Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:12:38 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9672
#KOTW9672
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 24, 2012
ஹஜ் 1433: மக்காவில் காலமான காயல் ஹாஜியின் ஜனாஸா இன்று மாலையில் நல்லடக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3400 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அலியார் தெருவைச்சார்ந்த மர்ஹூம் முஹம்மத் ஸிராஜுத்தீன் என்பவரின் மனைவியும், மர்ஹூம் எம்.கே.பிச்சைத்தம்பி என்ற முஹம்மத் மீராஸாஹிப் என்பவரின் மூத்த சகோதரியும், சிங்கப்பூர் ஆடிட்டர் மர்ஹூம் முஹம்மத் ரஷாத் என்பவரின் மச்சியும், மர்ஹூம் எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத் என்பவரின் சாச்சியும், மர்ஹூம் அப்துல் ஹக், ஜெய்னுல் ஆப்தீன், ஹாஜி எச்.எம்.மிஸ்கீன் ஸாஹிப்,எம்.எம்.ஷேக் தாவூத் ஆகியோரின் மாமியும், ஹாஜி நூர் முஹம்மத், ஜாஃபர் ஸாதிக் ஆகியோரின் சிறிய தாயாரும், ஷேக் ஜமான், அபூ ஜமான், சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவர் ரஷீத் ஜமான், எஸ்.எச்.அப்துல் காதிர் ஆகியோரின் பெரிய தாயாரும், இசட்.ஏ.செய்யித் அஹ்மத், முஹம்மத் ஸிராஜுத்தீன்,எம்.எஸ்.ஸத்தாம் ஹுஸைன், ஏ.ஆர்.முஹம்மத் இர்ஃபான், அன்ஸாரீ ரஹ்மத்துல்லாஹ், முஹம்மத் நஜீம், மொகுதூம் மரைக்கார், ஹஸன் மீரா லெப்பை, எஸ்.எச்.முஹம்மத் மீரான் ஆகியோரின் கண்ணும்மாவுமான அமீர் லாத்தா என்ற ஹாஜ்ஜா அமீர் ஹம்ஸா உம்மாள் - தனது ஹஜ் கடமையை நிறைவேற்றிய பின்னர், நேற்று 23.11.2012 வெள்ளி அதிகாலை 04.00 மணியளவில் சஊதி அரபிய்யா மக்கா நகரில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், மக்காவிலுள்ள புனித ஹரம் ஷரீஃபிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கேயே ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, மக்காவிலுள்ள பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

மக்கா, ஜித்தா மற்றும் புறநகர் பகுதியில் உள்ள காயலர்கள் இந்நல்லடக்கத்தில் கலந்துகொள்வதற்காக, மக்காவாழ் காயலர்களால் இத்தகவல் தரப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [24 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24082

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்

புனித மண்ணில் ரூஹு பிரிந்திருக்கிறது! புனித பூமியிலிருந்து அல்லாஹ்வின் புறத்தில் சென்றிருக்கும் மர்ஹூமாவின் ஹஜ்ஜையும் ஏற்றுகொண்ட ஹஜ்ஜாக ஆக்கி,அவர்களின் பிழைகளையெல்லாம் பொருத்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற நற்பதவியை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுத்தருள்வானாக ஆமீன்!

அன்னாரைப் பிரிந்த துயரில் வருந்தும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபமும், ஆறுதலும் கலந்த சலாத்தினை தெரிவித்து கொள்கிறோம்! அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான் மற்றும்
ஹாஜி "கலவா" அபூபக்கர், அவர்கள் இல்லமான "காயல் ஹௌசில்" வசிக்கும் காயல் மற்றும் வெளியூர் சகோதரர்கள்!---யான்போ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by sirajudeen (Holy Makkah) [24 November 2012]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24089

இன்னலில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. புனித மண்ணில் பிரிந்த உயிர்...! பெரும் பாக்கியத்திற்குரியவரே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [25 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24096

உலகில் பிறந்த அனைத்து ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன். மர்ஹூமா அவர்களின் பிழைகள் யாவையும் பொறுத்து மேலான சுவர்க்கப்பதியை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியருள்வானாக!அமீன்.

அரஃபாவில் தரித்து ஹஜ் கடமையை முடித்து விட்டு மினாவில் வைத்து உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் சேர்த்து சிகிட்சையளித்த பின் வல்ல அல்லா அவர்களை அழைத்துக் கொண்டான். அன்று பிறந்த பாலகரை போன்ற வெள்ளை மனதுடன் விட்டு பிரிந்த மர்ஹூமா அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் தரஜாவை எண்ணி மன ஆறுதல் அடைந்து அவர்களின் மஃபிரத்துக்காக துஆச் செய்வதோடு சபூர் செய்து கொள்ளும்படி நண்பர் சிங்கப்பூர் ஜமான் மற்றும் அன்னாரது குடும்பத்தினர் யாவரோடும் மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றேன். அல்லாஹ் அத்தகைய மேலான (சபூர்) பொறுமையை உங்கள் குடும்ப உறவுகள் அனைவர்க்கும் தந்தருள்வானாக! ஆமீன்.

புனித மக்காவிலிருந்து,
-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. انا لله وانا اليه راجعون
posted by M.S.Kaja Mahlari (Singapore) [25 November 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24097

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் சகல பாவங்கள், குற்றங்கள் ,குறைகளை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியை கொடுத்தருள்வானாக ! அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் நிறைந்த பொறுமையை வழங்குவானாக ! அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வஸ்ஸலாம். !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by AM.NOORMOHAMEDZAKARIYA (KAYALPATNAM) [26 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24126

இன்னலில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்......

புண்ணியங்கள் பூக்கும் ,கண்ணியங்கள் ஓங்கும் வல்ல ரஹ்மானின் வீட்டில் வைத்து இந்த மர்ஹூமாவின் புனித ஜனாசா தொழுகை நடைப் பெற்றதே மாஷா அல்லாஹ் !கொடுத்து வைத்த மர்ஹூமா .நாளை மறுமையில் கபுரில் இருந்து எழுப்பப்படும் போது தாரக மந்திரமாம் தல்பியாவை மொழிந்த வாரே எழுப்பப்படுவார்கள் .ஆக, மர்ஹூமாவின் ஹஜ்ஜையும் ஏற்றுகொண்ட ஹஜ்ஜாக ஆக்கி,அவர்களின் பிழைகளையெல்லாம் பொருத்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற நற்பதவியை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுத்தருள்வானாக ஆமீன்!

அன்னாரைப் பிரிந்த குடும்பத்தினர்கள் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்று சொல்லக்கூடிய அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக !அன்னாரைப் பிரிந்த துயரில் வருந்தும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபமும், ஆறுதலும் கலந்த சலாத்தினை தெரிவித்து கொள்கிறோம்! அஸ்ஸலாமு அலைக்கும்!!!

காயல்பதியில் இருந்து ஏ.எம் .நூர் முஹம்மது ஜகரிய்யா & குடும்பத்தினர்கள் .காயல் பட்டணம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் தொடர் தூறல் மழை!  (25/11/2012) [Views - 2649; Comments - 0]
மழைக்கால முத்தம்! (?!)  (24/11/2012) [Views - 3216; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved