Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:12:48 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6131
#KOTW6131
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 9, 2011
KIDS R US மழலைபள்ளி ஆண்டு விழா போட்டோக்கள்!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 3257 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}












Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாஷா அல்லா ...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou.china) [09 May 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 4336

பார்பதற்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது. மாஷாஅல்லாஹ்.இக் குழந்தைகளின் படிபிற்காக அல்லா இடம் துவா செய்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நல்வாழ்த்துக்கள்
posted by STAR TEXTILES - KAYALPATNAM (kayalpatnam ) [09 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4337

வெற்றி பயணம் தொடர எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் + ஆசிரியப்பெருமக்களுக்கும் எனது வாழ்த்துக்கள் - நல்லவர் சொல்லை நாம் கேட்போம், நலமாய் வாழ வழி வகுப்போம்... அன்புடன்.. முத்து இஸ்மாயில்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மலர்வனம் மழலைகள் உருவினிலே...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [10 May 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4351

பூப்பூவாய் பூத்திருக்கும் பட்டுப்பூச்சி அக்கா,நீ பளபளன்ணு மின்னுவதென்ன? யாரு கொடுத்த சொக்கா?உண்மைதான்! மழலைகளின் மலர் முகம் கண்டால் முகம் மலராதவர் உண்டோ?விதவிதமான பூக்களை உள்ளடக்கிய ஓர் மலர்க் கண்காட்சியைப் போல் உள்ளது.மாஷா அல்லாஹ்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பெற்றோர்களுக்கும், பார்வையாளர்களுக்கும்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [10 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4355

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மழலைப் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

மழலைகளுக்கு பல போட்டிகளை வைத்து படிப்புக்கும், பண்பாட்டுக்கும் ஊக்கம் கொடுப்பது வரவேற்கத்தக்கது, இதன் மூலம் மழலைகளின் கல்வித் தரம் உயரும், பண்புகள் பெருகும்.

அதே நேரத்தில் பெற்றோர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் போட்டியும், பரிசும் எதற்கு? என்பதை விளங்க முடியவில்லை.

பெற்றோர்களுக்கு மாதம், மாதம் மீட்டிங் வைத்து ஒவ்வொரு மாணவரையும் அவரவர்கள் பெற்றோர்களுடன் தனித்தனியாக சந்தித்து நிறை, குறைகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள். இப்படி செய்வதால் மாணவர்களுக்கும், பள்ளிக்கும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
-------------------------------
மழலைப் பருவம்தான் மிக முக்கியமான பருவம் இந்த பருவத்திலே கொடுக்கப்படக்கூடிய கல்வி மிக, மிக முக்கியமானது. எனவே இந்த பருவத்திலே படிப்புக்களை நல்ல முறையில் சொல்லிக் கொடுப்பது போல், தயவு செய்து ஒழுக்கங்களையும் நல்ல முறையில் சொல்லிக் கொடுங்கள்.

பாட்டு, விளையாட்டு, பேச்சுப் போட்டி போன்றவற்றை சொல்லிக் கொடுப்பது போல் மேடைகளியில் ஏறி டான்ஸ் ஆட வைக்காதீர்கள் அது நல்ல பழக்க வழக்கமில்லை.

மேலும் பிள்ளைகளுக்கு உடை அணிவதில் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் அதல்லாமல் இப்படி கை இல்லாத சட்டை (Sleeveless) அணியச் செய்வது ஒழுக்கமாகாது.

இதெல்லாம் சிறுக் குழந்தைதானே! என்று சொல்லாதீர்கள், இவர்கள்தான் நாளை பெரியவர்களாக வளருவார்கள். நாளை மறுமையில் அவர்கள் குற்றவாளியாக நிற்க நீங்கள் காரணமாக வேண்டாம்.

நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடுத்து உங்கள் பள்ளியின் தரம் ஊரிலேயே சிறந்ததாகவும், உங்கள் பள்ளி மாணவ மணிகள் நல்ல ஒழுக்க முடையவர்களாகவும் வளர வாழ்த்துக்கள். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஒரு சுற்றிக்காட்டுதல்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [10 May 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4359

இந்த... இந்த... போட்டோக்களைதான் நாங்கள் எதிர்பார்த்தோம். பாருங்க குளிர்ச்சியாக இல்லை. KIDS R US மழலைபள்ளி அங்கத்தினர்களுக்கு நன்றிகள்.

பெற்றோர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் போட்டி வைத்து பரிசு கொடுப்பது, கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் டெக்னிக்தான். அப்புறம் ஒரு விளம்பரம், அப்புறம் பார்வையாளர்களை உற்சாகம் மூட்டுதல், அப்புறம் குழந்தைகளுக்கு தன் பெற்றோர்கள் பரிசு வாங்குவதை பார்த்தது இல்லையே,அவர்களும் ரசிக்கட்டுமே என்றுதான்.(பல பெற்றோர்கள் படிக்கும் காலத்தில் பரிசுகள் வாங்காதது வேறு விஷயம்)

என்ன மஹ்மூத் மாமா, சென்ற மார்ச் மாத ஒரு பதிவில் தங்கள் குறிப்பிட்டது நினைவு உள்ளதா.. அதில்

"சகோதரர் ஜியாவுதீன் சொல்வது போல் குழந்தைகள் மாறு வேடம் போட்டிருந்தாலும் அவர்கள் "குட்டு " வாங்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் குழந்தைகள் அதுவும் சிறு குழந்தைகள்."

ஆனால் இந்த பதிவில் தாங்கள் குறிப்பிட்டது..

"இதெல்லாம் சிறுக் குழந்தைதானே! என்று சொல்லாதீர்கள், இவர்கள்தான் நாளை பெரியவர்களாக வளருவார்கள். நாளை மறுமையில் அவர்கள் குற்றவாளியாக நிற்க நீங்கள் காரணமாக வேண்டாம்."

புரியவில்லையே.. சரி விடுங்க..

தங்களின் கருத்துக்கு நானும் ஒரு ரசிகன், குறை சொல்லுகிறேன் என்று நினைக்க வேண்டாம், ஒரு சுற்றிக்காட்டுதல் தான், மாமா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. குழந்தைகள் , குழந்தைகள்தான்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [11 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4377

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பு சகோதரர் சாளை.ஜியாவுதீன் அவர்களுக்கு, முதலாவதாக தாங்கள் என் கருத்தை பற்றி குறை சொல்வதாக நினைக்கவில்லை அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.

அடுத்ததாக ஒரு வேளை நீங்கள் என் கருத்தில் குறையைக் கண்டு அந்த குறையை சொன்னால் கூட சந்தோசமே அடைவேன் - குறையை சுட்டிக் காட்டியதற்காக.
------------------------------------------
சரி, விசயத்திற்கு வருவோம் - இதுவும் குறை கூறுவதல்ல - ஒரு விளக்கமே.

அதாவது சென்ற மார்ச் மாதம் ( News ID 5831 ) உங்களுடைய கருத்து:

"பரிசு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் - பெண் குழந்தைகள் ஆண் வேடமும், ஆண் குழந்தைகள் பெண் வேடமும் போடவில்லைதானே. அப்புறம் மஹ்மூத் மாமாவிடம் "கொட்டு" வாங்கி விடாதீர்கள்" என்பதாகும்.

இதற்கு என்னுடைய கருத்து பதிவில் "குழந்தை பருவம்" என்று தலைப்பிட்டு, ஹதீதுகளுடன் நீண்ட விளக்கம் எழுதினேன். அதில் ஒரு பகுதிதான் " சகோதரர் ஜியாவுதீன் சொல்வது போல் குழந்தைகள் மாறுவேடம் போட்டிருந்தாலும் அவர்கள் "குட்டு" வாங்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் குழந்தைகள் அதுவும் சிறு குழந்தைகள்". என்பதாகும்.

அதன் அர்த்தம் என்ன? குழந்தைகளை சொல்லி குற்றமில்லை, அவர்களாக மாறுவேடம் அணிவதில்லை - அறியாப் பருவம் அதனால் அவர்கள் என்னிடம் "குட்டு" வாங்க மாட்டார்கள் என்று எழுதிவிட்டு, பெற்றோர்களும் - பள்ளிகூட நிர்வாகமும்தான் கவனமாக இருக்க வேண்டும், நாளை மறுமையில் அல்லாஹ்! இடம் பதில் கூற வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லி, எச்சரிக்குமுகமாக சில ஹதீதுகளை எழுதினேன். அந்த கருத்தை மீண்டும் படித்து பார்த்தால் விளங்கும்.
------------------------------
மேலும் குழந்தைகள், குழந்தையாக இருக்கும்போது மரணம் அடைந்தால் அவர்கள் செய்த தவறுகளுக்கெல்லாம் தண்டனை பெறப்போவதில்லை.

ஆனால் குழந்தைகளுக்கு மார்க்கத்திற்கு முரணான செயல்களை கற்றுக்கொடுத்த குற்றத்திற்காக பெற்றோர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ தண்டனைக் கிடைக்ககூடும் அல்லாஹு அஃலம்.

ஆனால் குழந்தைப் பருவத்திலே மார்க்கத்திற்கு முரணானவைகளை கற்று அதன்படி நடந்து அவர்கள் பெரியவர்களான பின்பும் அந்த பழக்கத்திலேயே இருந்து மரணித்தால் நிச்சயமாக அல்லாஹ்! தண்டனைத் தருவானே! அப்போது அந்த தண்டனைக்கு காரணமாக இருந்தது சிறு வயதில் அவர்கள் கற்றதுதானே!!! அப்படியானால் சிறுவயதில் அவர்களுக்கு கற்றுக்கொடுத்த குற்றத்திற்காக பெற்றோர்களுக்கும் அந்த பள்ளிக்கூட நிர்வாகத்திற்கும் தண்டனை உண்டா? இல்லையா?
----------------------------------------
அதனால் சகோதரரே! என்னுடைய மார்ச் மாத (News ID 5831) கருத்திலும் இந்த (News ID 6131) கருத்திலும் குழந்தைகள், குழந்தைகள்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.

ஆனால் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பவர்களைத்தான் சாடுகிறேன் - அது பெற்றோரானாலும் சரி, ஆசிரியரானாலும் சரி. "எய்தவனிருக்க - அம்பை நோவானேன்"

நீங்கள் புரியவில்லையே என்றதால் - இத்தனையையும் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

சரி, சரி என்னுடைய கருத்துக்கு நீங்களும் ஒரு ரசிகன் என்று சொல்லுவதைப் பார்த்தால் - சீக்கிரமே ஒரு ரசிகர் மன்றம் தொடங்கப்படும்போல் தெரிகிறது.

வேண்டாம் மக்களே! நமது நகர்மன்றத்தை ஒழுங்காக வைத்தாலே போதும்.

வஸ்ஸலாம்.
nsemahmoud@hotmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved