Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:18:42 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5311
#KOTW5311
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 19, 2010
இறைச்சிக் கடைகளில் சுகாதார அதிகாரிகள் பரிசோதனை! பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4397 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் இன்று காலை 10.00 மணியளவில் நகரின் அனைத்து இறைச்சிக் கடைகளிலும் பரிசோதனை நடைபெற்றது. நோய் தாக்கப்பட்டதாகக் கருதப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.

இதுகுறித்து, பரிசோதனையில் ஈடுபட்ட மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்ததாவது:-

திருச்செந்தூர் வட்டாரத்திலுள்ள காயல்பட்டினம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளில் பரிசோதனை செய்து, விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஷ்வரன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உமா அவர்களின் அறிவுரையின் பேரில், திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி உள்ளிட்ட திருச்செந்தூர் வட்டாரப் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளில், கால்நடை மருத்துவர் டாக்டர் சுபஸ்ரீ மற்றும் காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலர்கள் துணையுடன் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.

இறைச்சிக் கடைகளுக்கு முறையான உரிமம் பெறப்பட்டுள்ளமை, கடை சுத்தம், விற்கப்படும் இறைச்சிகளை பாதுகாப்பாக மூடி வைத்து விற்பனை செய்தல், இறைச்சி அறுப்பிடத்திலிருந்து (டிப்போ) முறைப்படி முத்திரை பதிக்கப்பட்ட இறைச்சி விற்பனை ஆகிய அம்சங்கள் குறித்து இன்று காயல்பட்டினம் நகரிலுள்ள இறைச்சிக் கடைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.





















பல கடைகளில் முறைப்படி டிப்போவின் முத்திரை பெறப்படாத இறைச்சி விற்கப்படுவதும், நோய் தாக்கப்பட்ட இறைச்சி விற்கப்படுவதும் கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு, அந்த இடத்திலேயே பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டு, நகராட்சியின் கழிவேற்றிச் செல்லும் வாகனத்தில் அவை கொண்டு செல்லப்பட்டன.






இவ்வாறு மாவட்ட சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர்.

இறைச்சிக்கடை உரிமையாளர் சங்கம் சார்பில், காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவில், ஆறாம்பள்ளிவாசலுக்கெதிரே இறைச்சிக்கடை வைத்திருக்கும் செய்யித் இப்றாஹீம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,

சுகாதாரமற்ற இறைச்சிகள் விற்கப்படுகின்றனவா என்று கண்டறிந்து பறிமுதல் செய்யப்படுவது வரவேற்கத்தக்கதே! எனினும், இறைச்சி வியாபாரிகள் யாரும் படித்து பட்டம் பெற்றுவிட்டு இந்த வியாபாரம் செய்வதில்லை... வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் இத்தொழிலை நாங்கள் செய்கிறோம்.

பிராணிகள் முறைப்படி அறுக்கப்படுவதையும், நோய் தாக்கப்படாத ஆரோக்கியமான பிராணிகள் அறுக்கப்படுவதையும் முறைப்படுத்துவதற்காகத்தான் நகராட்சி மன்றத்தின் அறுப்பிடம் (டிப்போ) உள்ளது. அங்கு சென்று சோதனை செய்து, நோய் தாக்கப்பட்ட இறைச்சிகளைப் பறிமுதல் செய்வதே பொருத்தமாக இருக்கும்... எதுவுமறியாமல், அங்கு எங்களுக்கு முத்திரையுடன் தரப்படும் இறைச்சிகளை இங்கு கடைகளில் வந்து பறிமுதல் செய்வது எங்கள் பிழைப்பில் மண்ணைப் போடுவதாகும்...
என்றார்.

பரிசோதனை நடைபெற்றபோது அவ்விடத்திற்கு வந்த காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் நோனா ஜாஃபர் சாதிக், டிப்போவில் முறையான முத்திரையே தற்சமயம் இல்லை என்றும், முத்திரைக் கருவிக்கான (ரப்பர் ஸ்டாம்ப்) ஏற்பாடுகளைச் செய்த பின்புதான் முத்திரை பதிக்கப்படாத இறைச்சியைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், இன்றைய பரிசோதனையில் பேணப்பட்டுள்ள முறை வரவேற்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்தார்.

காயல்பட்டினத்தில் இன்று காலையில் நடைபெற்ற இப்பரிசோதனை காரணமாக, நகரின் முக்கிய கடைவீதிகள் பரபரப்புடன் காணப்பட்டன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Its is just the beginnig only
posted by shaik abdul cader (kayalpatnam) [19 December 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1690

This is to be welcomed by all

And the Panchayat also should take proper action.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Hygenic
posted by vsm ali (jiangmen) [19 December 2010]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 1691

இத்தகைய சோதனை முறை வரவேற்க்கத்தக்கதே! ஆனால், டிப்போவில் முறையான முத்திரைக் கருவிகள் இல்லை என்று நகர்மன்ற உறுப்பினர் ஒருவரே கூறும்போது, இந்த சோதனை நியாயமற்றது.

மேலும் சுகாதார அலுவலர்கள் அவ்வப்போது நமதூர் ஹோட்டல்களையும் சோதனை செய்தால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தொடர் சோதனைகள்
posted by N.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia) [19 December 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1694

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இறைச்சிக் கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது வரவேற்கதக்கதே!

நோய் வாய்ப்பட்ட பிராணிகளின் இறைச்சியினால் பல கொடூரமான நோய்கள் உருவாகிறது. மேலும் இறைச்சிகள் விற்கும் இடங்கள் சுத்தமில்லாததாலும் பல நோய்கள் தாக்குகின்றன. அதனால் விதியை மீறி செயல்படுகிறவர்களுக்கு தண்டனைக் கொடுப்பதில் தவறில்லை.

---------------------------------------------------------

இறைச்சிக்கடை உரிமையாளர் சங்கம் சார்பில் சகோதரர் செய்யத் இப்ராஹீம் கூறியக் கருத்து சிந்திக்ககூடியதே!

டிப்போவில் முத்திரைக் குத்தியதன் பின் இறைச்சி விற்பவரை தண்டிப்பதில் அர்த்தமில்லை.
தவறான முறையில் முத்திரையை குத்தி அனுப்பிய டிப்போவில் உள்ள ஊழியர்களைத்தான் தண்டிக்க வேண்டும்.

அதே சமயம் முத்திரை குத்தப்பட்ட இறைச்சி கெடுதலானது என்று தெரியவந்த பின் அதை சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்யாமல் இருக்க எந்த முகாந்திரமும் இல்லை.

பறிமுதல் செய்த அதிகாரிகள் டிப்போ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே சிறந்த நடவடிக்கையாகும். இறைச்சிக்கடை உரிமையாளர்கள் சங்கமும் டிப்போ ஊழியர்கள் மீது புகார் செய்யலாம் மேலும் நஷ்ட ஈடும் கோரலாம்.

--------------------------------------------------------

நகர் மன்ற உறுப்பினர் நோனா ஜாஃபர் சாதிக் இந்த சோதனை நடைபெற்றதை பற்றி கூறும்போது டிப்போவில் "முறையான" முத்திரையே தற்சமயம் இல்லை என்கிறார்.

டிப்போவில் அறுத்ததற்கான ஆதாரமே முத்திரைதான் அந்த முத்திரையே இல்லை என்றால் டிப்போ இருந்து என்ன பிரயோஜனம்???

இதை அவசியம் நகராட்சி மன்றம் கவனத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உள்ள முயற்சிகளை நகர் மன்ற உறுப்பினர் நோனா ஜாஃபர் சாதிக் முன்னின்று செய்வார் என்று எதிபார்க்கிறோம்.

--------------------------------------------------------

இந்த சோதனையை மேற்கொள்ள தூண்டியவர்களுக்கும், உத்தரவு பிறப்பித்த மாவட்ட ஆட்சியர், அறிவுறுத்திய அதிகாரி மற்றும் சோதனை செய்த அலுவலர்கள் அனைவர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதுடன், இன்றோடு இது நின்றுவிடாமல் தொடர் சோதனைகள் செய்து மக்களுக்கு நன்மையை செய்திட வேண்டுகிறோம்.

மேலும் இறைச்சிக்கடை மட்டும் என்றில்லாமல் ஹோட்டல்கள், மளிகைக் கடைகள் ஏன் மருந்துகள் விற்கக்கூடிய மெடிக்கல் ஷாப்கள் என்று பலதிலும் தொடர் சோதனையிட்டு கலப்படங்கள், சுகாதாரக்கேடுகள் ஏற்படுவதை தவிர்த்திட வேண்டுகிறோம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Goodddddd
posted by Haji (Riyadh) [19 December 2010]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1695

very gooddd, we should need this inspection for all food/eatable products also......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. RULES FOR CHECKING NOT ENOUGH
posted by MOHIDEEN ABDUL KADER (KAYALPATNAM) [19 December 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1696

Aprriciated, but need proper rules and order for checking. Begining from city Dippo, keep all seal and authority presence in everyday before cut the animal to check the disease of animal.

It will help to avoid losses of the retail shop owner. Also need this type of inspection in all food out lets [hotels, backery, etc.]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பம்மாத்து வேலை
posted by Jiyaudeen (Al-Khobar) [19 December 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1698

எல்லாம் பம்மாத்து வேலை. அறுத்த பின்பு அந்த கறிகளை பார்த்து நோய் தாக்கப்பட்டதாகக் கண்டு பிடிப்பது என்பது ஈசி வேலை அல்ல. பரிசோதனை கூடத்தில் மட்டுமே சாத்தியம். கறி கெட்டுவிட்டதா? இல்லையா? என்பது மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆமாம்.. டிப்போவின் முத்திரை, டிப்போவின் முத்திரை என்று கூறுகிறார்களே அது என்ன CBI சீல் வைத்து குத்தும் முத்திரையா அது? சும்மா ஒரு நீல கலர் மையை ஆட்டின் பின் தொடைக்கறி மேல் தடவினால் போதும் டிப்போவின் முத்திரை வந்துவிட்டது. (அதில் 4 வாடிக்கையாளர் தொடை கறிதான் பிடிக்கும் என்றால் பிரச்சனைதான்).

சும்மா ஒருநாள் வந்து பந்தா காட்டுவதால் எந்த பயனும் யாருக்கும் கிடைக்காது. மனசாட்சியுடன், இறைவனின் பயம் இருந்து, இஸ்லாம் காட்டிய முறைப்படி நடப்பதுதான் ஒரே வழி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Right things to do
posted by A.W.S. (Kayalpatnam) [19 December 2010]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 1700

What goes into the slaughterhouse comes out. The traders know for sure whether they are sending healthy cattle to the abattoir or not. Being uneducated is no excuse for not know the quality of the meat they sell.

It is shameful that a slaughterhouse is not equipped with proper stamp/seal/chop. Main purpose of the seal is to certify that the cattle are being slaughtered in the abattoir accordance with the rules and regulations of the government.

The Officials from the health department did the right thing by destroying the unhealthy and unchopped meats. And they should conduct this type of spot checks very often.

Your report failed to mention whether the officials visited the slaughterhouse or not.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. RIGHT THINGS KEEP IT UP
posted by THANGATHAMBYKADERSAHIB (UAE) [20 December 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1701

THANKS FOR HEATH DEPRTMENT MEAT SHOP PUT RUIES AND ROGULATIONS GUALITY MMAT/ SAFTY FIRST /PROPER CHECKING ANIMAL HEALTH/DIPPOAUTHORITY SEAL/NEED EVERYDAYCHECKING/KEEP IT UP/ FROM.THANGATHAMBY.UAE


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. RAID ON MEAT SHOPS
posted by Noohu Sahib (Dubai) [20 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1702

IT IS APPRECIABLE TO CHECK THE HEALTHY MEAT AND IT SHOULD BE EXTENDED TO POULTRY SHOP ALSO. OUR PANCHAYAT DIPPO IS SURRUONDED BY GARBAGES. THE WHOLE GARBAGES OF OUR TOWN HAS BEEN DUMPED NEAR SLAUGHTER HOUSE AND THE GARBAGES HAS STREWN AROUND THE DIPPO.

FIRST KEEP CLEAN THIS AREA AND MAKE HEALTHY AND POLLUTION FREE ZONE AROUND THIS. OTHERWISE IT CREATES HEALTH HAZARDOUS AND POLLUTION.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Welcome
posted by S.T. LABEEB (TSUTIN, LA, USA) [20 December 2010]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 1703

When compare to chennai many area mutton selling markets our town is hygenic. But this action is welcome and it should continue periodically without giving notice to Municipal councilors and mainly its staffs.
S.T. Labeeb


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Inspection by Vet/Health Dept
posted by Salai.Mohamed Mohideen (California) [20 December 2010]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 1706

Inspection by Vet is a good move but really it served the purpose? They confirmed unhealthy/diseased animal meat was sold so the action is something destroying the meat? What action was taken to prevent this? What kind of disease (something serious or common?) those sold animals meat had? Any recall for the meat which was sold already by those retailers since even those sold meats might be diseased animal meat?

They’ve inspected for store cleanliness & not covering the meat by lid. Pics in this news clearly portray the reality of these two. Is there any action was (or even can be) taken for this since it’s very common in kayal or other places too.

It’s very ridiculous that they (Depot under the control of our municipality) don’t have even proper seal which already paved way for retailers to sell unhealthy/dead meat (from diseased animal). First action shouldn’t be on Depot/municipality since that is the base (looking for seal??) for your inspection.

Not sure how easy for our Vet/inspectors to say whether it is unhealthy meat (i.e. infected by some disease) just by seeing without sending it to Lab and how prudent it is to verify this (unhealthy/diseased meat) in retail stores.

Basically Slaughter house is the starting point and that is the place our Vet/inspector to inspect for healthy animals (goat/cow) are slaughtered before it send to retail stores. Later they can verify it in retail stores.

Also is there any Vets/inspectors appointed in slaughter house to find out whether healthy animals are slaughtered before it goes to public for consumption? Is it something already there in slaughterhouse norms/rules?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. MSG
posted by sameer Azharudeen (kayalpatinam) [20 December 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1707

This is to be welcomed by all

And the Panchayat also should take proper action.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Professionalism needed
posted by Ahamed mustafa (Dubai) [20 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1713

Gents,

Appreciate the fact that the inspection has started to take place for the first time in our town. Will this be of good standards & really the violators be penalized? Or it will only be another inspection by any Govt.official. I belive our Municipality should take steps of the highest order, now that the kick start has already taken shape. This can be a major factor in deciding the Health & safety of the general public.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. INSPECTION NOT MEETING THE REQUIRED STANDARD
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [21 December 2010]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 1721

The right procedure is not followed during the inspection hence it is not meeting the required standard however it should be tested in the laboratory then only it can be confirmed the quality of the meat.

On the other hand the standard procedure should provide all the shop keepers in advance then to be inspected and ensured that they follow the procedure. Most of them are uneducated and not understanding what procedure to be followed and whether it is hygienic or not?

To resolve this problem some advise to be provided or training to be conducted so that we can reach the required standard.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. What's the
posted by vsm ali (kangxi , jiangmen, china) [21 December 2010]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 1722

SYED MUSTAFA அவர்கள் சொன்னதுபோல lab - ல் தான் test பண்ணியிருக்க வேண்டும். எதற்காக இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தார்கள் ? Dippo -ன் stamp இல்லை என்றா அல்லது இறைச்சி கேட்டு விட்டது என்றா ? Halal and Hegenic என்பதற்கு ஒரே உத்திரவாதம் dippo - ன் stamp ஒன்றே . stamp ஒருசில இடத்தில்தான் போடுவார்கள். அதிகாரி வந்து பார்ப்பாரே என்பதற்காக stamp செய்த பகுதியை , வியாபாரி விற்காமல் எவ்வளவு நேரம் பாதுகாக்க முடியும் ? நமதூரின் பருவ நிலைக்கு இதெல்லாம் ஒத்து வருமா ? வெளிநாடுகளில் உள்ளதைப்போல் Refridgerator - ல் வைத்து விற்பதுதான் ஒரே வழி. சாதாரண சிறு வியாபாரிகளால் இதை செய்ய முடியாது.

Health Dept ., வியாபாரிகளுக்கு அவர்களுடைய அறிவுரைகளை வழங்க வேண்டும். பிறகு , அதன்படி இல்லையென்றால் தண்டிப்பது நியாயம். இப்படி தடாலடியாக வந்து அவர்களின் அதிகாரத்தை காட்டி , வியாபாரிகள் பிழைப்பில் மண்ணைப்போட்டு விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

பொதுவாக மற்ற ஊர்களை விட நமதூரின் இறைச்சி கடைகள் சுத்தமாகவே உள்ளது. வெளியூரில் இருந்து இங்கு வரும் வாடிக்கையாளர்களே இதற்க்கு சாட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Thanks
posted by Shakeel ahamed (Seattle, USA) [21 December 2010]
IP: 24.*.*.* United States | Comment Reference Number: 1723

Thanks for the numerous photos.

Pls continue to treat our eyes with the every images of kayal.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (21/12/2010) [Views - 2846; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved