Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:15:24 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9139
#KOTW9139
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 14, 2012
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 14 உறுப்பினர்கள் பெயரில் நகரில் விநியோகிக்கப்பட்ட பிரசுரங்கள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3226 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் - ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்றது. உறுப்பினர்கள் வெளிநடப்பில் முடிந்த இந்த கூட்டத்தினை தொடர்ந்து 14 உறுப்பினர்கள் பெயரில் இரு துண்டு பிரசுரங்கள் நகரில் விநியோகிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 31, 2012 தேதியிட்டு வெளியிடப்பட்ட பிரசுரம்



செப்டம்பர் 9, 2012 தேதியிட்டு வெளியிடப்பட்ட பிரசுரம்




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M Sajith (DUBAI) [14 September 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22169

இதுக்கு பின்னல் வந்த (சலீம் காக்கவின்) செய்திக்கு இதுவரை ஐந்து கமெண்டு 'waiting for approval' இதுக்கு ஒண்ணுமில்லை ஏன்..?

எல்லாம் ஒரு பயம்தான் 'துதிபாடி' வீடியோவால் அப்படி என்னதான் குடி முழுகிவிடும் என்று கேட்டல்..........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. When Rome was burning Nero was fiddling.
posted by Abdul Wahid S. (Kayalpatnam.) [14 September 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 22170

1 ) நகர்மன்ற சமாதான முயற்சிகள் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை சலீம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு தந்த பதில்கள்!

-------------------

2 ) நகர ஜமாஅத் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு நகர்மன்றத் தலைவி கடிதம்!

--------------------

3 ) காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 14 உறுப்பினர்கள் பெயரில் நகரில் விநியோகிக்கப்பட்ட பிரசுரங்கள்!

--------------------

மேலே உள்ள இந்த மூன்று செய்திகளை படித்த பின் " மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்" என்ற பழமொழி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இவர்கள் தலைவி மீது பல குற்றச்சாட்டுகளை மக்கள் முன் வைத்துள்ளார்கள். இதை நிருபிக்கும் வண்ணம் எந்த சாட்சிகளையும் சமர்பிக்கவில்லை. சமர்பிக்கவும் முடியாது. காரணம் இவர்களிடம் Video Recording" இல்லை. இருந்திருந்தால் யார் உண்மை பேசுகிறார்கள்? யார் பொய் பேசுகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

இவர்களின் குற்றச்சாட்டுகளில் ஒன்று: தலைவி எதற்கும் உடன்படாததால் துபாய் காயல் நலமன்ற நிர்வாகிகள் மனம் வெறுத்துப் போய்விட்டார்கள்" என்பது.

அதே துபாய் காயல் நலமன்ற நிர்வாகி சகோ., சலீம் சொல்வது,

"எல்லா முயற்சிகளும் எடுத்தும், உறுப்பினர்கள் கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் நகர்மன்றத் தலைவி சம்மதம் தெரிவித்த பிறகும், உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாது, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதில் காட்டிய ஆர்வம் தான் எனக்கு மன உளைச்சலைத் தந்தது". என்பது.

ஊரில் குடிநீர் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ள இந்த கால கட்டத்தில் இவர்களுக்கு "Media & video" பெரும் பிரச்சனையாக உள்ளது. "When Rome was burning Nero was fiddling "

கடந்த December இல்தான் இவர்கள் அனைவரும் ஒத்துக்கொண்டு வீடியோ எடுக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். கடந்த January, February, March & April மாதக் கூட்டங்களில் ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. திடீரென்று இவர்களில் பலருக்கு Media & video வினால் பிரச்சனை எழலாம் என்ற ஞானோதயம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் மீடியா உள்ளே வரக்கூடாது, வீடியோ எடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, வெளியூர் மீடியாவை பூவும், தண்ணீரும் வைத்து அழைத்துள்ளார்கள். உள்ளூர் மீடியாவையும், வீடியோவையும் கண்டால் இவர்களுக்கு ஏன் இந்த அலர்ஜி? ஏன் இந்த தடுமாற்றம்? ஏன் இந்த பயம்?

" மடியில் கனமிருந்தாய் வழியில் பயமிருக்கும்" என்ற பழமொழிதான் மீண்டும் நினைவிற்கு வருகிறது.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by salai s nawas (singapore) [15 September 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 22175

உங்கள் 14 பேரின் அறிவுரையை கேட்பதை விட ஒரு சிலரின் துர்போதனைகள் எவ்வளவோ மேல். உங்களை உறுபினர்களாய் பெற்றதிற்கு நாங்கள் தான் துரதிருஷ்டசாலிகள். உங்களில் ஒருவரின் வீட்டில் இருந்தே திருட்டு தண்ணீர் உறியப்பட்ட மின் மோட்டார் பிடுங்கப்பட்டது. அல்லாஹ்க்கு பயப்படாத உங்களை எந்த யோகியன் லிஸ்டில் வைப்பது. உங்கள் வாதம் அவ்வளவும் பொய்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Sarjoon (Sharjah) [15 September 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22178

கடந்த நகர்மன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற பெண் உறுப்பினர்கள் தாங்கள் தேர்வு செய்யப்படுவார்களாயின் பல ஆண்களுக்கு முன் அவர்கள் தங்கள் உறுப்பினர் கடமையை செய்யவேண்டிவரும் என்று தெரிந்துதானே போட்டி இட்டார்கள். இப்போது வீடியோ எடுக்கும் போது மட்டும் "கோஷா அணியும் பெண்கள்" என்ற ஜாநோதயம் வந்த காரணம் என்னவோ?

வீடியோ எடுத்தால் தலைவியை வாடி போடி என்று திட்டித் தீர்க்க முடியாது என்ற காரணத்தினாலா இல்லை இல்லாததும் பொல்லாததுமாக நகர் மன்றத்தில் அப்படி நடந்தது இப்படி நடந்தது என்று கதைக் கட்ட இயலாது என்ற காரணத்தினாலா? எல்லாம் அந்த தங்கத் தலைவனுக்கே வெளிச்சம்.

ஆமாம் ஏதோ ஒரு நகர்மன்ற உறுப்பினர் மனம் நொந்து தன ஜமாத்திற்கு இராஜினாமா கடிதம் கொடுத்தாரே? என்ன ஆனது ஜமாத்தின் முடிவு? காலண்டர் உறுப்பினரின் முடிவு காலாவதி ஆகிவிட்டதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கறைபடாத கைக்கு சொந்தகாரர்கள்???
posted by Firdous (Colombo) [15 September 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 22184

ஊழல் செய்யவில்லை, லஞ்சம் வாங்கவில்லை என்று ஊர் மக்களுக்கு அறிக்கை விடும் நீங்கள், உண்மையில் கறைபடாத கைக்கு சொந்தக்கரர்களா?

உங்களால் துணை தலைவர் தேர்தலில் லஞ்சம் பெற்று ஒட்டு போடவில்லை என்று இறைவன் மீது ஆணையிட்டு பொது மக்களிடம் சொல்ல இயலுமா? தயவு செய்து பொய்மேல் பொய் சொல்லி இறைவனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்?

இனி அக்க (அறிக்கை) போர்தான்! சென்ற முறை நாறிய நகர்மன்றம், இப்போ நகரா நகர்மன்றம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...நகராட்சி
posted by NIZAR AL (kayalpatnam) [15 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22187

நகராட்சி நிர்வாகம் இருக்கிறதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது ,காற்று வரும் வீட்டு அடிபம்புகள் ,ஊரில் எங்கும் குப்பைகள் என நகராட்சி உள்ளேயும் வெளியும் நாறிக்கிடக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் மெகா அமைப்பை சற்று நினைத்து பார்க்கலாமே. எத்தனை விளம்பரங்கள் ,கூட்டங்கள் அறிக்கைகள் என இந்த தலைவியின் வெற்றிக்கு வித்திட்ட மெகா தலைவியை சமாதனபடுத்தி நகர்மன்றதை சுமுகமாக நடத்த முயட்சிக்கலாமே, எங்கே இந்த மெகா? அடுத்த தேர்தலில் தான் வருமோ .

அன்புள்ள
NIZAR AL


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [17 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22217

ஆகஸ்ட் 31, 2012 தேதியிட்டு வெளியிடப்பட்ட பிரசுரம்..

உறுப்பினர்களின் குற்றசாட்டுகள்... 5. (ஐந்து)

அதன் கேள்விக்கு எனது வழிகாட்டல்கள்..

கேள்வி 1 க்கு இதோ makkalin பதில்...

சென்னை நகராட்சி துறைக்கு தலைவியின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு செயலில் இறங்கி இருக்கலாமே... ஏன் அப்படி செய்யவில்லை...? அவர் seivathu உங்களுக்கு sari என்று therinthu makkalai avarukku ethirakavum உங்களுக்கு aathravakavum thirattavaa ...?

கேள்வி 2 க்கு இதோ pothu makkalin பதில்...

நகரமன்ற தலைவருக்கு என்று நகராட்சி சட்டத்தில் என்ன..! என்ன..! அதிகாரங்கள் இருக்கின்றனவோ அதை அவர் செய்வார்... அனைத்தையும் உறுப்பினர்களாகிய உங்களிடம் கேட்க வேண்டும் என நினைப்பது அது உங்கள் அறியாமை... முடிந்தால் நீங்கள் சட்டப்படி நகராட்சி துறைக்கு புகார் தெரிவித்து உங்கள் உரிமையை கோரலாமே.. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விபரம் கேட்டு விழிப்புணர்வு அடையலாம்...

கேள்வி 3 க்கும் - கேள்வி 4 க்கும் makkalin ஓரே பதில் இதோ...

இணையதளம் உள்ளே வருவதால் உங்களுக்கு என்ன இடைஞ்சல்...? அது உங்களை அவமான படுத்தியோ மண உளைச்சளுக்கோ காரணமாக இருந்து அல்லது நகர்மன்றத்தில் நீங்கள் சொல்லாததை சொல்லியதாக அவதூறு செய்து செய்தி வெளியுட்டாலோ.. நீங்கள் அணைத்து உறுப்பினர்களும் ஓன்று கூடி மாவட்ட ஆட்சியர் மூலமோ அல்லது சட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளலாமே...? அதை ஏன் நீங்கள் செய்ய மறுக்குகிரீர்கள்..?

கேள்வி 5 க்கு இதோ மக்கள் கூறும் பதில்..

உறுப்பினர் ஜமால் பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து அதுக்கும் தலைவிக்கும் என்ன இருக்கிறது... மவுனம் தான் காக்க வேண்டியது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved