Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:06:43 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7204
#KOTW7204
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 10, 2011
நகரில் துணை மின் நிலையம் அமைக்க நிலம்! மின்சார வாரியத்திற்கு ஐக்கிய பேரவை சார்பில் வழங்கப்பட்டது!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3991 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் பல ஆண்டு காலங்களாக குறைந்தழுத்த மின்சார விநியோக பிரச்சனை (Low Voltage) உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக - கடந்த டிசம்பர் மாதம், ஐக்கிய பேரவை சார்பில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வேளையில் - காயல்பட்டினத்தில் புதிய 33/11 KV துணை மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதற்காக நிலம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிலத்தினை வாங்க தனவந்தர்களின் நிதி உதவியும் அக்கூட்டத்தில் கோரப்பட்டது.

இது குறித்து - காயல்பட்டணம்.காம் கடந்த மார்ச் மாதம், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், மின்சார வாரியத்திடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, துணை மின் நிலையத்திற்கான 1 ஏக்கர் நிலம் - LF ரோடு பகுதியில் துளிர் பள்ளிக்கூடத்திற்கு அருகில் அல்லது திருச்செந்தூர் நெடுஞ்சாலை பகுதியில் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலத்தினை தனியாரிடம் வாங்க ஆகும் தொகையினை திரட்டும் வேலையை காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மேற்கொண்டு வந்தது. இதற்கான கோரிக்கை ஐக்கிய பேரவை சார்பாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் வாழும் காயலர்களுக்கு வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுமார் 23 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டதாக - செப்டம்பர் 8 அன்று நடந்த ஐக்கிய பேரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் துணை மின் நிலையத்திற்கான நிலம் - LF சாலையில், துளிர் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் வழியில் (சாலையின் மேற்கு புறமாக) - வாங்கப்பட்டு, செப்டம்பர் 2 (வெள்ளிக்கிழமை) அன்று மின்சார வாரியம் பெயரில், ஐக்கிய பேரவை சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்ட் ஒன்றுக்கு 100 ரூபாய் என்ற மதிப்பில், சுமார் 9000 ரூபாய் பெறப்பட்டு இந்த நிலம் மின்சார வாரியத்திற்கு விற்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நல்ல உள்ளங்களுக்கு ஒட்டு மொத்த காயலர்களின் சார்பாக உளப்பூர்வமான நன்றியும் பாராட்டும்.
posted by சட்னி.செய்யது மீரான். (காயல்பட்டினம் ) [10 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7845

அஸ்ஸலாமு அலைக்கும்....

மின் வாரியத்திற்கு இடம் அளிக்க 15 நாளில் இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் வசூல் செய்து இடமும் வாங்கி கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு ஒட்டு மொத்த காயலர்களின் சார்பாக உளப்பூர்வமான நன்றியும் பாராட்டும். இதற்காக வேண்டி உழைத்த,உதவிய நல்ல உள்ளங்களாகிய உங்கள் அனைவருக்கும் இரு உலகிலும் அல்லாஹ் நற் கூலியினை தருவானாக ஆமீன்.

அன்று நடந்த பேரவை கூட்டத்தில் இந்த நல்ல செய்தி நம் மக்கள்களின் காதுகளில் ஏனோ உரக்க கேட்கவில்லை போல் உணர்கின்றோம்.இது யார் தவறோ ?????

அன்புடன்.சட்னி.செய்யது மீரான்.
காயல்பட்டினம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நகரில் துணை மின் நிலையம் ...
posted by Syed Ahmed (Hong Kong) [10 September 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 7847

Many people telling ஐக்கிய பேரவை is useless only. How come they doo this kind of things. May be we must congrujulate this work atleast.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகரில் துணை மின் நிலையம் ...
posted by AbdulKader (Abu Dhabi) [10 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7849

அஸ்ஸலாமு அழைக்கும்,

ஐக்கிய சபையை கொண்டு நமதூர் மக்கள் பயன் பெற்ற அம்சங்களில் இது ஒரு முக்கியமான ஒன்று.

ஐக்கிய சபைக்கு எனது மனமார்ந்த நன்றிகள், ஜசாகல்லாஹு கைராஹ்.

முக்கியம் நமக்கு இப்படி ஒரு ஐக்கிய ஜமாஅத் அமைப்பு இருப்பதால் இந்த காரியத்தை நம்மால் செய்ய இயன்றது. அல்லாஹ் நம்மிடையே ஒற்றுமையை கண்டிப்பாக நிலைநாட்டுவான், இன்ஷாஅல்லாஹ். ஆனால் நமக்கு ஐக்கிய சபை எடுக்கும் முடிவுகளில் நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்.

வஸ்ஸலாம்
அப்துல் காதர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகரில் துணை மின் நிலையம் ...
posted by Abdul Wahid Saifudeen (A.W.S.) (Kayalpatnam) [10 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7851

Collecting such an amount from general public is a Herculean Task. Aikkiya Peravai (A.P) did it in a very short time. A.P's effort should be congratulated.

As far as the the land deal between A.P. and E.B. is concern, Rs 100 for a cent ? The amount it received from government (E.B.) is very very low. ( Rs 9,000 for an acre that works out to Rs 90 /cent not Rs 100)

When we buy a land, we need to pay stamp duty (I think 9% of the value) according to the rate fixed by government. Government has fixed the land rate and it varies from area to area. Nowhere in Kayalpatnam government's rate is as low as Rs 100 / cent. That too near Thulir school ...?. Impossible.

I suggest Kayalpatnam.com to write to Tamil Nadu government using RTI to find out the government fixed rate for that particular land and help AP to get the fair, if not better deal from the E.B.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Good job & Appreciated..
posted by Ahamed mustafa (Dubai) [10 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7858

AJ's great effort in collecting the funds in a record time is exemplary.This is one of the good deeds that we are seeing, from this body. This reminds us of our ancestors who have done such noble acts, sometimes even individually. well appreciated...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Sub-station- Superb Achievement
posted by Abdul Kader (U.S.) [10 September 2011]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 7863

It is really very much heartening to notice this good deed. This act could be compared to that of the water pumping project (Authoor) that was established in the good old days by our ancestors.

This is no mean achievement. Having read depressing and misleading news against ஐக்கிய பேரவை in this website, I was very much disillusioned with ஐக்கிய பேரவை. However, when I was in Kayal a few months ago, I happened to meet our Late Beloved S.K. He ushered me into the office and explained the activities of the ஐக்கிய பேரவை. He was listing accomplishments such as the establishment of Madurai Muthu Chavadi, Tirunelveli Muthu Chavadi, procurement of Land that was misused in the Tsunami Rehabilitation Scheme, Discreet Matrimonial Mediations etc. and many more which I cannot recollect. He further added that certain activities of ஐக்கிய பேரவை such as Discreet Matrimonial Mediations cannot be publicized. After explaining in greater details of their work he blamed young people like us for not actively involving in its activities.

So, rather than cursing the darkness let us light a candle. Let us leave our past behind and join hands with them for a prosperous Kayal.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகரில் துணை மின் நிலையம் ...
posted by SADAK V D THAMBY (Guangzhou(China)) [10 September 2011]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 7866

Rs.9000 க்கு பத்திரபதிவு செய்திருப்பதில் தவறு ஒன்றுமிருக்காது.பத்திரபதிவு விதிகளுக்குட்பட்டு செய்திருப்பார்கள்.

நம் நோக்கம் மின்சாரவாரியத்திற்கு இலவசமாக நிலம் கொடுப்பதுதான்.

எல்லாவற்றிற்கும் கேள்விகேட்பதும் , இணையதளங்களில் பதில் அளிப்பதும் நடைமுறை சாத்தியமில்லை

ஐக்கியபேரவைமீது குறைசொல்லுவதையும், தேவையில்லாத கேள்விகேட்பதையும் தவிர்த்தால் நல்லது.அதுவே ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகரில் துணை மின் நிலையம் ...
posted by MAK.JAINULABDEEN(president,kakkum karangal narpanimandrum) (kayalpatnam) [10 September 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 7884

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூரின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றான குறைந்த மின் அழுத்தம் ஐக்கிய பேரவையின் மாபெரும் முயற்ச்சியால் இன்ஷா அல்லாஹ் முடிவுக்கு வருகிறது,அல்ஹம்துலில்லாஹ்.பெரியவர்களின் இந்த முயற்ச்சி நமதூருக்கு நல்ல வெளிச்சத்தை தர போகிறது.

நாம் எல்லா விஷயத்திலும் பேரவையை குறை சொல்ல கூடாது.நல்லதை பாராட்டவேண்டும்.குறையை நாமும் உள்ளில்(பேரவையில்) இருந்து எடுத்து சொல்லவேண்டும். அவர்களும் என்ன வேற வேல வெட்டி இல்லாமலா இங்கே வந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அல்லது அவர்கள் வீட்டு காரியத்தை செய்ய வந்து இருக்கிறார்களா?

அவர்களும் நம்மை போல ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இருக்கிறார்கள்.அவர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால் இளைஞ்சர்கள் பேரவைக்கு வாருங்கள், நீங்கள் நடத்துங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.

ஆகவே நாம் நல்லதை பாராட்டுவோம், தப்பு செய்தால் சுட்டி காட்டுவோம். கண்டிப்பாக கேட்பார்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம், இன்ஷா அல்லாஹ் நமதூருக்கு நிறைய்ய வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. ஒன்றாக செய்வோம். நமதூரை குறைவில்லாத ஊராக மாற்றுவோம். எல்லாவற்றிற்கும் அல்லாஹ் தௌபீக் செய்வானாக.

ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. மிக அழகான கருத்து...
posted by AbdulKader (Abu Dhabi) [10 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7895

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜைனுல்ஆபிதீன் காக்கா..... உங்கள் கருத்து மிகவும் பாராட்டத்தக்கது. கமண்ட்ஸ் எழுதுபவர்கள் இதை புரிந்து கொண்டால் சரி.

அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகரில் துணை மின் நிலையம் ...
posted by Mohiadeen (Phoenix) [11 September 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 7904

Great effort by great people:

------------------------------------

It is good achievement by our respected seniors.

I was in a bad perception that these people would always come to Madurai Muthu Savadi had special briyani in hotel Amsavalli and then they would disappear.

May be i did not know these people past achievements. Thanks to Kayalpatnam.com to highlight their achievements.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. சிறந்த கருத்து
posted by Mauroof (Dubai) [11 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7919

சகோதரர் ஜைனுல் ஆபிதீனின் கருத்து சிறந்தது மட்டுமில்லை, படிக்கின்றவர்களை மேலும் பக்குவப்படுத்தும் அரு மருந்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. தர்போது காயலர்களுக்கு புரியும் பேரவையின் அவசியம்.
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [11 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7940

அஸ்ஸலாமு அழைக்கும்.

பேரவையின் ஈடுபாடு ஒரு சில நேரங்களில் தவறாகவோ அல்லது செயல் இழந்தோ இருந்தாலும் கூட உண்மையில் மக்களின் மகிழ்வான வாழ்விற்கு மிக குறைந்த கால அவகாசத்தில் இதனை சிரமத்துடன் செய்து முடித்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.வல்ல அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் ஈருலக பாக்கியத்தை அருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகரில் துணை மின் நிலையம் ...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNIAM) [11 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7945

மிகவும் ஆக்கபூர்வமான காரியம். நமதூரில் முதன் முதலாக குடிநீர்தொட்டி அமைக்க அன்றுள்ள பெரியவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாபகத்திற்கு வருகிறது. ஐகிய பேரவை பனி சிறக்க வாழ்த்துக்கள்....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:நகரில் துணை மின் நிலையம் ...
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore. ) [12 September 2011]
IP: 27.*.*.* Singapore | Comment Reference Number: 7970

அல்ஹம்துலில்லாஹ். நமதூருக்கு துணை மின் நிலையம் அமைய இருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். அதைவிட மகிழ்ச்சி இந்த நிலம் ஏற்பாடு நமதூரின் "ஐக்கிய பேரவை' மூலம் முயற்சித்து ,அதில் வெற்றியும் கிடைத்து இருப்பது.காயல் நகரம் இன்னும் பல தேவைகளை பெற காத்து இருக்கிறது. அவைகள் "ஐக்கிய பேரவை" மூலம் நடைபெறவேண்டும் என பெருமிதம் கொள்கிறது.

இந்நேரத்தில் சில "மனக்கசப்புகள் " ஏற்பட்டது நினைத்து உள்ளம் நோவுகிறது. எப்படி இருந்தாலும் அவைகள் ஒரு தாயுக்கும், பிள்ளைக்கும் மத்தியில் நடந்ததாக நினைத்து மறந்து விடுகிறது. தகுந்த ஆலோசனை சொல்ல , தன்னலமற்ற, வூர்நல விரும்பிகளான , அனுபவம் வாய்ந்த பெரியோர்களும் ,நல்லவர்களும் ,துடிப்பாக செயல்படும்இளைஞ்சர்களும் , வாலிபர்களும் என இரு கைகள் இணைந்தால்தான் "ஓசை " எனும் பொதுசேவை ஏற்படும்.

ஆகவே! நமதூரின் வருங்காலம் செழிப்பு பெற "தாயான "ஐக்கிய பேரவையும்" , சேய்களான காயல் இணைய தளம் .மற்றும் அனைத்து உலக காயல் நல மன்றங்கள் , ஊரின் அனைத்து பொதுநல சேவை மன்றங்கள் என அனைவரும் இணைந்து "தனிமரம்" தோப்பாகாது ,பலமரங்கள் சேர்ந்தே "தோப்பாகும் " என நினைத்து இணைந்து செயல் படுவோம் இன்ஷா அல்லாஹ். வல்ல அல்லாஹ் அதற்க்கான அனுமதியை வழங்குவானாக ! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகரில் துணை மின் நிலையம் ...
posted by சாளை நவாஸ் (singapore) [12 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7978

ஐக்கிய பேரவை சேவை மிகவும் பாராட்டுக்குரியது.

காஜா ஆலிம்சா, உங்களை போன்ற நல்ல உள்ளம் எங்கள் யாவருக்கும் வரவேண்டும். வேற்றுமை யாவையும் மறந்து ஒற்றுமையாய் கை கோர்த்து நிற்போம்.

ஆமா, எப்போ என்னை பள்ளிவாசலுக்கு சாப்பிட கூப்பிட போறீங்க?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகரில் துணை மின் நிலையம் ...
posted by mackie Noohuthambi (kayalpatnam) [12 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7993

நகரில் துணை மின்நிலையம் அமைக்க ஐக்கிய பேரவை எடுத்த முயற்சிகள், பொருள் உதவி செய்த பெருந்தகைகள் இவர்களை மனமார வாழ்த்துகிறேன். ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின் என்று வள்ளுவம் கூறுகிறது. புதிதாக அமைந்துள்ள மக்கள் நலத்தில் அக்கறை உள்ள அரசு இனி இந்த வேலையை ஆறப்போடாமல் உடனடியாக எங்கள் ஊருக்கு வெளிச்சம் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் புரட்சி தலைவி அவர்களிடம் இதன் மூலம் வேண்டிக்கொள்கிறேன்.

அடுத்து கூட்டுக்குடிநீர் திட்டத்தையும் செயல்படுத்த ஐக்கிய பேரவை முயற்சி எடுத்து, வெற்றி காண நாம் எல்லோரும் அவர்களுக்கு தோள் கொடுப்போமாக.

எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் கோமான் தெரு ஜமாஅத் வேட்பாளர் கொடுத்துள்ள உறுதிமொழியை எல்லா வேட்பாளர்களிடமும் பெற்று இந்த ஊரில் எல்லா முஸ்லிம்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற நல்ல செய்தியையும் ஐக்கிய பேரவை மக்களுக்கு அறிவித்தால் வாழ்நாள் சாதனயாளர்களாக அவர்கள் மாறி விடுவார்கள் என்பதில் ஐயமில்லை . அல்லாஹ் அந்த நல்ல சூழ்நிலையை இந்த ஊரில் ஏற்படுத்துவானாக.

United we live .Divided we fall .

மக்கி நூஹுதம்பி 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved