஷயத்தில் வீணடித்ததை வாக்களித்த மக்கள் கேட்பார்களா என்ன?

இதில் எக்ஸ்ட்ரா டைம் எடுத்து பாடத்தை நடத்தி முடிக்க உத்தரவு ...இது நல்ல காமெடி.

இனி சுமந்து செல்லும் கழுதைகளைப் போல படிக்கும் பிள்ளைகளின் சுமைகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:பாடங்களை விரைவில் முடிக்க...
posted by Mohamed (Bahrain) [19 September 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8436

சமசீர் கல்வியை குறை கூறிய கூட்டணி கட்சிக்களின் நிலை என்ன?

அஹங்காரமும் ஆனவுமும் தன்னஹத்யே அடங்கிய அம்மாவின் ஜால்ராக்கள் இவர்கள்.

vote போட்ட மக்கள் இனியும் புரிந்து செயல்படுவார்கள?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பாடங்களை விரைவில் முடிக்க...
posted by Fuad (Singapore) [19 September 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8445

தமிழக அரசின் பிடிவாதத்தின் காரணத்தினால் பிள்ளைகளின் பாடச்சுமை கூடிக்கொண்டே போகிறது. மாணவர்களுக்கு பாடம் விளங்கினால் என்ன விளங்காவிட்டால் என்ன? அரசு இனிமேலாவது எந்த விஷயத்திலும் பிடிவாதம் பிடிக்காமல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டால் தமிழக மக்களின் ஆதரவு எப்பொழுதும் இந்த அரசுக்கு இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அரசியல் நாற்றம் ..
posted by M Sajith (DUBAI) [19 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8449

எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்.. நம் நாட்டு அரசியலுக்கே உரிய (நாற்றமெடுத்த)குணம்.

தமிழ் புத்தாண்டை அலைகளித்து,இப்போதைக்கு சித்திரையில் 'பார்க்கிங்' செய்துள்ளார்கள்.. பார்ப்போம் அடுத்தவர் வந்து 'ஆடி' க்கு அனுப்புவாரா இல்லை 'புரட்டாசிக்கு' புரட்டுவாரான்னு ..

மதாரசை சென்னை ஆக்குவதிலும், இங்லிஷின் எல்லா வார்த்தைகளையும் தமிழில் மாத்தறேன்னு வீம்பான தாத்தாவின் தமிழ் பற்றுக்கு மக்கள் பணத்தை வீணடித்து டெலிபோனை "தொலைப்பேசியா" இல்லை "பேசித்தொலையா" என்று பட்டிமன்றம் நடத்தி, தம்மக்களை மட்டும் காண்வென்டுகளில் படிக்கவைத்திருப்பதை கண்டு கொள்ளாமல் கேனத்தனமாக துதி பாட ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது..?

அதுபோல அம்மா திமுக, சாரி அண்ணா திமுகவின் அனுதாபிகள் அவங்க 'மோடி' கூடப்போனாலும் மொராஜி தேசாய் கூடப்போனாலும் ரூம் போட்டு யோசிச்சாவது ஒரு விளக்கம் கண்டு பிடிப்பாங்க !!

வழமை போல ரோட்டில் விடப்பட்ட 'லீக்கு' டீம் ரெம்ப வீக் ஆகி போச்சின்னு உம்மத்துக்காக தம் கட்டிகிட்டு நிற்பதா சொல்லி, சார்டுகட்டில சட்டசபையில் உற்காந்து இருக்கும் தமுமுக பேராசியர் என்ன சொல்வாரோ தெரியவில்லை.

எல்லா சாக்கடைக்கும் மூடியா போடமுடியும்.. பேசாம மூக்க பொத்திக்க வேண்டியது தான் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. எங்கிட்டு கிழிந்தாலும் பரவா இல்லை..... நம்முடையது (திட்டம்) உள்ளே... நுழையணும்.
posted by zubair (riyadh) [19 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8450

அன்பு வாசகர்களே.......... பள்ளிக்கூடங்கள் தினமும் 35 நிமிடங்கள் வரை கூடுதலாக பணிப்புரியலாம் என தெரிவித்துள்ளது. மேலும் - மாதத்தில் - இரு சனிக்கிழமைகளில் பணிப்புரியலாம் என்றும் அனுமதித்துள்ளது.

இதை எந்த ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் எதிர்க்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஓவர் டைம்க்குண்டான சம்பளம் கிடைக்கும். நம் பிள்ளைகளுக்கோ.... ஓவர் டென்சன் தான் மிஞ்சும்.

எங்கிட்டு கிழிந்தாலும் பரவா இல்லை..... நம்முடையது (திட்டம்) உள்ளே... நுழையணும் என்று நினைப்பது முட்டாளின் குறிக்கோள். சுயநல வாதிகளின் சூத்திரம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அதிகாரப் போக்கு...?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [19 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8473

எதையோ அடிப்பானே? எதையோ செமப்பானே? இது தான் நினைவுக்கு வருகின்றது!அம்மாவின் ஆணையால் கல்வித்துறை எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு இதைவிடக் கேவலமான வேறு கமெண்ட் கொடுக்க முடியாது!....ச்ச்சீ...நாறிப்போச்சு!!!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:பாடங்களை விரைவில் முடிக்க...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [19 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8477

இந்த வருடம் நாம் எதை பேசியும் ஒன்றும் ஆக போவது இல்லை. செவிடன் காதில் சங்கு ஊதிய கதை போல் தான். இனி அடுத்த வருடமாவது சமசீர் கல்வியில் நல்ல மாற்றம் வருகிறதா என்று காத்து இருப்போம்.இந்த வருடம் நமது பிள்ளைகள் கொஞ்சம் கஷ்டப்பட்டு படித்து தான் நல்ல மார்க் வாங்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:பாடங்களை விரைவில் முடிக்க...
posted by Abdul (kayalpatnam) [20 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8489

நண்பர் ஜுபைர் சொல்வது போல் இரண்டு சனிகிழமை,35 நிமிடங்கள் குடுதலாக வகுப்புக்கள் நடத்துவதால் ஆசிரியர்களுக்கு ஒன்றும் extra salary ஒன்றும் கிடைக்க போவதில்லை.இது ஆசிரியர்களுக்கு கொடுக்கும் ஒரு punishment தான்,தவிர வேறு ஒன்றுமில்லை.

Administrator:இனி வருங்காலங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் பொருட்டு பெயரினை முழுமையாக சமர்பிக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:பாடங்களை விரைவில் முடிக்க...
posted by sithi katheeeja (singapore) [20 September 2011]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 8490

ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமோ கிடைக்காதோ பிள்ளைகளுக்கு எரிச்சல் தான் ஏற்படும். இதனால் படிப்பில் ஆர்வம் குறையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:பாடங்களை விரைவில் முடிக்க...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [20 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8491

கல்லூரிக்காலங்களில் பேராசிரியர் சொன்ன அறிவுரை ஒன்று தோன்றியது என்னவென்றால்,

ஊதியம் ஆசிரியர்களுக்கு விடுமுறைகாலங்களில் உண்டோ இல்லையோ.. சனிக்கிழமைகளில் வகுப்புக்கள் நடைபெறாமல் பார்த்துக்கொண்டால் கல்லூரியின் EB Bill, கல்லூரி வாகன எரிபொருள் குறைக்கபடும் அல்லது மிச்சம் செய்யப்படும்.

அவர் புத்திசாலி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:பாடங்களை விரைவில் முடிக்க...
posted by Mskaja Mahlari. (Singapore.) [20 September 2011]
IP: 124.*.*.* Singapore | Comment Reference Number: 8500

எது எப்படியோ ! ஓவர்டைம் சம்பளமும், ஒரு எக்ஸ்ட்ரா 35 நிமிட தூக்கமும் மிச்சம்தானே !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved