Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:27:15 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5590
#KOTW5590
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 1, 2011
சுனாமி குடியிருப்புகள் வழக்கு: பிப்ரவரி 21க்கு தள்ளிவைப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3376 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டின கருப்புடையார் வட்டம் (சிங்கித்துறை) பகுதியில், தமிழக அரசின் கடலோரபகுதிகளில் ஆபத்தான இடங்களில் உள்ள வீடுகளை மாற்று இடத்தில் கட்டும் திட்டத்தின் கீழ் [Vulnerability Reduction of Coastal Communities (VRCC)], கட்டப்படும் 169 குடியிருப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்திற்கான நிலம் தவறான வழியில் ஆர்ஜிதம் படுத்தப்பட்டதாகவும், கட்டுமான பணிக்கான ஒப்புதல் நகராட்சியிடம் இருந்து பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சியின் சார்பில் சமீபத்தில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல அரசு துறைகள் மேல் வழக்குதொடரப்பட்டது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இத்திட்டம் குறித்து பல ஆவணங்கள் சமர்பிக்கவேண்டி உள்ளது என்று கூறி அரசாங்க தரப்பு - இவ்வழக்கினை தள்ளிப்போட வேண்டியது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி - இவ்வழக்கினை பிப்ரவரி 21 வரை தள்ளிபோட்டுள்ளார் என தெரிகிறது. கட்டுமானப்பணிகளுக்கு தடைப்போட நீதிபதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஜனவரி 13 அன்று காயல்பட்டணத்தில் இருந்து குழு ஒன்று, மாவட்ட ஆட்சியர் திரு சி.என்.மகேஸ்வரனை சந்தித்தது. அவ்வேளையில் வழக்கு தொடர சாத்தியமாக ஜனவரி 31 வரை குடியிருப்பு கட்டுமான வேலையை நிறுத்தி வைப்பதாக மாவட்ட ஆட்சியர் வாக்களித்திருந்தார் என தகவல்கள் கூறின. இப்போது தடை உத்தரவு கிடைக்கப்பெறாத காரணத்தால் கட்டுமான பணிகள் இன்று மீண்டும் துவங்கின.

செய்தி திருத்தப்பட்டது (1/2/2011)
செய்தி திருத்தப்பட்டது (14/2/2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பிரச்சனை தீர மறியல் செய்க!
posted by jamal (colombo) [01 February 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 2477

நமது மக்கள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் துரதிஷ்டம். ஊர்மக்களை திரட்டி கட்டிட பணிகளை நிறுத்த மறியல் போராட்டம் செய்தால்தான் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. karpudaiyar vattam
posted by M.E.L.NUSKI (Riyadh -KSA) [01 February 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2479

எந்த அரசு அமைந்தாலும் நமக்கு காயல்பட்டினத்திற்கு ஆப்பு தான் வைப்பார்கள். அனைவர்களும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது தான் மிக்க நன்று. அனைவர்களும் நமது அடையாள அட்டையை மாவட்ட ஆட்சி தலைவர் அல்லது வட்டசியர் வசம் ஒப்படைத்து விட்டு நமது எதிர்ப்பை தெரிவிக்க நல்ல நேரம். எங்கள் அனைவர்களின் ஆதரவு எப்போதும் வுண்டு .ஐக்கிய பேரவை நல்ல முடிவினை விரைவாக எடுக்க அன்புடன் கேட்டுகொள்வோம். அனைவர்களும் நமது கருத்தை காயல்.வெப்சைட் மூலம் தெரிவிப்போம் .

நன்றி. என்றும் அன்புடன்
M .E .L .நுஸ்கி
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. karpudaiyar vattam
posted by KMT Shaikna Lebbai (Singapore) [01 February 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 2481

I totally agree brother Nuski's comment.

Regarding this coming election,please don't collect any money from any of the political party,because it is pacca haraam haraam haraam...

dear kayalites(who r all visit kayal website) please advise ur family members not to collect any money from political parties.

even single politician didn't good things for our native.all are cheating person.

I was remember that in the 93(or 94 iam not sure)election some of the people ask dua while loading the poll box in to the van.this happened at central school.is it correct? why we should ask dua for bloddy politicians.

everybody has to think themself,what this politicians did for our native?people has to realise,otherwise sure there will be big problem for our native.

may allah bless all of our kayalites.AAMEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ???
posted by zubair (riyadh) [01 February 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2483

அஸ்ஸலாமு அலைக்கும் . அன்பு கயலர்களே!. இது கவர்மென்ட் சம்பந்தப்பட்டது நம் ஊர் அமைப்புகளும், அணைத்து கட்சிகளும் அடையாள அறப்போராட்டம் நடத்தினீர்கள் நல்ல விஷயம் ஆனால் அதன்பலன் கிடைக்காத பட்சத்தில் இனிமேல் அதே அறப்போராட்டத்தை வேலை நடக்கும் இடத்திலும், வேலைக்கு பயன் படுத்தும் வழிகளிலும் நடத்துவதுதான் உத்தமம்.

இதில் எந்த அதிகாரியும், எந்த ஜட்ஜாளும் தீர்ப்பு கொடுக்க முடியாது கண்டிப்பாக அறப்போராட்டமாகத்தான் அமையனும் காயல் மக்கள் இதற்க்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணும் நமக்கு சாதகமான டாக்மேன்ட்ச்கள் இருக்கும்போது சட்டம் சத்தியத்தை சொல்லணும். சொல்லமருதால் மக்கள் தீர்ப்பே..... மகேசன் தீர்ப்பு. (ஒற்றுமை) Moderator's note: Message edited.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நடப்பவைகள் எல்லாம் நன்மையாக இருக்கட்டும்.
posted by சாளை ஜியாவுதீன் (அல்கோபார்) [01 February 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2484

அனைவர்களின் கருத்துக்களும் அருமையாக உள்ளது படிப்பதற்கு), ஆனால் நடைமுறையில் சாத்தியமா!!

போராட்டம், கட்டிடப்பணிகள் தடுத்து நிறுத்துதல் எல்லாம் நீதிமன்ற அவமதிப்பில் கொண்டு செல்லும். நாம் நீதிக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நீதி மன்றம் மூலமே நல்ல முடிவு கிடைக்க பாடுபடணும்.

ஒரு வேளை கட்டிடம் கட்டுவது உறுதி தான் என்று தீர்ப்பு வந்தால், நாம் நம் ஊரில் உள்ள நலிந்த, ஏழை மக்களின் லிஸ்ட் எடுத்து அவர்களுக்கு அந்த வீடுகளை ஒதுக்கீடு செய்ய முயற்சி செய்யலாமே, ஐக்கிய பேரவை மூலமாக.

எல்லாம் நம்முடைய தவறுகள் தான், இவ்வளவு வேலைகள் நடந்தும், நமக்கு ஒன்றுமே தெரியவில்லை, பார்த்தீர்களா..(நிலம் வாங்கி, ஆர்ஜிதம் படுத்தி, நகராட்சியிடம் ஒப்புதல் பெறாமல் கட்டிடம் கட்டி,.... ).

நடப்பவைகள் எல்லாம் நன்மையாக இருப்பதற்கு அல்லாஹ் உதவிசெய்வானாக..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. tsunami kudiyiruppu
posted by mak.zainulabdeen (kayalpatnam) [01 February 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 2485

assalamualikum.namadoor makkalin ottu mattum vendum,anal nangal inda oor makkalukku appodum idaiyoorakattan iruppom andru sollamal sollum arasiyalvadikalukku sariyana padam pukatta vendum andral nusky mama sonnadupol terdal purakkanippu mattumtan sariyana teervaha irukka mudium.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Dike before/after flood
posted by Ibrahim (Chennai) [02 February 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 2496

Vellam karaiyai kadantha vudan anai katti yenna payan?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved