Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:10:59 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7191
#KOTW7191
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 8, 2011
நகர்மன்ற தேர்தல் குறித்த ஐக்கிய பேரவை கூட்டம்: விரிவான செய்தி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3325 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



எதிர்வரும் நகர்மன்ற தேர்தல் குறித்த காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11:00 மணி அளவில், ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவராக ஐக்கிய பேரவையின் தலைவர் ஹாஜி எம்.எம். உவைஸ் முன் மொழியப்பட, அதனை காயல் எஸ்.ஈ. அமானுல்லாஹ் வழிமொழிந்தார்.





நிகழ்ச்சியை ஹாஜி வாவு நாசர் தொகுத்து வழங்கினார்.





துவக்கமாக ஹபீப் ரஹ்மான் ஆலிமின் கிராஅத் இடம்பெற்றது.



அதனை தொடர்ந்து ஒற்றுமையின் அவசியம் பற்றி பாதுல் அஸ்ஹாப் ஆலிம் உரை நிகழ்த்தினார்.



பின்னர் - அஹ்மத் அப்துல் காதர் ஆலிம், தேர்வுசெய்யப்படுபவர்கள் செய்யவேண்டிய, செய்யக்கூடாத பணிகள் பற்றியும், அதன் மூலம் இறைவனிடம் கிடைக்கும் கூலி குறித்தும் உரை நிகழ்த்தினார்.



அதனை தொடர்ந்து ஐக்கிய பேரவை தலைவர் ஹாஜி எம்.எம். உவைஸ் - தலைமை உரையாற்றினார். தொடர்ந்து, காயல் எஸ்.ஈ. அமானுல்லாஹ் - தேர்தல் குறித்தும், தீர்மானங்கள் குறித்தும் விளக்கமாக பேசினார். தீர்மானங்கள் குறித்த செய்தி விரிவாக வெளியிடப்படும்.



கூட்டத்தில் கலந்துக்கொண்டோர்களின் புகைப்பட தொகுப்பு ...























ஹாஜி செய்யத் முஹம்மது அலி நன்றியுரை வழங்க,





அபு மன்சூர் ஆலிமின் துவா உடன் கூட்டம் நிறைவுற்றது.

தகவல் மற்றும் புகைப்படங்கள்:
M.W. ஹாமித் ரிஃபாய்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ...
posted by Zainul Abdeen (zain_msec@yahoo.com) [08 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7789

விரிவான செய்தி எங்கே? ? விரிவான புகை படங்கள்தான் உள்ளது .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Heat is ON ...
posted by Ahamed mustafa (Dubai) [08 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7791

Gentlemen,

It seems the Heat of the elections is ON. Thanks to the Internet media, now the awareness to bring the right people to the Office has reached to a level that was never before witnessed. May be the bitter experiences & the growth of the youth to install a corrupt free government, has put the entire town in similar situations. we can now see many dejections rather than concensus. Misunderstandings & interpretations often happen in any type of society.At the end of any day, success only prevails if the right minded people put their hearts & heads out in this game.

So it is the right time for organisations to elude their emotions & to go away from the so called unity ( if it ever existed) by means of misinterpretations & calculations.

Why not we shed our egos and come to a conclusion amicably to the interests of the society in focus. It now seems rivalry is taking shape even before the actual elections have started. I even now am afraid that we might split drastically,given the scenarios thats are happening. May Allah saves us..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ...
posted by A.W.S. (Kayalpatnam) [08 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7795

எங்கள் ஜமாஅதினர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நானும் இந்த கூடத்தில் கலந்து கொண்டேன்.

ஆலிம்களின் பயான்களுக்குப்பின் பேரவை தலைவர் அவர்கள் சில நிமிடம் பேசினார்கள். அதன் பின் சகோ., அமானுல்லாஹ் அவர்கள் 11 அம்சங்கள் கொண்ட பரிந்துரைகளை வசித்தார். அவர் கூறும்போது அவைகளை "பரிந்துரைகள்" என்று கூறவில்லை. மாறாக "தீர்மானங்கள்" என்று கூறினார்.

( "பரிந்துரைகள் " - Proposal நிலையிலுள்ள விசயத்தை "தீர்மானங்கள்" - Resolutions என்று கூற அவருக்கு எப்படி முடிந்தது என்று தெரியவில்லை)

வாசித்த பிறகு இதில் எல்லோருக்கும் சம்மதம்தானே? என்ற கேள்வியையும் எழுப்பினார். கூடத்தில் "சம்மதம்" என்று சிலர் கூறினார்கள். தொடர்ந்து "நாரே தக்பீர் - அல்லாஹு அக்பர்" என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் நான் எழுந்து மேடை அருகில் சென்று,

"நாங்கள் எங்கள் ஜாமத்தின் பிரதிநிதியாகத்தான் வந்திருக்கிறோமே தவிர எங்கள் ஜமாஅத் எங்களுக்கு முடிவெடுக்கும் உரிமை தரவில்லை. மேலும் உங்களுடைய அழைபிதழில் இந்த பரிந்துரைகள்/ தீர்மானங்கள் பற்றி குறிப்பிடவில்லை. ஆகவே உங்களுடைய இந்த பரிந்துரைகளை எங்கள் ஜமாத்திற்கு எழுத்து மூலம் அனுப்பித் தாருங்கள். அது போல பிற ஜமாஅதிற்க்கும், சங்கங்களுக்கும் அனுப்புங்கள். எங்கள் ஜமாத்தில் இது விசயமாக விவாதித்து/ ஆலோசனை செய்து உங்களுக்கு எழுத்து மூலம் பதில் தருகிறோம் என்று சொல்லிவிட்டு என்னுடையே கேள்வியை கேட்டேன்.

"நீங்கள் தேர்ந்தெடுக்கும் 25 பிரதிநிதிகள் யார்? அவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும் ? அதற்கு என்ன அவசியம்? எல்ல ஜமாத்துகள் மற்றும் சங்கங்களுடையே பிரதிநிதித்துவம் இருக்கும்போது இந்த 25 பேர்களுக்கு அவசியம் இல்லை என்று கூறிவிட்டு எனது இருக்கைக்கு திரும்பி விட்டேன்.

அதற்கு பதில் கூறுகையில் , எல்ல ஜமாஅத் மற்றும் சங்கங்களுக்கு தீர்மானங்கள் அனுப்பப்படும் என்ற உறுதிமொழியை சகோ., அமானுல்லாஹ் தந்தார்.

(அந்த கூட்டத்திலேயே எல்லோருக்கும் பரிந்துரைகள் - Photo copy கொடுக்கபட்டிருக்கவேண்டும் )

25 பேர்கள் பற்றி சொல்லும்போது, "அவர்கள் நமதூரைசார்ந்தவர்கள், எந்த ஜமாத்திலும், சங்கங்களிலும் இல்லாதவர்கள், நமதூரின் நலனில் அக்கறை கொண்டவர்கள்." என்று பதில் கூறினார்.

(எந்த ஜமாஅதையும், மற்றும் சங்கங்களையும் சாராதவர்கள் நமதூரில் இருக்கிறார்களா? என்ன ? அவ்வாறு யாராவது இருந்தால் அவர்கள் வெளியூரிலிருந்து சமீபத்தில் வந்து நமதூரில் குடிபுகுந்தவர்கலாகதான் இறுக முடியும் அல்லது புரம்போக்குகலகதான் இருக்க முடியும். எந்த ஜமாஅதையும் சாராதவர்களுக்கு நாம் ஏன் முன்னுரிமை கொடுக்கவேண்டும்?)

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved