Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:06:03 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9120
#KOTW9120
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 11, 2012
இனி இந்த மாதிரில்லாம் பண்ணக்கூடாது, ஆமா...! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3816 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை அடிபம்பு மற்றும் பொது குடிநீர் குழாய் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதியுள்ளது. ஆனால், மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சிப் பெறுவது நகரின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள பொதுமக்களால் செய்பப்பட்டு வருதால், அது தற்காலத்தில் பெரும்பாலும் ஒரு தவறாகவே கருதப்படுவதில்லை.

நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சுவோரின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்தது.

அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 05ஆம் தேதியன்று காயல்பட்டினம் மேலப்பள்ளி தெரு, பெரிய நெசவுத் தெரு ஆகிய பகுதிகளில் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் தலைமையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது 6 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது, - இனி இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என எழுத்துப்பூர்வமாகப் பெற்று, பறிமுதல் செய்யப்பட்ட 6 மோட்டார்களும் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் மூலம் அதன் உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Wrong decision on right time
posted by JAHIR HUSSAIN VENA (Bahrain) [11 September 2012]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 22020

...."இனி இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என எழுத்துப்பூர்வமாகப் பெற்று, பறிமுதல் செய்யப்பட்ட 6 மோட்டார்களும்" நகராட்சி ஆணையர் அஷோக் குமார் மூலம் அதன் உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது"

Copy and paste

Dear Ashok Kumar Sir,/Respected . Chairman, Do you thing that above decision is helathy for present critical situation????

Will this decision be applicable in future?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Cnash (Makkah ) [11 September 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 22021

ரெம்ப கடுமையானா நடவடிக்கை ..உடனே திருந்தி மோட்டார் ஐ இரும்பு கடைலே போட்டு விட்டார்கள்... ஏதோ தப்பு பண்ணுன ஸ்கூல் பிள்ளைக்கு டீச்சர் இம்போசிசன் போட்ட மாறி இருக்கு ..

ஊரில் மொத்தம் அந்த 6 பேரு மட்டும் தான் மோட்டார் வைத்து தண்ணி உறிஞ்சார்களா? நடவடிக்கை அந்த இரண்டு தெருவுக்கும் மட்டும் தானா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...Not an effective action
posted by Muzammil (Dubai) [11 September 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22022

Dear Sir

I think this is not an effective and healthiest decision. They have to check in all areas not only partially and have to take strict action.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நாளை மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடி பிடிப்படும் அனைவருக்கும் இது முன் மாதிரியாகவே அமையும்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [11 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22023

இனி யார்.. யார்.. திருட்டு தனமாக குடி தண்ணீரை சட்டத்துக்கு புறம்பாக மோட்டார் வைத்து பிறரின் ஹக்கை களவு செய்கிறார்களோ... அவர்களுக்கு இது ஒரு வர பிரசாதமே...

திருடர்களுக்கு பயம் இல்லாமல் பொய் விட்டது... திருடனுக்கு துணை போகும் நமது நகராட்சி ஆணையரை வன்மையாக கண்டிக்கிறேன்...

நகரமன்ற தலைவரை நகரமன்ற மாதாந்திர கூட்டத்தில் உங்களுக்கு உறுப்பினர் பதவி கொடுத்த மக்களுக்கு பயன், நன்மை இல்லாத கோசம் போட்டு மீடியா வேண்டாம்...! அது உள்ளே வரகூடாது...! என்று 3 கூட்டத்திலும் தனது படி காசு 600 ரூபாயை மட்டும் சரியாக பெற்று விட்டு வெளி நடப்பு செய்யும் உறுப்பினர்கள் இந்த தண்ணீர் திருட்டு விசியத்தில் ஆணையரை என்ன சொல்ல போகிறீர்கள்...? எத்தனை உறுப்பினர்கள் இதை கண்டிக்க தயாராக இருக்கிறீர்கள்...?

தண்ணீர் திருடர்களிடமிருந்து பறிமுதல் செய்து பிறகு திருடர்கள் இடமே திருப்பி கொடுத்த இன்றைய இந்த விவகாரம்... நாளை மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடி பிடிப்படும் அனைவருக்கும் இது முன் மாதிரியாகவே அமையும்...

இந்த திருட்டு விசயத்தை தலைவி அவர்கள் ஆணையரிடம் தட்டி கேட்டால் தலைவி அதிக பிரசங்கி என்ற பெயர்..!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...டும் ....டும்...டும்.
posted by OMER ANAS (DOHA QATAR.) [11 September 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 22025

எப்பவுமே மனிதன் ஏழை எல்யோரின் மடியிலேயே முதலில் கை வைக்கிறான். இதனால் ,,,,,,,,,,? பக்கா பாக்தாத் திருடன் தப்பி விடுகிறான்! இப்பவும் அதுதான் நடைபெற்று இருக்குகிறது.

கடமைக்கு நீங்கள் டும் டும் டும் என்று பறை அடித்து விட்டீர்கள். இதனால் உள் ஊர் அலி பாபாக்கள் உசார் ஆகி கொஞ்ச நாளைக்கு மோட்டாரை புடுங்கி வைத்து விடுவார்கள். அல்லது விட்டார்கள்!

பார்ப்போமே... நாங்களும் ..! நீங்கள் இன்னும் எத்துணை மோட்டார்களை புடுங்குகிரீர்கள் ..........என்று!

மார்க்க வல்லுனர்கள் மக்களை இன்னும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ். நமதூரின் .நிலைமை நாளையே மக்கள் நம்மை படைத்த அல்லாவுக்கு பயந்து, திருந்தினால் மட்டுமே மாறும்!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [11 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22026

கண்ணியத்திற்குரிய நகராட்சி ஆணையர் அஷோக் குமார் அவர்களே !ஒன்றே செய் ..நன் றே செய் ...இன்றே செய் ....என்ற பெரியோர் களின் சொல்லிர்க்கிணங்க தாங்கள் செயல் பட்டது மிகபாராட்டுக்குரியதுதான் ...., என்றாலும் , உங்கள் வலையில் ஆரே ஆறு மோட்டார்கள் மட்டும்தான் சிக்கியதா? அனைத்துப்பகுதிகளிலும் ரெம்ப கடுமையானா நடவடிக்கை எடுக்க வேண்டும் . இனிமேல் மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடி பிடிப்படும் அனைவருக்கும் இது முன் மாதிரியாகவே அமையும்... எனவே ,யாராக இருக்கட்டும் ..தப்பு தப்புதான் ..தண்டனை தண்டனைதான் ...ஆக மொத்தத்தில் தண்டனை தண்டனையாக தண்டனைக்கு ரியவருக்கு நிறை வேற்றபட வேண்டும் .

மனசாட்ச்சியை அடகு வைத்து விட்டு மறைமுகமாக தண்ணீரை திருடலாம் .ஆனால் அல்லாஹ்வின் கோபப்பார்வை ,தண்டனையை விட்டு எவ்வாறு மறைமுகமாவீர்கள் ? இன்ஷால்லாஹ் !பார்ப்போமே...நீங்கள் இன்னும் எத்துணை மோட்டார்களை புடுங்குகிரீர்கள் ..........என்று! தண்ணீர் திருடர்களுக்கு பயம் இல்லாமல்போய் விட்டது.மறுமையின் சிந்தனையை இழந்து செயல் பட மறந்து இந்த அற்ப துன்யாவின் மாய்கை இலே அகப்பட்டு அல்லல் பட்டு கொண்டிருக்கி றார்கள் .

மாண்புமிகு மார்க்க வல்லுனர்கலே ! மக்களை இன்னும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்!. நமதூரின் .நிலைமை நாளையமக்கள் நம்மை படைத்த அல்லாவுக்கு பயந்து, திருந்தினால் மட்டுமே மாறும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. எங்கேயோக் கேட்ட குரல்....!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [11 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22029

Nokia Ring Tone: டட..டம்டம்.. டட..டம்டம்.. டட..டம்டம்..டம்டம்ம்ம்ம்...

ஹலோ....! உஸு டிங் டாங் டன்.டன் இருக்கெ...டிங் டான் டான்ன் தெரியுமா....?

மறுமுனையிலிருந்து கேட்பவர்: ஆங்...! என்ன சொன்னீங்க? நெட்வர்க் சுத்தமா கிடைக்கல்லே...கொஞ்சம் வெளிய வந்து பேசுங்க...ஆமா...!

பேசுபவர்: சரி...டின்....டன்...டன் டும் வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றேன். வந்துட்டேன்ப்பா! அடெ! நம்ம நகராட்சிலெர்ந்து போனவங்க மோட்டரைக் கைப்பற்றியிருக்கிற ஏரியாவை பார்த்தியா? பாவம் வாய் செத்தவங்க, வசதியில்லாதவங்களா பார்த்து சர்வே எடுத்து மாதிரி போயிருக்காங்க..! புரியுதா? போன கையோடெ நாலு மோட்டாரையும் புடுங்கிட்டு வந்துட்டாங்க! இப்ப அதையும் போனால் போகுதுன்னு வார்னிங் பண்ணி திருப்பிக் கொடுத்துட்டாங்க! அப்புறம் எப்படி கள்ளத்தனமா மோட்டார் வச்சு தண்ணீரை ஆட்டையப் போடுறவங்களெ கண்டுபுடிக்கப் போறங்க?

மறு முனையில் கேட்பவர்: மச்சான்! நம்ம தெருவுக்கும் வருவாங்களோ? எங்க வீட்டுலெயும் மோட்டர் இருக்குடா! போரிங் போட்டு வாப்பா வச்சது அதுலெ தான் குளிக்கிறோம், துணி கழுவுறோம்.

பேசுபவர்: அட!வீணாப் போனவனே! விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு விடிஞ்சதும் சீதைக்கு ராமன் யாருன்னு கேட்டா? சித்தாப்பான்னு சொல்லுறியே? அடெ! அது உப்புத் தண்ணீர் மோட்டார்டா...நான் சொல்லுறது நல்லத் தண்ணியெக் கள்ளத்தனமா உறியிறவங்களெப் பத்திடா முண்டம்...!

மறு முனையில் பேசுபவர்: சரி,சரி... கோவப்படாதே...ஸாரி மச்சான்...! நான் தெரியாம கேட்டுட்டேன். நீ சொல்லு..!

பேசுபவர்: ஓகே...ஒகே...! ஒரு வேளை இவங்க ஊர் முழுக்கப் போனாலும் சத்தியமா ஒன்னுமில்லாமெத்தான் திரும்பி வருவாங்க..! ஏன்னு கேக்குறியா? டேய்..நாம் பேசுறது விளங்குதா..?

மறு முனையில் கேட்பவர்: ஆங்...சொல்லு சொல்லு நல்லாக் கேட்குது...!

பேசுபவர்: சரி...மெதுவா சொல்லுறேன் காதுலெ போட்டுக்கோ...நம்ம நகராட்சி உறுப்பினர்கள் நிறைய பேர் வீட்லெயும் மோட்டர் வச்சிருக்காங்க...உப்புத்தண்ணிக்கு இல்லெடா...! நல்லத் தண்ணிக்கு....(மீண்டும் நெட்வர்க் ப்ராப்ளம்) டிங்...டாண்ட்...டுங்......வெளங்குதா....?

மறு முனையில் கேட்பவர்: இல்லெ மச்சான் நான் மீன் கடைக்குப் போயிட்டிருக்கேன். மணி பதினென்னாவது ஒன்னுமே வெளங்க மாட்டிருக்குது. நீ சாயங்காலம் கடற்கரைக்குவா அங்கே நாம உக்காந்து பெசுவோம். சரியா.வைக்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்....பீப்...பீப்...பீப்...

பேசுபவர்: அடெ! வெளங்காத பயலெ...! வெவரத்தைக் கேட்காமெப் போயிட்டானே....? ச்சே!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by TAM UMER (Hong Kong) [12 September 2012]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 22032

நம்ப மக்களை மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சிப் பெறும் தவறுதலை மனசாட்சிகொண்டு திருத்திக்கொள்ளடும் மேலும நமது நகராட்சி நிர்வாகத்தின் தலைவர்,உறுப்பினர்கள், நகராட்சி அரசு ஊழியர்கள் & ஆணையர் அஷோக் குமார் அனைவர்களுக்கும் தெரியும் நம் ஊருக்குள் தண்ணீர் வரும் முன் திருடும் உண்மையை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

உண்மைலேயே இவர்கள் தான் பொறுப்பாளர்கள் நஉமூர் மக்களின் தண்ணீரின் கண்ணீருக்கும். இவர்கள் தான் பொறுப்பு. நிஜத்தை கண்டு செயல்பாடுகள் இருக்கட்டும். இல்லையேல் ராஜனாமா செய்யட்டும். தண்ணீரில்லாமல் வாடும் நம்மூர் மக்கள் மீது எவித தவறுமில்லை.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Hasbullah Mackie (Dubai) [12 September 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22036

அன்புள்ள சகோதரர்களே

நடவடிக்கை மிகவும் அற்புதமானது... மன்னிக்கும் மனப்பான்மை ஆணையருக்கு உள்ளது என்பது விளங்குகிறது ? இவர் வீட்டில் மற்றும் உறுப்பினர்கள் வீட்டில் மோட்டார் வைத்து உரிஞ்சபடுகிரத என்பது யாருக்கு புரியும்? அதிகாரிகள், தலைவர்கள் வீட்டில் போயி இதெல்லாம் பண்ண முடியுமா? நடை முறை சாத்தியமா?

சமீபத்தில் துபையில் சில இடங்களில் போரிங் போட்டு தண்ணீர் எடுத்ததை கண்டுபிடித்து அவர்களுக்கு அவர்கள் சம்பதிக்கமுடியாத அளவுக்கு அபராதம் விதித்தார்கள்.. இங்கு தண்ணீர் விழுங்கினாலும் , துப்பினாலும் , குளித்தாலும் அந்த தன்நீர்களுக்கேல்லாம் மீட்டர் இன் அடிப்படையில் மாதம் பணம் கட்டி ஆக வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாதம் தண்ணீரும் கிடைக்காது. மின்சாரமும் இருக்காது. இது கடுமையான நடவடிக்கை..

இப்படிஎல்லாம் நம்ம ஊரில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று இருந்தாலும், இந்த மாதிரி தண்ணீர் உறிஞ்சுபவர்களை உரிய முறையில் அறிவிப்பு கொடுத்த பிறகும், கண்டுபிடித்த பின்பு அவர்களுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் மோட்டார் திருப்பி கொடுக்கப்பட்டு warning பண்ணி விட்டார்களாம்.. என்ன ஒரு அருமையான தீர்ப்பு?

செயல்பாடுகளெல்லாம் காமெடி பீஸ் ஆகி விட்டது....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [12 September 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22037

அனைவர்களுடைய கருத்துக்கள் அருமை.

சரி, மோட்டார் பறிமுதல் பண்ணியாச்சு, ஓகே.

இனி, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யணும். பின்பு கோர்ட், கேஸ், வாய்தா என்று அலையனும்.

உண்டான நகராட்சி வேலை செய்யவே நேரம் பத்தவில்லை. நம் நகராட்சியில் அந்த வேலை செய்ய ஆள் இல்லை, இந்த பதவிக்கு ஆள் இல்லை என்று ஆள் பற்றாக்குறையால் கஷ்ட ஜீவத்தில் தள்ளாடுகிறது. அப்புறம் கோர்ட் வாய்தாவிற்க்கு அலையனுமா?

இதை விடுங்க, நம்ம மக்களால் கோர்ட் கேஸ் என்று அலைய இயலுமா. ஆண்கள் இல்லாத வீட்டில்..?

சும்மா, பாஸ்போர்ட் வெரிபிகேசன் என்று ஆறுமுகநேரி காவல் நிலையம் அலைந்து அலைந்து இடுப்பு எழும்பு தேய்ந்து விட்டது.

" (பைல் அங்கு உள்ளது நாளைக்கு வாங்க, SI அம்மா வெளியில் சென்று உள்ளார்கள், நாளைக்கு வாங்க, இன்ஸ்பெக்டர் ஐயா DSP ஆபிஸ் சென்றுள்ளார்கள், நாளைக்கு வாங்க..., அனைவர்களும் திருச்செந்தூர் திருவிழா பந்தோபஸ்துக்கு சென்றுள்ளார்கள்,நாளை சண்டே, மன்டே வாங்க.. ) " இந்த லெட்சணத்தில் தண்ணீர் மோட்டார் வழக்கு வேற..!

ஆக, மீண்டும் கூறுகிறேன், தனிமனித ஒழுக்கம், இறை பயம் இல்லாத வரை, இந்த பிரச்சனையை ஒழிக்கவே முடியாது.

அப்படியென்றால் தீர்வு, எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள், அனைத்து இணைப்புகளுக்கும் கண்டிப்பாக உபயோக மீட்டர் பொருத்தனும், உறிகின்ற தண்ணீருக்கு காசை உறிங்க. ( N.S.E. மஹ்மூத் மாமா, ஆயிரம் ரூபாய் பரிசு யாருக்கு..!)

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அனுப்பியது 13, வந்தது 10.5!  (11/9/2012) [Views - 2821; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved