Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:52:27 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7203
#KOTW7203
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 9, 2011
உள்ளாட்சி தேர்தல் 2011: யானை வரும் முன்னே...?!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3822 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

... தேர்தல் வரும் பின்னே?

யானை சின்னத்தில் நிற்க உள்ளோர் கவனத்திற்கு ...







புகைப்படங்கள்:
சட்னி எஸ்.ஏ.கே. செய்யத் மீரான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய...
posted by thaika rahmathullah (Kayalpatnam) [10 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7852

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

105:1 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ

105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

105:2 أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ

105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

105:3 وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

105:4 تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ

105:4. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

105:5 فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

105:5. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

ஸூரா 104

பயன்படுத்து ம் நாம் அதன் பலாபலன்களை ஸஹீஹ் புகாரி ஹதீஸஸில் இன்னும் வேறு ஹதீதுகளிலும் தேடுங்கள் இன்னும்குர்ஆனிலும் தேடுங்கள்.அப்போது வலிமார்களின் விருப்பம் எப்படி இருக்கும் என்பதை அறியலாம். நவூது பில்லாஹி மின்ஹா!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய...
posted by mskaja mahlari. (singapore.) [10 September 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 7865

இந்த யானை நமதூரில் எந்த பள்ளியை இடிக்க வந்தது? மேலே கூறப்பட்ட சூராவுக்கும்,இந்த யானை தொடர்ப்பான செய்திக்கும், என்ன தொடர்ப்பு? சொல்ல வந்தவர் எதனை தொடர்ப்பு படுத்தி ,எதை மறைமுகமாக சொல்ல வருகிறார் என்பதனை எப்படி அறிந்து கொள்ள முடியும்? தலை சுற்றுகிறது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. யானை வரும் முன்னே! கருத்தோலை வரும் பின்னே....!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ்மைந்தன் (புனித மக்கா.) [10 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7879

சகோதரர் தைக்கா ரஹ்மதுல்லாஹ் அவர்களின் கருத்து செய்தியைத் தழுவியே தான் இருந்தது,யானை என்றதும் அன்று, அல்லாஹ் அதைப் பயன்படுத்திய விதத்தையும்,இன்று நாம் புனித மஹான்களின் பெயரால் செய்து கொண்டிருக்கும் வீணான அனாச்சாரங்களையும் மனதில் கொண்டுதான் பரிசுத்தக் குர்ஆனின் சத்திய வசனங்களை மேற்கோள் காட்டி,மேலும் ஹதீஸ்களிலும்,அப்புனித மஹான்களின் உண்மயான விருப்பத்தை தேடிப் பார்க்கச் சொல்லியிருக்கின்றார்.இதில் என்ன தலைசுற்றுவதற்கு இருக்கு?

குறும்பு:

யானையின் நெற்றியில் அல்லாஹ் என போடப் பட்டிருக்கின்றதே? நம்ம ஊரு தாண்டி அடுத்த ஊருக்கு போனா யானைக்கு மதம் பிடிக்குதோ?இல்லையோ?கண்டிப்பாக யானை மதம் மாறிவிடும்!!!!

-ஹிஜாஸ் மைந்தன்.புனித மக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மகிழ்ச்சி!.
posted by kavimagan (dubai) [10 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7889

மச்சான் ரபீக்! யான பூனையை விடும்.எங்க ஓய் ஆளையேக் காணோம்? எது எப்படியோ?நீண்ட இடைவெளிக்குப்பின் உமது கருத்துக்களை காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதும் ஓய்! எங்கள மாதிரி உள்ள உம்ம ரசிகர்களை குஷிப்படுத்தும்! உமக்காக துஆ செய்கிறேன்.மாஸலாமா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய...
posted by Fasi Ismail (Jiangmen, China) [10 September 2011]
IP: 27.*.*.* China | Comment Reference Number: 7901

Assalaamu Alaikkum,

உண்மையில் நான் சொல்ல வந்ததைத்தான் சகோதரர் Kaja Mahlari தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னாள் நடந்த ஒரு சம்பவம். பேராசை பிடித்த அப்பிரஹான் தன்னுடைய யானை படைகளை கொண்டு கஹ்பத்துல்லாவை இடிக்க வரும்போது அல்லாஹ் தன் சக்தியைய் கொண்டு அபாபில் என்ற பறவையின் மூலம் சுடப்பட்ட கற்களைக் கொண்டு யானை படைகளை அளித்தான் என்பது நமக்கு தெரிந்த ஒரு சம்பவம். இந்த சம்பவத்துக்கும் மேலே கொடுக்கப்பட்ட கட்டுரைக்கும் எந்த பொருத்தமும் இல்லை என்பதே என்னுடைய கருத்து.

சகோதரர் Rafeeq தன்னுடைய கருத்தில் முதல் பாதியில் மஹான்கலை வைத்து இக்கட்டுரைக்கு முடிச்சு போடுகிறார் நன்றாக படிக்கவும் உள்ளாட்சி தேர்தலைப் பற்றித்தான் இத் தலைப்பு உள்ளதே தவிர மஹான்கலை பற்றி அல்ல.

மேலும் பின் பாதியில் குறும்பு என்ற தலைப்பில் யானைக்கு மதம் பிடிக்குதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக மதம் மாறும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். சகோதரர் உடைய்ய கருத்தை பார்கும்போது அப்படியே குர்ஹானுக்கு நேர் மாறாக உள்ளது என்பது எனக்கு தெரிகிறது.

அல்லாஹ் தன் திருமறையில் 17;44 ல்

ஏழு வானங்களும், பூமியும், இன்னும் அவற்றில் உள்ளவையும் அவனைத் துதி செய்கின்றன; இன்னும் அவனுடைய புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

இவ்வசனத்தை பார்க்கும் போது முஹ்மின் அல்லாத மனிதர்களைத் தவிர மற்ற அனைத்தும் அல்லாஹ்வை துதி செய்கின்றன. என்பதே இதில் உணர்த்துகிறது

Administrator: Comment modified on writer's request


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. யானைக்கும் அடி சருக்கும்!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ்மைந்தன் (புனித மக்கா.) [11 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7908

கருத்து என்பது அவரவர் மனதில் தோன்றும் தனிப்பட்ட விஷயம் அதைப் பகிர்ந்து பரிமாறிக் கொள்ளும் ஓர் பாத்திரம் தான் இந்த வலைதளம்.இதில் முடிச்சு போடுவதற்கோ,முனைவதற்கோ துளிக்கூட எண்ணமில்லை!புரிந்து கொள்ளும் விதத்தில் தான் மாறுபடுகின்றோமேத் தவிர மற்றபடி யார் மனதையும் புண் படுத்தும் நோக்கமுமில்லை!குறும்புக்கும்,குர்ஆனுக்கும் தொடர்பு படுத்துவது சரியாகப் படவில்லை!இதையே ஓர் விவாதப் பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கவிமகனே! நான் விடுமுறையில் ஊர் சென்று, தற்போதுதான் மக்கா திரும்பியுள்ளேன்.உங்கள் துஆவுக்கு நன்றி!இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய...
posted by Fasi Ismail (Jiangmen, China) [11 September 2011]
IP: 27.*.*.* China | Comment Reference Number: 7911

Dear Administrator அவர்களுக்கு,

Assalamu Alaikkum,

Fasi ismail என்ற பெயரில் என்னுடைய கருத்து கடைசி வரியில் "முஹ்மினான மனிதர்களைத் தவிர மற்ற அனைத்தும் அல்லாஹ்வை துதி செய்கின்றன. என்பதே இதில் உணர்த்துகிறது" மிக தவறாக கருத்து தெரிவித்ததற்கு மனிதன் என்ற முறையில் என்னை மன்னிக்கவும் மாறாக

முஹ்மின் அல்லாத மனிதர்களைத் தவிர மற்ற அனைத்தும் அல்லாஹ்வை துதி செய்கின்றன. என்பதே இதில் உணர்த்துகிறது" என்ற வாசகம்தான் நான் எழுதிய கருத்துக்கு பொருத்தாகமாக இருக்கும் தயவு செய்து என்னுடைய கருத்தை Edit பன்னுமாறு மிக தாழ்மையுடன் தெரிவித்துகொல்கிரேன்.

Administrator: Done


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re பாசி இஸ்மாயிலின் கமெண்ட்- திருத்தம்
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [11 September 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 7912

பாசி இஸ்மாயிலின் கருத்தில் சிறு திருத்தம்.

இவ்வசனத்தை பார்க்கும் போது முஹ்மினான மனிதர்களைத் தவிர மற்ற அனைத்தும் அல்லாஹ்வை துதி செய்கின்றன.

"முமீனல்லாத மனிதர்களைதவிர " என்று இருக்கவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நாமும் யானை பசிக்கு சோள பொரி தான் போட்டுள்ளோம்
posted by அன்புடன்.சட்னி .செய்யது மீரான். (காயல்பட்டினம் ) [11 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7914

அஸ்ஸலாமு அலைக்கும்..

இந்த யானை நம் ஊருக்கு எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லை . இதனை நம்மவர்கள் யாரும் அழைத்து வரவில்லை. யானைக்கு சொந்தக்காரர் நாம் யாவரும் மகிழ்ச்சியாக பெருநாள் கொண்டாடி ஒருவொருக்கு ஒருவர் அன்பை பரிமாறி நம் இளவல்களுக்கு பெருநாள் காசு கொடுத்ததும்,நமக்கு தெரிந்த ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நம்மால் இயன்றது கொடுத்தும் கொள்வது அறிந்தவரான அவர் யானையை அழைத்து வந்து காசு வாங்க வந்துள்ளார். (நாமும் யானை பசிக்கு சோள பொரி தான் போட்டுள்ளோம் )

எல்லோரும் இப்பொழுது வேறு ஒரு தலைப்பில் சென்று கொண்டு இருப்பதால் நம்மில் அனைவருக்கும் சிறு மாற்றத்தை ஒரு மகிழ்ச்சியை உண்டாக்கவே இந்த செய்தி என அறிவோமாக.

குத்துக்கல்தெரு,மொஹியதீன் பள்ளிக்கு அருகில் யானை நகர் வளம் வந்த இடத்தில் எனக்கும்,நம் மக்களுக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடே இது.(இதனை படம் பிடித்தவன் அடியேன் என்பது இதன் மூலம் விளங்கலாம்) அன்பு நண்பர் ரபீக் உங்கள் வாசகனில் நானும் ஒருவன். உங்களின் வருகை எங்களுக்குகோடைமழை. கவிமகன்,அப்துல் காதர் உடன் இணைந்து யாவரும் அன்புடன் வரவேற்கின்றோம்.

அன்புடன்.சட்னி .செய்யது மீரான்.
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [11 September 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 7924

எது எப்படியோ? யானை மதம் பிடித்து காயல் நகர தெருக்களில் ஓடாமல் இருந்தால் நலம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய...
posted by Abdul Wahid Saifudeen (A.W.S.) (Kayalpatnam) [11 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7927

யானைப் பாகன் நம்ம ஊருக்கு வரும்போது "அல்லாஹ்" என்று எழுதுவான். அதே யானை திருசெந்தூர் செல்லும்போது "ஓம்". என்று எழுதுவான். பிழைக்கத்தெரிந்தவன்.

யானையை பற்றி சிலர் மார்க்க சாயத்துடன் கருத்துக்ககளை பதிவு செய்துள்ளார்கள், சிலர் அதன் அர்த்தம் புரியாமல் குழம்பி இருக்கிறார்கள். சிலர் அதற்க்கு மாற்று கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள். அந்த சர்ச்சைக்குள் செல்லாமல் நான் என் கருத்தை (Prevention is better than cure என்ற அடிப்படையில்) பதிவு செய்ய விரும்புகிறேன்.

மிருகங்களிலேயே மிகவும் கருணைகொண்ட மிருகங்களில் யானையும் ஒன்று. அனால் அதற்க்கு மதம் பிடிக்கும்போது அதைவிட மோசமான மிருகத்தை நாம் காண முடியாது. அதற்க்கு எப்பொழுது மதம் பிடிக்கும் என்பதை அதன் பாகன் கூட அறியமுடியாது .

கடந்த காலங்களில் பல மோசமான சம்பவங்கள் நடந்ததை ( பல உயிர்கள் பலியானதை) தொலைக்காட்சிகளில் காணாதவர்கள் இருக்க முடியாது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அடிக்கடி நடக்கும் சம்பவம். அது போக யானையின் கழிவுகள் பல நாட்கள் நம் தெருக்களில் சுத்தபடுத்தப்படாமல் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது என்பதையும் மறுக்க முடியாது.

இந்நிலையில் அதனை ஊருக்குள் வருவதை encourage பண்ணக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய...
posted by Zainul Abdeen (zain_msec@yahoo.com) [11 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7928

சரி Ok ......

யானையை அல்லாஹ் இப்படி பயன்படுத்தி இருகின்றான் என்றும், அதனால் வலிமார்களின் கந்தூரிகளில் யானையை பயன்படுத்துதல் தகாதது என்றும் சிலர் கூறிவருகின்றனர். அப்போ அபாபீல் போலே ஏதேனும் பறவை இப்போது இருகிறதா ??? , அதை பற்றி அவர்கள் தகவல் பகிர்ந்தால் நன்றாக இருக்குமே.......

Administrator: This news was posted in a lighter vein. Please do not encourage religious discourse on the issue


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய...
posted by Zainul Abdeen (zain_msec@yahoo.com) [11 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7934

யப்பா விடுங்கப்பா ..

யானை தெரியமே நம்ம ஊருக்கு வந்துட்டு . அதுக்போய் இவ்வளவு பெரிய பட்டிமன்றமா ???? நம்ம ஊருக்கு இப்படி ஒரு இணையதளம் இருகின்றது என்று அந்த பாகனுக்கு தெரிந்த்ரிந்தால் அவர் வந்தே இருக்க மாட்டரு....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: ய...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNIAM) [11 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7942

தயவு செய்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம். யானையை பற்றிய உங்கள் எல்லோரது கருத்துக்களும் மிகவும் சரி. "யானையை பார்த்த குருடர்கள் கதை"ஏன் உங்களிலஎவருக்கும் நினைவுக்கு வரவில்லை...?ஏனோ எனக்கு அது இந்த சமயத்தில் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. அது மட்டுமல்ல நண்பர்களே "யானை" சின்னம் அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் தேர்தல் சின்னமும் கூட. அதில் நின்று வெற்றி பெற்றவர்தான் தற்போதைய அதிபர் ஒபாமா இங்கு அதில் யார் நின்று வெற்றி பெற்றாலும் யானை பூனை ஆக மாறாமல் இருந்தால் சரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved