Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:40:15 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7409
#KOTW7409
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 22, 2011
நடந்து முடிந்த நகராட்சி தேர்தல் பற்றி நகர் மன்ற தேர்தல் வழிகாட்டு அமைப்பு (MEGA) வெளியிட்டுள்ள அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3710 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டின நகர்மன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இது குறித்து MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-

வரலாற்றுச் சிறப்புமிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கான தேர்தலில் பெரும்வாரியான மக்களின் அமோக ஆதரவைப் பெற்று, நமது நகர்மன்ற தலைவியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள சகோதரி பி.எம்.ஐ.ஆபிதா ஷேக் அவர்களுக்கு MEGA குழு சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்களின் பதவிக்காலம் அனைவரும் போற்றும் விதமாக அமைந்திட வல்லோன் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

வெற்றி பெற்றுள்ள 18 வார்ட் உறுப்பினர்களுக்கும் MEGA தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள - 18 வார்ட் உறுப்பினர்களுக்கும் MEGAவின் ஓர் அன்பான வேண்டுகோள்:- ஜனநாயக முறையில், உங்கள் 18 பேர்களில் ஒருவரை, நீங்கள் நகர்மன்றத்திற்கான துணைத் தலைவராகத் தேர்வு செய்து - மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவரின் தலைமையில், சிறந்ததொரு நிர்வாகத்தை மக்களுக்குத் தரும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

எந்த விருப்பு-வெறுப்புமின்றி, தங்களின் பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தேர்வு செய்துள்ள நம் நகர வாக்காளப் பெருமக்கள் - நம் அனைவரின் பாராடுக்குரியவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

MEGA மக்கள் மன்றம் முன்வைத்த நல்ல பல செயல்திட்டங்களுக்கு தார்மீக ஆதரவு அளித்த காயல்பட்டினம் ஜமாஅத்தார்கள் , உள்நாடு - வெளிநாட்டு காயல் நல மன்றங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆலோசகர்கள், சமுதாய நலன் விரும்பிகள், தன்னலம் பாராது ஊர் நலமே தனது நலம் என்று எந்தவித பிரதிபலனும் எதிர்பாராது எங்களுக்கு தோளோடு தோள் நின்று MEGAவின் கொள்கைகளுக்கு முழு உருவம் கொடுத்த MEGAவின் தூண்களான அலுவலர்கள் - தன்னார்வல தொண்டு நெஞ்சங்கள் அனைவருக்கும், ஆதரவு கொடுத்த எல்லா காயலர்களுக்கும் MEGA தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து மகி்ழ்கிறது.

அன்புடன்,
சாளை ஷேக் ஸலீம்,
பாசுல் கரீம்,
ஒருங்கிணைப்பாளர்கள்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
கவிமகன் காதர்,
செய்தி தொடர்பாளர், MEGA.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பாத்து செய்ங்க சார் ...
posted by M Sajith (DUBAI) [22 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11735

கவிமகன் சார், என்ன கெளம்பிட்ட மாதிரி தெரியுது..

இருங்க, இருந்து அப்படியே துணை தலைவருக்கும் ஒரு வாழ்த்து சொல்லிட்டு கிளம்புங்க..

இப்பத்தான் துணைதலைவர் பதவிக்கு குதிரை பேரம் முழுவீச்சில நடந்துகிட்டு இருக்கு. என்கிட்ட 10 பேர் இருக்காங்க நாம கையகாட்டுனா ஓடக்கரைல இருந்துதான் துணைதலைவர் வருவாறுன்னெல்லாம் போன் கால் பறக்குதாம்..

இதெல்லாம் கவனிக்காம என்ன சார் அவசரம்? லீவு முடிஞ்சி போச்சா?

சும்மா பொதுமக்களுக்கு வச்ச மாதிரி வேண்டுகோள் எல்லாம் ஒர்க் அவுட் ஆகாது.. நடப்ப துணிஞ்சி ஓபன் பன்னுங்க..

மக்களா முடிவெடுத்தாலும் நகரவை சரியா நடக்கவிடக்கூடாதுன்னு எப்படியாவது அவங்க பங்குக்கு ஆட்டய கலைகிற வேலையா துவங்கிட்டாங்க..

யப்பா ஒத்துமை திலகங்கலா.. இதுல ஒத்துமைய காட்டுங்க ஒரு நல்ல மனுசனை துணைதலைவரா வர வலியுருத்துங்க.. இத செஞ்சா பேரவை ஒன்னும் குடிமுழுகி போகாது.
----------------------------------------------
யப்பா அட்மின், இதை ஊர்ஜிதமில்லாத செய்தின்னு கத்திரி போட்டுறாதீங்க., இந்த பிளான் உண்மைங்கறத உங்க வார்டு மெம்பரை கேட்டாலே தெரிஞ்சிரும்.

ஒங்க 'மாத்தி யோசிங்க' பானார்-ஐ மாத்தி பாருங்க மக்களே எழுதுவாங்க நடப்பை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நடந்து முடிந்த நகராட்சி த...
posted by Zainul Abdeen (Dubai) [22 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11736

MEGA ,, YOU DID A MEGAAAAAAAA JOB

(Just for change )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நடந்து முடிந்த நகராட்சி த...
posted by Hasbullah Mackie (dubai) [22 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11771

மெகா வின் ஒரு விஷயம் இன்னும் CLEAR ஆக வில்லை ,.,,,

தலைவர் பதவி kayalpatnam பகுதி ஆண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதை வாபஸ் பெறுவீர்களா? அல்லது அதற்கு வெற்றி கிடைத்து விட்டால் உங்களின் முடிவு என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நடந்து முடிந்த நகராட்சி த...
posted by syed omer kalami (colombo ) [22 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 11787

jockeys are ready for horse ride for VC POST. Dear kayalites this the time to watch your elected ward member.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கருத்து பதிவுகள் ஒழுங்கீனம்
posted by சாளை ஷேக் சலீம் (Dubai) [22 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11863

காயல்பட்டணம்.காம் அட்மின் அவர்களின் மேலான கவனத்திற்கு:

நமது இணையதளத்தில் கருத்து பதிவுகளில் பலர் ஏதோ எழுத வேண்டும், நம்முடைய பதிவு இணையதளத்தில் எப்படியாவது வர வேண்டும் என்ற ஆதங்கத்தில் புனை பெயரிலும் அல்லது வேறு பல பெயர்களிலும் ஒரு சில புல்லுருவிகள் தவறான கருத்துக்களையும், தன்னடித்த மூப்பாக (இது நமதூர் பாஷை) மரியாதை இல்லாமல் பதிவு செய்யும் போக்கு பெருகிவிட்டதகவே எல்லோரும் கருதுகிறார்கள். எனக்கு கூட இப்படி பலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்து பரிமாற்றங்களை செய்துகொண்டார்கள்.

இது இப்படி இருக்கும் பட்சத்தில், நாம் வெப் அட்மின் அவர்களையும் குறை கூற முடியாது. கருத்துப்பகுதி என்று ஆரம்பித்து விட்டால் அது எல்லோர் கருத்துக்களையும் பதிவு செய்யும் இடமாகத்தான் இருக்க வேண்டும். இதில் ஒருதலைப்பட்சமாகவும் இருக்க முடியாது. உங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் கட்டுப்பாடாகவும் இருக்க முடியாது.

ஆனால் இது போன்ற செயல்கள் இனிமேலும் திரும்ப திரும்ப ஏற்படாமல் தடுத்து நம் ஊரின் கண்ணியமும் கலாச்சாரமும் பாதுகாக்க என்ன வழி என்று தயவு செய்து யோசித்து ஒரு நல்ல முறையை கையாளுங்கள். இதை நான் உங்களுக்கு கேட்டுக்கொள்ள காரணம் தேர்தல் காலத்தில் கருத்துக்கள் என்ற பெயரில் கொஞ்சம் எல்லை கடந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். இதையே இந்த பதிவை வாசிக்கும் இந்த இணையதளத்தின் நலம் விரும்பிகளின் எண்ணமாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.

நமது இணைய தளத்தில் முன்பு இருந்தது போல் user name and password protected முறையை மீண்டும் அமுல் படுத்தி, புதியவர்கள் அனுமதி கேட்கும்போது Referral System கொண்டு வாருங்கள்.

அதேபோல், கருது பதிவு செய்யும் போது வார்த்தைகளின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இப்படி செய்தால் நிலைமைகள் ஓரளவு நமது கட்டுப்பாட்டுக்குள் வரலாம் என்பது என் கருத்து.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மெகா வழக்கு உயர் நீதி மன்றத்தில் இன்னும் நிழுவையில் உள்ளது
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [22 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11868

அஸ்ஸலாமு அலைக்கும்...வ ரஹ்மதுல்லாஹி

மெகா வழக்கு உயர் நீதி மன்றத்தில் இன்னும் நிழுவையில் உள்ளது.. நீதி மன்றம், வழக்கு நடக்கும் போது , தேர்தல் முடிவு பற்றி ஏதும் சொன்ன மாதிரி தெரியவில்லை (திமுக , பாமக தொடர்ந்த வழக்கில், சென்னை mayor மற்றும் கவுன்சில்லர்,, தேர்ந்து எடுக்க பட்டாலும், உயர் நீதிமன்ற முடிவுக்கு கட்டுபட்டவர்கள் என்று கூறியுள்ளது )

ஒரு சமயம், தீர்ப்பு மெகா வுக்கு சாதகமாக வந்தால்,நகர் ம்ற தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு , புது தேர்தல் வருமா. அல்லது நல்ல தலைவரை தேர்ந்து எடுத்து விட்டோம் என்று வழக்கை வாபஸ் வாங்குமா.. அல்லது ஏறாவது ஒருவர்(தலைவர் தேர்வை பிடிக்காத ), தன்னைவும் இந்த வழக்கில் இணைத்து கொள்ள வேண்டும் என்ற புது பூகம்பம் கிளம்புமா...மெகா ஒரு ஆக்கபூர்வமான முடிவை எடுப்பது நல்லது..

சரி, நகர் மன்ற தேர்தலுக்காக தொடங்கப்பட்ட மெகா, இதற்க்கு பின் தொடர்ந்து ஊர் நல விசயங்களில் ஈடு படுமா அல்லது தனது பணியை இத்துடன் முடித்து விடுமா.. டாகடர் த முஹம்மது கிஸார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நடந்து முடிந்த நகராட்சி த...
posted by NOOHU U (Hong Kong) [23 October 2011]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 11897

MEGA should keep continue ........................ ( as per their previous statement they will dissolve after the ELECTION )

we had lot of problem in KAYAL
but the main problem WATER
for this we need MEGA. ( reason as below )

in KAYAL lot of people sucking the water by using the Motor ( automatic pump )( equal to sucking the blood of needy people )

her mostly people talking about.honest & think ALLAH in mind

( so please try to start honest from your HOME ) ( please ask your family member to stop sucking the water and then start talking about horse riding... etc.... )

so dear MEGA please try to pass this message to people
living outside KAYAL

( current you have good name in people of KAYAL )

note:- in KAYAL my mother home & wife home using MOTOR ( automatic pump ) for SALT water only.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved