Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:57:57 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9073
#KOTW9073
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 5, 2012
மேல ஆத்தூர் பம்பிங் நிலையத்தில் செய்தியாளர்கள் பார்வை! தொடர்ந்து மாயமாக மறையும் காயல்பட்டினத்திற்கான குடிநீர்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2796 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இயல்பான காலங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் - மேல ஆத்தூரில் இருந்து - காயல்பட்டினம் நகராட்சிக்கு 20 லட்சம் லிட்டருக்கும் மேலான அளவில் குடிநீர் வழங்கி வந்தது. தற்போது நிலவும் தட்டுபாடு நிலையினால் - இது குறைக்கப்பட்டு, செப்டம்பர் 1 முதல் தினமும் 12 லட்சம் லிட்டர் என்ற அளவில் வழங்கப்பட்டு வருகிறது.

மூடப்பட்ட குழாய்மூலம் அனுப்பப்படும் இந்த தண்ணீர் குறைந்தளிவிலேயே வந்து சேருவதாக காயல்பட்டினம் நகராட்சி ஊழியர்கள் பல ஆண்டுகளாக கூறிவருகின்றனர். 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்ட காலங்களில் - 16 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வழங்கப்படுவதாக கூறிவந்தனர். தற்போது 11 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் காலத்தில் - 6 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வழங்கப்படுவதாக கூறினர்.

லட்ச கணக்கில், மாயமாக மறையும் காயல்பட்டினத்திற்கான குடிநீர்! என்ற தலைப்பில் ஆகஸ்ட் 31 அன்று காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து இது குறித்து விசாரிக்க திருநெல்வேலியில் உள்ள நகராட்சித்துறை மண்டல அதிகாரிகள் - காயல்பட்டினம் நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் காயல்பட்டினம் நகராட்சி அலுவலர் - செப்டம்பர் 2 இரவு முதல் செப்டம்பர் 3 அதிகாலை வரை 9.1 லட்ச லிட்டர் தான் பெறப்பட்டது என கூறுகிறார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தரப்பில் 12 லட்சம் லிட்டர் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 3 லட்ச லிட்டர் மாயம். செப்டம்பர் 3 இரவு முதல் செப்டம்பர் 4 அதிகாலை வரை 9.2 லட்ச லிட்டர் தான் பெறப்பட்டது என கூறுகிறார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தரப்பில் 12 லட்சம் லிட்டர் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2.8 லட்ச லிட்டர் மாயம்.

செப்டம்பர் 3 இரவில் செய்தியாளர்கள் - மேல ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர்தேக்கத்திற்கு சென்றிருந்தனர். காயல்பட்டினதிற்கு குடிநீர் வழங்கப்படும் பம்பிங் துவக்கப்படும் நேரமான இரவு 8 மணி அளவில் அங்கிருந்த செய்தியாளர்கள் - நவீன மீட்டர் மூலம் ஒவ்வொரு வினாடியும் காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவினை காண முடிந்தது.

மோட்டார் கருவி இயக்கப்பட்டவுடன் நிமிடத்திற்கு சுமார் 3500 லிட்டர் அளவில் பாய துவங்கிய தண்ணீர், படிப்படியாக நிமிடத்திற்கு 2300 லிட்டர் அளவில் காயல்பட்டினதிற்கு அங்கிருந்து அனுப்பப்பட்டது. அதிகாலை 6 மணி வரை தொடர்ந்து இந்த தண்ணீர் அனுப்பப்படும் என அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.







தினமும் அதிகாரிகளால் - பயன்படுத்தப்படும் மின்சார அளவும், வழங்கப்படும் குடிநீர் அளவும் - லாக் புத்தகத்தில் துல்லியமாக பதிவு செய்யப்படுகிறது என்பதனையும் அங்கு காண முடிந்தது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆத்தூர் மர்மம்
posted by sangamam shamsudeen (kayalpattinam) [05 September 2012]
IP: 219.*.*.* India | Comment Reference Number: 21847

ஆத்தூர் மர்மம் அவிழ்கபடவேண்டும் சதிகாரர்கள் சூழ்ச்சி கவிழ்க்க பாடவேண்டும் . நடக்குமா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [05 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21853

ஆத்தூர் பம்பிங் நிலையத்தில் உள்ள மீட்டரையும், மோட்டார் கருவியையும் பார்வையிட்டால் மட்டும், தவறுதலை எளிதாக கண்டுபிடிக்க முடியாது.

பம்புசெட் உழியர்கள் சுட்சை போடுவதும், தண்ணீர் விழுவதை பதிவேட்டில் பதிவதும் சரிதான். ஆத்தூரில் பம்பை ஓட விட்டுவிட்டு நமதூர்க்கு வரும் தண்ணீரை ஒவ்வெரு தொட்டியிலும் சரிபாருங்கள், அங்கு திறந்து விட்ட தண்ணீர் அளவு நமதூர்க்கு வந்து இருக்கும்.

வந்த தண்ணீர் 2 மணி நேரத்தில் மாயம்மாவது எப்படி?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Jahir Hussain Vena (Kayalpatnam) [05 September 2012]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 21857

Dear Admin,

All ok. We understood from the posted news that meter reading is recorded very accurate as per meter display. Very Good.. Who will assure the accuracy of the meter, when its (meter) Calibration done?

If meter is ok!! Where this water is by passing (disappearing)??? Who is doing this good job? Who is beneficiary???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [05 September 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21875

It is very sad and bad news for us. How many years such a nasty and hasty things are going on? The executive people should alert and arrange to investigate regarding this matters. If fail we will loss many lakhs rupees.

Anticipating action is very significant.
Thanks for awarness


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [05 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21878

அங்கிருந்து திறந்து விடும் தண்ணீர் சரியாக காயல்பட்டினம் வந்து சேருகிறதா...? அதை கவனிப்பதற்கு பைபாஸ் ரோட்டில் மீட்டர் பொருத்துவதற்காக அதற்க்கான தனி அறையும் கட்டி முடிக்க பட்டு விட்டது பின்பு ஏன்.. இன்னும் மீட்டர் பொருத்தாமல் காலம் தாழ்த்த படுகிறது...? இதில் ஊழியர்களும்.. அதிகாரிகளும்... ஏன்... நமது கவுன்சிலர்களில் சில நபர்களும் இந்த மீட்டர் பொருத்தும் தீவிரத்தை தட்டிகழித்து கொண்டே இருப்பார்கள்... மாதாந்திர கூட்டத்தை உறுப்பினர்கள் ஒழுங்காக நடத்த விட்டால் தானே நல்ல தீர்வு கிடைக்கும்...!

எதற்கு எடுத்தாலும் மீடியா... மீடியா...மீடியா... உள்ளே வர கூடாது என்று சொல்லி... சொல்லி.. மக்களின் நலத்திட்டங்கள் வரவிடாமல் கூட்டம் நடைபெற விடாமல் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து வருகிறார்கள்... தடையாக இருக்கும் உறுப்பினர்களை அந்த அந்த வார்டு மக்கள் புறக்களிக்க வேண்டும்.. மீட்டர் பொருத்தாமல்..! பின்னே எப்படி ஊருக்குள்ள ஒழுங்கா.. தண்ணீர் வரும்...?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved