Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:05:32 PM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7337
#KOTW7337
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 3, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது? “மெகா” அறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 11299 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (79) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 14)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கி, 29.09.2011 தேதியுடன் நிறைவுற்றது.

30.09.2011 அன்று பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, ஏற்கப்பட்ட மனுக்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனுவை திரும்பப் பெற இன்று இறுதி நாளாகும். காயல்பட்டினத்தின் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு 7 பேரும், நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கு ஏராளமானோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில், நகர்மன்றத் தலைவரையும், உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பது குறித்து “நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - மெகா” சார்பில் நேற்று உள்ளூர் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில், மெகா செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்...

அன்பிற்கினிய காயல் சொந்தங்களே அஸ்ஸலாமு அலைக்கும்!

கட்சி சின்னங்களில் போட்டியிடும் அரசியல்வாதிகளை ஆதரிப்பது இல்லையென்றும், வார்டு உறுப்பினர்கள் அந்த வார்டுக்கு உட்பட்ட ஜமாஅத்களால் ஒருங்கிணைந்து தேர்வு செய்யப்பட வேண்டுமென்றும்,

நகர்மன்றத் தலைமை பொறுப்பை, நகர மக்கள் ஜனநாயக ரீதியாக சிந்தித்து, தங்களுக்கு ஏற்ற தலைமையை தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முக்கிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதுதான் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - மெகா (MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA).

காயல்பட்டினம் நகர்மன்றத்தைப் பொருத்த வரை, இதுவரை புறநகர் வார்டுகளில் ஒரு சிலரைத் தவிர வேறெங்கும், எந்த அரசியல் கட்சிகளும், இந்தத் தேர்தலில் போட்டியிடாததை MEGA மகிழ்வோடு வரவேற்கிறது.

வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஜமாஅத்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதற்கான MEGAவின் முயற்சி, பூரணமாக வெற்றியடையவில்லை என்றாலும், ஆங்காங்கே ஜமாஅத்களால் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை, MEGA வாழ்த்தி மகிழ்கிறது.

நகர்மன்றத் தலைமையைப் பொருத்த வரை, MEGA ஏற்கனவே அறிவித்த நிலைப்பாட்டை அல்லாஹ்வை முன்னிறுத்தி நகர மக்களிடம் மீண்டும் உறுதி செய்கிறது.

அதனடிப்படையில், களத்தில் இருப்பவர்களில் வெற்றிபெறும் அளவிற்கு தகுதியுள்ள போட்டியாளர்களாக சகோதரி மைமூனத்துள் மிஸ்ரியா மற்றும் சகோதரி ஆபிதா ஷேக் ஆகியோர் இருப்பதாக MEGA கருதுகிறது.

ஆகவே, இவர்கள் இருவரின் மார்க்கப்பற்று, கல்வித்தகுதி, நிர்வாகத்திறன், பொதுவாழ்வின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவம், சமூக நலப் பணிகளில் முன் அனுபவம் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற பல்வேறு காரணிகளை, மக்களே அலசி ஆராய்ந்து, ஜனநாயக ரீதியில் முழு சுதந்திர உணர்வுடன் தங்களது தலைவரைத் தேர்ந்தெடுக்க, நகர மக்கள் அனைவரையும் MEGA அன்போடு வேண்டுகிறது.


இவ்வாறு ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by seyed mohamed (ksa) [03 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9390

நியாயமான அறிக்கை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (kangxi) [03 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 9398

அஸ்ஸலாமு அழைக்கும் .

கவிமகன் காதர் காக்கா , உங்கள் MEGA அறிக்கை நன்றாக உள்ளது. நகர் மன்ற தலைவருக்கான தகுதிகளில் " ஊரின் ஒற்றுமையை விரும்புபவர் " என்று இந்த தகுதியையும் இணைத்திருந்தால் , உங்கள் அறிக்கை இன்னும் மெருகேறியிருக்கும் .

வஸ்ஸலாம் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ismail (Hong Kong) [03 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 9400

salam br and sister

Mega is fishy , it had lost the Gutts to point out the right candidate. Mega should advice the public to vote for Sister Abitha Only.

Vote for sister Abitha Give her chance and she will bring Changes with help of Alimighty Allah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Seyed (Hongkong) [03 October 2011]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 9403

All the people of kayalpatanam know's Aabitha'S talent Very Well. Social service is not new for aabitha. Just Look at the past Day's But now i-Kiya-peravi has Ego Problem. we dont know in what basis they are supporting Mymunath misiriya.

i-Kiya-peravi Should select the Real talent. Now This is not the Time For ego. But We are Sure with out i-Kiya-peravi Support (INSHA ALLAH) abitha will win. Then the people of i-Kiya-peravi Will get shame Hereafter they will not get Respect This will be the last involvement of i-Kiya-peravi

congratulations Aabitha "ALLAH KNOW'S THE BEST"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [03 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9408

மெகாவின் துணிச்சலான அறிவிப்பிற்கு நன்றி, தாங்கள் இன்னும் துணிச்சலாக சகோதரி ஆபிதா அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறி இருந்தால் இன்னும் சந்தோசம் அடைந்திருப்போம். ஏனென்றால் தாங்கள் கூறியது போன்று மார்க்கப்பற்று, கல்வித்தகுதி, நிர்வாகத்திறன், பொதுவாழ்வின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவம், சமூக நலப் பணிகளில் முன் அனுபவம் இவை எல்லாம் மற்ற போட்டி வேட்பாளரை விட அதிகம் அவரிடம் உள்ளது என்பது நான் மட்டுமல்ல தாங்களும் அறிந்ததே ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re: மேகாவின் அறிவார்ந்த அறிக்கை !!
posted by arabi haja (Hong Kong) [03 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 9409

மெகா அமைப்பு நடுநிலையோடு காயலர்களுக்கு கோரிக்கை விட்டதற்கு நன்றி !!

வயதிக்கு மிஞ்சிய அறிவின் முதிர்ச்சியும் சமூக நலம் சார்ந்த கவலையும் உங்கள் அறிக்கையில் வெளிப்படுகிறது. இத்தோடு மேலும் சில கோரிக்கைகளையும் சேர்க்கலாம். காரணம் பிரசாரத்தின் பொது உணர்ச்சி வயப்படமலும், தனிநபர் தாக்குதலுக்கும், காழ்புணர்ச்சி, வன்முறைக்கு இடம் கொடுக்காமலும்,இன்னொரு பிரிவினைக்கு வித்திடமலும் இரு வேட்பாளர்களும் (சகோதரி ஆபிதா ஷைக் மற்றும் சகோதரி மைமூனத்துள் மிஸ்ரியா) தங்கள் குழுவினரை வழி நடத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டிக்கொள்ளவும்.

வெற்றி பெற்றவரும் மற்றும் வெற்றிக்கு முனைந்தவரும் வுடன்பிறவா சகோதரிகளே! தேர்தல் எல்லாம் நலமாக சுமூகமாக முடிய எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைச்சுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Shahul Hameed (Hong Kong) [03 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 9410

மெகாவை ரம்பா நாளாக காணோமே! என்று பார்தேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by செய்யாத் (HONGKONG) [03 October 2011]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 9412

அனைவரும் ஆபிதா உக்கு ஆதரவு தருவதை கண்டு மிக்க மகில்சியாஹா உள்ளது .

அல்ஹம்துலில்லா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நடந்தது என்ன?
posted by Salih (New Delhi) [03 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9413

ஐக்கிய பேரவைக்கு ஜால்ரா போடுபவர்களே தயவுசெய்து உங்கள் நிலைபாட்டை மற்றவர்கள் மீது அறிவுரை அல்லது ஆலோசனை என்ற பெயரில் திணிக்காதீர்கள். சகோதரி ஆபித் ஷேக் ஐக்கிய பேரவையின் நிபந்தனையை ஏற்காததால் ஐக்கிய பேரவை நடத்திய தேர்தலிலிருந்து நீக்கப்பட்டார். சகோதரி வஹீதா அவர்கள் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அது சரி என்று நினைத்திருக்கலாம். அதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அது தவறு என்று நினைத்திருக்கலாம். ஆகையால் இருவர்களையும் ஒப்பிட்டு எழுதாதீர்கள்.

நான் கேள்விபட்டவரையில் சகோ, ஆபிதா சேக் அவர்கள் நிபந்தனைக்கு ஒப்புக் கொள்ளாததற்குறிய காரணங்களையும் ஐக்கிய பேரவைக்கு அவர் எழுத்து மூலம் தெரிவித்துள்ளர்ர். அதில் சொல்லபடாத காரணங்களில் ஒன்று "பேரவையின் ஓட்டெடுப்பை சிலர் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்ற முயலுகிறார்கள் என்பதுதான்.

இன்று எனக்கு ஊரிலிருந்து வந்த செய்தி அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. ஒட்டேடுப்பிற்க்கு முதல் நாள் ஓட்டெடுப்பில் ஓட்டுபோடும் உரிமையுடன் கலந்து கொண்ட, கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தக்கூடிய செல்வந்தர் ஒருவர் (வாக்காளர்) தன்னுடைய ஆணையை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிற ஜமாத்தினால் ஒட்டேடுப்பிற்க்காக தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு (வாக்காளர்களுக்கு) போன் செய்து குறிப்பிட்ட ஒரு மனுதாரர்க்கு (வெற்றிபெற்றவருக்கு) மட்டும் ஒட்டு போடும்படி கட்டளை இட்டுள்ளார். உறுதிமொழியும் வாங்கியுள்ளார்

இங்கு எனது கேள்வி,

1 ) ஓட்டெடுப்பில் கலந்துகொண்ட சில பிரதிநிதிகளுக்கு வேட்பாளர்கள் யார் என்று ஓட்டெடுப்பு நடைபெறும் நிமிடம் வரை தெரியாத விஷயம், அந்த செல்வந்தருக்கு ஒரு நாள் முன்பாக எப்படி தெரிந்தது?

2 ) ஏன் அந்த செல்வந்தர் (வாக்காளர்) குறிப்பிட்ட (வெற்றியடைந்த) அந்த மனுதாரருக்காக பிற வாக்காளர்களிடம் ஒட்டு சேகரிக்கவேண்டும்?

3 ) ஊருக்கு முன்பின் தெரியாத சகோதரி மிஸ்ரியா 61 பதிவான வாக்குகளில் எப்படி 40 ஓட்டுகள் பெறமுடிந்தது?

குறிப்பு : அந்த செல்வந்தர் ஒரு ஜமாஅத் பள்ளியிலிருந்து ஒட்டேபோடும் உரிமையுடன் தேர்வு செய்யப்பட்டவர் மட்டும் அல்ல பேரவையுடன் மிகுவும் நெருங்கியவரும் ஆவார்.

பேரவை நடத்திய தேர்தலில் சகோதரி மிஸ்ரியா வெற்றிபெற்றார் என்பதைவிட சகோதரி வஹீதா தோற்கடிக்கப்பட்டார் எனபதுதான் சரி. இதில் பேரவைக்கு எந்த அளவுக்கு ஈடுபாடு என்பதை துல்லியமாக என்னால் சொல்லமுடியாவிட்டாலும், பேரவைக்கு மிக நெருங்கியவர் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

என்னுடைய தாழ்மையான கருத்து என்னவெனில் சகோதரி ஆபிதா ஷேக்கின் முடிவு (நிபந்தனையில் ஒப்பமிடாதது , தனியாக் தேர்தலை சந்திக்க முடிவு செய்தது) சிறந்ததாகும்.

Best wishes to Sis. Abidha Sheik

அல்-குரானில் உள்ள ஒரு வரி என் ஞாபகத்திற்கு வருகிறது. "அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள், அல்லாஹுவும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சியாளர்களில் சிறந்த சூழ்ச்சியாளன் அல்லாஹ்." இவர்களின் சூழ்ச்சி தெரிந்துவிட்டது. இன்ஷா-அல்லாஹ், அல்லாஹ்வின் சூழ்ச்சி என்னவென்று பொருத்திருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [03 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 9414

SUPER அறிக்கை.!!! தம்பி விளக்கு சொன்னது போல், ஊர் ஒற்றுமை + ஜமாத்திற்கு கட்டுப்பட்டும் நடப்பவர் என்றோ, இல்லையேல் தம்பி முத்துவாப்பா சொன்னது போல் துணிவோடு ஆபிதா சகோதரிக்கு, தகுதியானவர் என்ற அடிப்படையில், அவருக்கே ஒட்டு போடுங்கள் என்று சொல்ல MEGA விற்கு முடியாது சகோதரர்களே.!!! மெகா பொது இயக்கம்!!!. கவிமகனார், தானாக இதை பதிவு செய்யவில்லை. என் ஹசன் காக்கா போன்ற ஆலோசகர்களிடம் ஆலோசகர்களிடம் கேட்டுதான் பதிவு செய்திருப்பார். நீங்க உங்கள் இஸ்டப்படியோ, ஜமாத்திற்கு கட்டுப் பட்டோ செய்ங்கப்பா. கருத்து சொல்லுங்கப்பா!!! மற்றவர் கருத்து ஆழத்தை சொல்லாதீங்கப்பா.!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by K M SHAFEER ALI (CHENNAI) [03 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9416

அஸ்ஸலாமு அழைக்கும்

"MEGA"வின் அறிக்கை சற்று யோசிச்சி முடிவெடுக்க வேண்டிய அறிக்கை -ஏனென்றால்

தாங்கள் கூறியுள்ள அந்த 5 குணநலன்கள் ( இரு சகோதரிகளுக்கிடையில் ) எவ்வாறு உள்ளது என்பதை எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை

நீங்கள் ஓன்று செய்திருக்கலாம்

இருவருக்கும் இடையில் உள்ள 4 குணநலன்கள் (மார்கப்பற்று நீங்கலாக) பற்றி ஒரு intro கொடுத்திருந்தால் மக்கள் யோசிப்பதற்கு உதவியாக இருக்கும். இப்பவும் ஒன்றும் இல்லை நீங்கள் முயற்சித்தால் உங்கள் எண்ணமும்,நோக்கமும் வெற்றியடையும்,மக்களும் தெளிவான தலைவியை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும்

நான் மேலே மார்கபற்று நீங்கலாக என்று போட்டதன் நோக்கம் மார்க்க விசயத்தில் நாம் தலையிட நமக்கு உரிமை இல்லை அது அல்லாஹ்விற்கும் அவங்களுக்கும் உள்ள விஷயம் .

நன்றாக சிந்திப்போம் -தேர்தலை நலமாக சந்திப்போம்

அஸ்ஸலாமு அழைக்கும்

K M SHAFEER ALI
CHENNAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by sulaiman (manama) [03 October 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 9417

GUIDANCE ASSOCIATION MUST GUIDE THE PEOPLE IN RIGHT PATH AND NOT CONFUSING ONE, MEGA!! ITS THE TIME TO TAKE A BRAVE DECISION AND GUIDE THE PEOPLE IN FOR WHAT PURPOSE U START UR ASSOCIATION,,

ஊர் மக்களுக்கு பல விதத்திலும் எவரும் அறியாத வண்ணம் உதவி மனப்பான்மையோடு உதவியும் GUIDANCE உம் புரிந்த மனித நேயர் பாளையம் இப்ராஹீம் காக்கா அவர்களின் மகள் ஜனாபா ஆபிதா லாத்தா அவர்களை MEGA ஆதரித்து அறிக்கை வெளியிட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. MEGA வின் பதில் வேண்டும்?!
posted by AbdulKader (Abu Dhabi) [03 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9420

அஸ்ஸலாமு அழைக்கும்...

எனது முன்பு பதியப்பட்டகருத்தை தொடர்ந்து....

புதுப்பள்ளி தன்னரிக்கையில்....

"இருப்பினும் பேரவையின் முச்சரிக்கையில் கையெழுத்து வாங்கித் தந்தால் பரிசீலிப்பதாக சொன்னார்கள். இதைத் தொடர்ந்து பேரவை மூலமாகவும் நமது புதுப்பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் J.A. லரீஃப் அவர்களின் மூலமும் நிர்வாகத்தின் உதவித் தலைவர் சகோதரர் S.S.M. புகாரி அவர்கள் மூலமும் இறுதியில் தலைவர் அவர்கள் வேட்பாளரின் கணவரின் மூலமும் கேட்டும் முச்சரிக்கையில் கையெழுத்திட மேற்படி சகோதரி P.M.I. ஆபிதா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஏன் கையெழுத்து போடவில்லை என்பதற்கு பேரவைக்கு நேரடியாக கடிதமும் எழுதி விட்டார்கள். இருந்தும் 27-09-2011 அன்று பகல் 2 மணி வரை எதிர்பார்த்தும் கையெழுத்து கிடைக்காத பட்சத்தில், அன்று பின்னேரம் ஜலாலிய்யாவில் நடந்த அனைத்து ஜமாஅத்தார்கள் கூட்டத்தில் கையெழுத்திட மறுத்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று பேரவையால் கேட்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அனைத்து ஜமாஅத்தினரும் பொது நல அமைப்புகளும் அதற்கு அனுமதி வழங்கவில்லை. "

இப்படி ஊரின் ஒற்றுமையை எதிர்த்து, பெரியோர்களை மதிக்காமல், தான்தோன்றித்தனமாக செயல்பட்ட சகோதரி அபிதா அவர்கள்.... எப்படி மக்களுக்காக, மக்கள் சொல்கேட்டு, மக்களுக்காக செயல்படுவார்? இந்த தகுதியை ஒரு கட்டாயமாக / கடமையாக / திறமையாக MEGA ஏற்றுக்கொள்ளவில்லையா?

காயல்நகர மக்களே சற்று சிந்தியுங்கள்!!

வஸ்ஸலாம்

அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohideen72 (india) [03 October 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 9421

MEGA அவர்களே தங்களது அறிக்கை குழம்பிய குட்டையில் மீன் பிடித்த கதையஹா உள்ளது. சொந்த ஜமாத்தே சஹோதரி ஆபிதவுக்கு ஆதரவு இல்லை என்று சொன்ன பிறகு அவர் எப்படி பலம் வாய்ந்த candidate ஆஹா விளங்க முடியும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by HABEEB MOHAMED (DUBAI) [03 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9422

அஸ்ஸலாமு அழைக்கும்

இந்த சமயத்தில் ''மெகாவின் '' வெளிப்படையான அறிக்கை வரவேற்கதக்கது. 'மெகாவின் '' அறிக்கையின் படி அணைத்து செயல்களையும் தங்கு தடையும் இன்றி செய்து முடிக்க பாடு படுபவர் கண்டிப்பாக திருமதி.ஆபிதா அம்மையார் அவர்களே அவர்களைத்தான் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் . இன்ஷா அல்லாஹா அவர்களே வர வேண்டும் நகர் மன்ற தலைவியாக.

இப்படிக்கு உங்கள் அன்புடன் ....

HABEEB MOHAMED AHAMED MOHAIDEEN (DUBAI)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by seyed mohamed (ksa) [03 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9426

"தான் தொண்டித்தனமாக" என்ற வார்த்தை ஏற்க்க முடியாது. சகோதரி ஆபிதா அவர்கள் பல வருடமா பல வகையான நிகழ்சிகளை நடத்தி வருபவர். சுயநலம் இல்லாதவர். மனோதத்துவ மருத்துவர்களை கொண்டு நிகழ்சிகள் நடத்தி சேவை செய்பவர். மக்கள் முன் தானே நிற்கிறார்.

முச்சரிக்கையில் கையழுத்து போட்டு முனாபிக் செய்யவில்லையே. ஊர் கூடமைப்பா இருக்கும் பேரவை, போட்டி இடும் வேற்பாளர் பட்டியலை, ஊருக்கே தெரிவிக்க விட்டாலும், ஒட்டு போடும் நபர்களுக்காவாது தெரிவித்தார்களா? இதுக்கு என்ன பதில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [03 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9429

மெகாவின் அறிக்கை மிக அழகானது. அத்துடன் முக்கியமான ஒரு இணைப்பையும் சேர்த்து போட்டிருந்தால் மிக நன்றாக இருக்கும். ஊரின் ஐக்கியம் ,ஒற்றுமை . இதையும் சேர்த்து போட்டு இருந்தால் மிக்க நன்று .

இந்நேரத்தில் நமக்குள் ஒற்றுமை இல்லை என்றால் நமது வாக்குகள் சிதறி யார் வரகூடாது என்று என்னுகிறோமோ அவர்கள் வந்து விட்டால் யாருக்கு தலை குனிவு .சிங்கம் இளைத்த விட்டால் குள்ள நரிகள் ஆட்டம் போட்டு விடும் . கண்ணியம் காப்போம் .

நமக்குள் இருக்கும் பிரச்சினையை தேர்தல் முடிந்து பேசி தீர்ப்போம் . அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள் சார்பில் அதிக வாக்குடன் தெரிவு செய்ய பட்டிருக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் . விட்டு கொடுப்பார் கேட்டு போவ தில்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் ஒற்றுமையை தருவானாக ஆமீன்

என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி
மற்றும் காயலின் நலன் நாடும் அன்பர்கள்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ISMAIL (Hong Kong) [03 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 9431

SALAM BRS ANS SISTERS

HATS OFF BR SALIH, UR COMMENT IS FANTASTIC, GO ON BY THE GRACE OF ALMIGHTY ALLAH SIS ABITHA WILL WIN WITH HUGE MARGIN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [03 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9433

பலரின் கோவமும், சிலரின் இயலாமையும், மற்றவரின் பயமும் சூழ்ந்துள்ள நிலையில்.. MEGA வின் இந்த அறிக்கை

"சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்." - என்னும் குறள் போல உள்ளது.

MEGA குறித்த என் முதல் பதிப்பில் நான் சொன்ன தகுதியானவரை 'பெரும்பான்மை' தேர்ந்தெடுக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்திய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

கவிமகனும், மன்னின் மைந்தனும் மற்றவரும் சேர்ந்து "கணனியில் இராஜியம், கண்ட பலன் காவியம்" ஆக்கியது O-MEGA வின் ஓநாய்க்கூட்டம் உணர்ந்து கொண்டால் சரி.
__________________________________
குறளின் பொருள்: நேர்மையும் நெஞ்சுறுதியும் இருந்தால் சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும்.

ரபிக் சார் குறளுக்கு விளக்கம் சரிதானே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by seyed mohamed (ksa) [03 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9438

வாபஸ் பெறும் நேரம் முடிந்து, இப்போது ஜனநாய முறைப்படி போட்டி வந்து விட்டது. போட்டி என்பது இருவர் மத்தியில் தான், இரண்டுபேரும் ஓட்டை பிரித்தாளும் இன்ஷா அல்லாஹ், மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர் வர வாய்ப்பில்லை.

அன்பு சகோதரி ஆபிதா அவர்கள் பெருவாரியான வாக்குகள் வாங்கி வெற்றி அல்லது தோல்வி பெற்றால், ஒரு சிலர் சொல்லுவது போல், ஐக்கிய பேரவைக்கோ அல்லது ஊருக்கோ கேவலம் என்று எண்ண வேண்டாம். இவ்வாறு பெருவாரியான ஒட்டு பெற்றால், அதன் அருத்தம் "ஐக்கிய பேரவை இல் மாற்றம் வேண்டும்" என்ற பிரதிபலிப்பே.

மேலும் ஆபிதா அவர்கள் திறமை மிக்க தன்னலமற்ற சேவகி என்பதை இந்த தேர்தலுக்காக சொல்ல வேண்டிய அவசியமில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Azeez.A.G. (chennai) [03 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9440

பிஸ்மில்லா ஹிர்ரஹுமா நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

" பேரவையின் முச்சரிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்ட சகோதரி P.M.I. ஆபிதா அவர்களை எப்படி ஆதரிக்க முடியும் ! 27-09-2011 அன்று ஜலாலிய்யாவில் நடந்த அனைத்து ஜமாஅத் தார்கள் கூட்டத்தில் கையெழுத்திட மறுத்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று பேரவையால் கேட்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அனைத்து ஜமாஅத்தினரும் பொது நல அமைப்புகளும் அதற்கு அனுமதி வழங்கவில்லை. "

இப்படி ஊரின் ஒற்றுமையை எதிர்த்து, பெரியோர்களை மதிக்காமல், தான்தோன்றித்தனமாக செயல்பட்ட சகோதரி ஆபிதா அவர்கள்.... எப்படி மக்களுக்காக, மக்கள் சொல்கேட்டு, செயல்படுவார்? இந்த செயலை எப்படி MEGA அங்கீகரிக்கிறது?

அவர்களின் சொந்த ஜமாத்தான புதுப்பள்ளியில் கூட சஹோதரி ஆபிதவுக்கு ஆதரவு இல்லை என்று சொன்ன பிறகும் அவர் எப்படி பலம் வாய்ந்த candidate ஆக விளங்க முடியும்?

megaவே,காயல்நகர மக்களே சற்று சிந்தியுங்கள்!! எனவே, மிஸ்ரியவைய்யே நகர் மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்க அனைவரும் பாடுபடுவோம் . சகோதரி மிஸ்ரியா தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட எனது வாழ்த்துக்கள் . வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by seyed mohamed (ksa) [03 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9442

ஒருவர் சொல்லுவதுபோல் பெரியவர்களை / பேரவையை மதிக்கவில்லை என்றால், கண்ணியமான முறையில் ஆபிதா அவர்கள் பேரவைக்கு நேரடியாக விளக்க லெட்டர் எழுதி இருப்பார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Hameed (UAE) [03 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9443

மெகா அமைப்பு மெகா தலைவர்களை கொண்டது ,எத்தனையோ சிக்கல்களை தீர்த்த தலைவர்கள் தீர்ப்பு இப்படி இருக்கும் என்று எதிர் பார்க்க வில்லை. உங்கள் மனம் ஊர் ஒற்றுமைகாக எவ்வலவோ சிரம்மம் பட்டு இருக்கும் ,இன்னும் அதிகம் நாட்கள் உள்ளது ,சிந்தனைவாதிகளே தெளிவான முடிவை உங்கள்ளில் இருந்து எதிர் பார்க்கிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. சகோதரர் செய்து அஹமது அவர்களே
posted by AbdulKader (Abu Dhabi) [03 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9451

அஸ்ஸலாமு அழைக்கும்...

மறுப்பு என்றலே கண்ணியக்குறைவு!

இதிலே கண்ணியமான மறுப்பு என்று ஒன்று உள்ளதா என்ன?

தயவு செய்து மக்களை குழப்பாதீர்கள்.

ஆமா.... தலைவர் பதவியில் போட்டியிடுபவரின் தாயார் தன்னுடைய மனுவை வாபஸ் வாங்கிவிட்டார்கலே.... மக்களின் கருத்து என்ன?

வஸ்ஸலாம்

அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Najeeb nana (Kayalpatnam) [03 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 9457

மெகா-வின் முடிவு இப்படி மக்கறாகி விட்டதே!

தங்களின் அமைப்பால் வேட்பாளர் தேர்வில் ஒன்றும் மாற்றம் ஏற்படவில்லையே! ஏன்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. முத்தெடுக்க முங்குன
posted by zubair (riyadh) [03 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9460

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு என் "மெகா" அன்பர்களே.......... என்ன இது.....! முத்தெடுக்க முங்குன "மெகா"... வெறும் சிப்பியை கொண்டு வந்தது....!

ஐக்கியத்தை உண்டாக்க புறப்பட்ட நீங்களே.... இப்படி சொன்னால் எப்படி......? முஹல்லா, பொதுநல அமைப்புகளின் தீர்மானம்களின் முடிவு (ஐக்கிய பேரவையின் முடிவை) எதிர்க்கிறீர்களா? அப்படி என்றால் அதை சொல்லுங்கள்.

இப்படி இரண்டு பேரையும் முன் மொழிந்து வோட்டை பிரித்து இஸ்லாமிய ஊரில் மாற்று மதத்தார் ஆட்சி செய்யவா?

(MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA). என்ற அமைப்பை துடங்குநீர்கள்? பொது வாழ்வில் உங்களுக்கு வயது பத்தவில்லை என்பதை உணருகிறோம். இந்த தருணத்தில் தான் நம் பெரியவர்களின் புத்தி கூர்மையை உணர முடிகிறது.

அவர்களுக்கு வீட்டோ பவர் கொடுத்து ஊர் ஒற்றுமையை உருதி படுத்துங்கள். வீட்டோ பவர் கொடுத்தால் தான் பலதார என்னம்கள் உள்ள மக்களை கட்டுப்படுத்த முடியும் என்பதால் மட்டுமே..... வஸ்ஸலாம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok -Thailand ) [03 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 9463

இந்த செய்தியை படிக்கும் பொது கொஞ்சம் வேதனையாக இருக்கிறது, மெகா இப்படி சொல்லும் என்று நான் எதிர் பார்க்க வில்லை மெகா உக்கும் , பேரவைக்கும் வித்தியாசம் இல்லாமல் போஎய்விட்டது ,

இல்லை பணம் படைத்தவர்கள் மெகாவை மிரட்டி விட்டார்களா என்ன , இன்றைய சூழ் நிலையில் பணம் படைத்தவர்கள் தான் பேரவை இன் தலைவர்கள் போல தெய்ரிகிறது இனி வரும் களங்களில் லெட்டர் பெய்டு சங்கத்துக்கும், கட்சிக்கும் ஆதரவு குடுக்காமல் , மக்களோடு ஒற்றுமையாக விளங்கும் ஒரே ஒரு எயகதுகு ஆதரு குடுத்து , ஊரு தலைவரை தேரிந்து எடுப்பது போல பேரவைக்கும் தலைவரை தேர்த்து எடுக்க வேண்டும் ,

இனிமே தேருக்கு ஒரு தனி பட்ட சங்கம் வருவதை தடுப்பது நல்லது கம்பை எடுத்தவன் எல்லாம் வேட்டை கரன் ஆகி விட்டான் பதவியல் இருப்பவர்கள் எல்லாம் தன் சுய லாபத்துக்கு காக முடிவு எய்டுகிரர்கள் ,

ஊரில் கணவன் ஒரு வார்டிலும் , மனைவு இனொரு வார்டிலும் நிற்கும் கொடுமை , கயல்படினத்தில் தான் நடக்குது, ஊரு தலைவீ பதவிக்கு மகளை எதிர்த்து உம்மா நிற்கும் கொடுமை இதும் கயல்படினதுல தான் நடக்குது இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த இந்த மெகா இப்போ ஒரு தனி நபருக்கு இவர்களக முடிவு பண்ணி ஒட்டு போடா சொல்லுவது நீயாயா மாத்தறது ,

மெகாவே உங்களுடை முடிவு சரியானதா மீண்டும் சிந்தித்து பாருங்கள்

இப்படிக்கு

செய்யது முஹம்மது (Sayna)
Bangkok


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. MEGA is not a complete flop!!
posted by Rayyan's Dad (USA) [03 October 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 9472

கடைசியில் மேகாவின் கைகளும் கட்டப்பட்டு...வாய்க்கு பெரிய மாங்கா பூட்டு போடப்பட்டு விட்டது. அவர்கள் இந்த அமைப்பை ஆரம்பித்ததின் நோக்கம் முழுமையாக நிறைவேற வில்லை என்பது சிரு(small) வருத்தம்தான்.

ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளர் முடிவை ஏற்கவும் & எதிர்க்கவும் முடியாமல்...அதே நேரத்தில் ஒரு தகுதியான போட்டி வேட்பாளரை உதறிதள்ளவும் முடியாத நிலையில் இந்த ஒரு முடிவுக்கு வந்தது போல் தெரிகிறது.

ஒருவேளை இதற்க்கு முக்கிய காரணம்...இந்த அமைப்பை சார்ந்த அன்பர்கள் (Keyplayers /controllers) வெளிநாட்டில் இருந்துகொண்டு, ஊரில் நடக்கும் முனிசிபாலிட்டி தேர்தல் கூத்துகளை ரிமோட் கண்ட்ரோல் (thru emails & tel.phone communications) மூலம் அவர்கள் நினைத்தது போல் ஒருங்கிணைக்க முடியவில்லை...அது கூட அவர்களின் நல்ல நோக்கம் நிறைவேறாமல் போனதற்கு முக்கிய காரணமாக இருந்து இருக்கலாம் என்று நினைக்க தோனுகிறது.

எது எப்படியோ...அவர்கள் எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள்!! நிச்சயமாக அவர்களுக்கு இந்த முயற்சியில் ஒரு சில படிப்பினைகள் (Lessons Learned ) இருந்து இருக்கும். அவைகள் வருங்காலத்தில் அவர்கள் மேற்கொள்ளும் பல நன் முயற்சிக்கு பெரிதும் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Virtual World - Vs- Real world
posted by Abu Thalha (Hong Kong) [03 October 2011]
IP: 182.*.*.* Macau | Comment Reference Number: 9473

அஸ்ஸலாமு அழைக்கும்

comments , counter comments எல்லாம் நன்றாகதான் இருக்கின்றது. பல வருடங்கள் கழித்து வூர் செல்லும் பாக்கியம் அண்மையில் கிடைத்தது , அல்ஹம்டுளில்லாஹ். எல்லோர் வீடுகளும் நன்றாகதான் இருக்கின்றது. ஆனால் முடிக்கிலும் ரோட்டில்லும் நடக்க கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது. ரோட்டில் குப்பைகளும், இடைஞ்சல்களும் நிறயவே.

இங்கிருந்து கொண்டு website நியூஸ் பார்க்கும் பொழுது வூர் ரொம்ப முன்னேறி இருப்பது மாதிரி feeling இருந்தது - நிறையவே மாற்றங்கள் தேவை. மாற்றம் எப்படி வரும் ? சிந்தித்து பார்த்தல் ... நான் எழுதுவது யன் மனைவிக்கோ பிள்ளைக்கோ என் வீட்டிற்கோ சொல்வது கூட கிடையாது ... அவர்களும் இந்த comments ஐ பார்ப்பது இல்லை .... வூர் மக்களுக்கு எப்படி தெரியும் ? ஆக வெளி நாட்டில்/வூரில் இருக்ககூடிய நாம் நம் எண்ணங்களை வெப்சைட் மூலம் தெரியபடுத்தினாலும் , வூரில் அது பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே

மாற்றம் நம்மிடம் இருந்துதான் வர வேண்டும் .... we all call for unity... where shall we get this from. we all work seperately in search of this... we will not find it and it would only create more dis-unity. Like many, I too have so much wishful thinking... but will it work?

yes it would work only if i can actually come down to the ground and try to make a change. do my position allow that? only i can answer that. unfortunately i cannot spare the time or be in kayalpatnam to try to make these changes. so its not wise to blame others. let us try to focus on building our resources to help make this changes to our town.

Aikiya peravai is the best concept that can provide these changes. But if the functioning of Aikiya peravai need to changes or restructured we should all of us who are commenting on these sites to visit their offices whenever we visit kayalpatnam or call those in position and clarify our doubts and air our grievances to them. share your experiences and then we can see what is wrong. there are a lot of elders and brothers who give their time and efforts for the social causes and there may be some shortcomings, which put to them in a nicer way would be corrected in due cours.Because we all need a better society and a model town which is best in all aspects.

A stronger and effective muhalla/jamath structure and effective consolidated aikya peravai would be the best solution. We have the setup already but let us strive to get it right. Let us all pray that we could see that very soon rather than forcing unity on us upon any untoward instances. May Allah save us all and provide us with a perfect society, sharing and caring each other.

RABBANA AATHINA FIDDUNYA HASANTHAN WABIL AAKHIRATHI HASANATHAN WAKINA ADABANNAAR. WASSALAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by JAHIR HUSSAIN (BAHRIAN) [03 October 2011]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 9477

If any issues amoung us we can sit and solve, after the election... But for us unity is important..........We have to support our Ikkiaya Paravai Candidate.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohamed abdul kader (dubai) [03 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9478

எது எப்படியோ நமது நகராட்சிஇன் தலைமை பொறுப்பை மற்றவர்கள் இடம் கொடுக்காமல் இருக்கனும்.நமது பெரியவர்கள் அரும்பாடு பட்டு நமது கைக்குள் வைத்திருந்த தலைமைபொருப்பு என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட்டால் சரி.

S.H.MOHAMED ABDUL KADER


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. இயலாமையின் வெளிப்பாடு..
posted by M Sajith (DUBAI) [03 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9479

எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன்.. என்றாலும் சகோதரர் அபுதபி அப்துல் காதரின் ஐக்கிய(மில்லதா)பேரவையின் மீதுள்ள பாசம்மும், பச்சாதாபமும், விசுவாசமும், இயலாமையால் அவர் எடுத்துவைக்கும் அறிவுக்கு பொருத்தமில்லாத வாதமும் என்னை தூண்டுகிறது.

பேரவையின் பெயரை நாரடிக்க வெளியில் யாரும் வேண்டாம். இவரே போதும்.

இவரின் வாதங்களை படித்தால் (வாசித்துக்காட்டினால்) எல்.கே.ஜி படிக்கும் பிள்ளை கூட முடிவெடுத்துவிடும்.

தாய் Vs மகள் போட்டியை - புத்திக்கூர்மையாம். இப்போ வாபஸ் வாங்கிட்டங்களாம் - மக்களிடம் கருத்து கேட்டிருக்கிறார். நாடகம் என்பது விரல் சூப்பும் குழந்தைக்கும் தெரியும் என்று CNASH பதில் சொல்லி ஓரு வாரத்துக்கு பிறகு.

நம்பி undertaking தந்த வஹிதா லாத்தக்கு துரோகம் செய்து தாயாரை மனுத்தாக்கல் செய்ய வைத்த ஐக்கியப் பேரவையை கேட்க விதிலில்லை. இவர் ஒற்றுமை போ பேணுபவராம்.. துரோகம் செய்தால் ஒற்றுமை என்கிருந்து வரும்.

அடுத்த அபத்தம், மறுப்பு என்றலே கண்ணியக்குறைவாம்! - இவரை பேரவை கிணற்றில் குதிக்க சொன்னால் மதித்து குதித்து தற்கொலை செய்து கொள்வார் மறுக்க மாட்டார். இமான் கொண்டுஇருக்கிறார் பேரவையின் மீது.

பேரவையின் வேட்பாளர் தோல்வியுற்றால் அவமானம் ஐக்கிய பேரவைக்கு இல்லையாம் ஊருக்காம் - சொல்லிக்காட்டினேன் ஆறு வயது மகள் ஒரு வாரமாக சிரிக்கிறள் இவரின் பிதற்றலில்.

புதுப்பள்ளி ஜமாத் போய் சகோதரி ஆபிதாவிடம் பேசனுமாம், ஐக்கியப் பேரவைக்கு இவர் ஒரு வேண்டுகோள் கூட வைக்கமாட்டராம்.பேரவையின் கவுரவம் தான் முக்கியமோ? புதுப்பள்ளி ஜமாதாருக்கு அது இல்லையோ? - ஒற்றுமையின் கயிற்றை பற்றிப்பிடிக்கனுமாம் அனால் இவர்கள் கயிற்றை ஒழித்துவைத்து நாடகமாடுவார்களாம்.

முதலில் கெஞ்சினார், சகோதரி ஆபிதா நீங்கள் நல்லவர், வல்லவர் என்றலும் ஒற்றுமைக்காக விட்டுக்கொடுங்கள் என்றார். இப்போ அவரை தான்தோன்றித்தனமாக செயல்பட்ட ஆபிதா என்கிறார் -இது பயத்தின் வெளிப்பாடு.

இவரைப்போல ஐக்கியப் பேரவையால் லாபம் அடையும் உள் நோக்கமுள்ள சிலர் பாடிய துதியும், எற்றிய நெருப்பும் தான் இன்று அங்குள்ள நல்லவர்களையும் நாரடித்து இருகிறது.

இன்று ஊர் ஒற்றுமை நாசமாக, ஐக்கியப்பேரவையின் நல்லவர்களை உசுப்பேத்தி சொந்த லாபத்த்ற்காக வழிகெடுத்த உங்களை போன்ற ஜால்ராக்கலே காரணம்.

உங்கள் வார்த்தையில் உண்மை இல்லை, பேரவையின் நிர்வாகத்தில் இருக்கும் உங்கள் சொந்தங்களின் தவறை மறைக்கத்தான் இத்துனை தகிடு தாலங்களும் என்பதை புரியாத மக்கள் இல்லை.

இறைவன் எண்ணங்களை அறிபவன். தண்டிப்பதில் மிகவும் கடினமானவன். பாதிக்கப்பட்டவர் மன்னிக்காத வரை பாவங்கள் மன்னிக்க படுவதில்லை என்பது நபிமொழி - சம்பந்தபட்டவரி வஹிதா லாத்தாவிடம் மன்னிப்பு கேட்கச்சொல்லுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. MEGA வின் பதில் எங்கே?
posted by AbdulKader (Abu Dhabi) [03 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9483

அஸ்ஸலாமு அழைக்கும்....

தங்கள் அறிக்கையால் மக்கள் மனதில் குழப்பம் உண்டாகிவிட்டது!! குழப்பத்தை உண்டாக்கவா MEGA அமைக்கப்பட்டது? அல்லது, தேர்தலில் ஊழலை ஒழிக்க, ஒற்றுமையுடன் ஊரை ஓர் அணியில் ஒன்றுபட்டகருத்தில் கொண்டுசெல்லவா?

பல நல்ல படித்த பண்புள்ள ஆலோசகர்களை கொண்டு வேட்பாளர்களின் தகுதிகளை தொகுத்தளித்த உங்களுக்கு, போட்டியிடுகின்ற வேட்பாளர் ....பெரியோர்களுக்கு, ஊரின் ஜமாத்திற்கு கட்டுப்பட்ட பண்பாளராக இருக்கவேண்டும் என்ற தகுதியை சேர்க்க மறந்துவிட்டீர்களா? இல்லை, இந்த தகுதி தேவையில்லை என்று சேர்க்க மறுத்துவிட்டீர்களா?

நாம் நம்முடைய்ய மக்களை படிப்பிற்கு அனுப்புவது பண்பை பெறுவதற்காக! படித்தவரிடத்தில் பண்பு இல்லை என்றால், படித்தவர் எதற்கு?

தயவு செய்து பதில் தாருங்கள். உங்களின் பதிலை எதிர்பார்த்தவனாக.....

வஸ்ஸலாம்
அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by fathima (kayalpatnam) [03 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9484

அஸ்ஸலாமு அழைக்கும் மேகாவின் முடியும் மெகா மெகா சுப்பர் அட அட அடா என்ன ஒரு அருமை.....திருமதி ஆபிதாவையே ஆட்சியில் அமரவைக்கலாம்...திருமதி ஆபிதா அவர்களுடைய அருமை அவர்கள் ஆட்சியில் அமரும் முன்னரே மக்கள் எல்லாருக்கும் தெரிந்தது மிகவும் சிறந்தது....வாழ்க ஆபிதா தலைவியே வளர்க உன் புகழ் ஓங்குக உன் திறமை என்றும் நி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்...

ஊரார்கன்னு எல்லா கண்ணும் உன்னைவிட்டு செல்ல அல்லாஹ் உனக்கு எந்த குறையும் வராமல் காப்பாத்துவான் அமீன் .....

என்றும் உன் நலம் விரும்பும் உன் பாத்திமா

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [03 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9486

இவ்வளவு நாளா MEGA ,MEGA என்று பந்தா காட்டிவிட்டு முடிவில் "புஷ் வானம்" போல் ஆகிவிட்டது. தைரியமும் துணிவும் இருந்தால் யாராவது ஒருவரை அடையலாம் காட்டுங்கள். அப்படிப்பட்ட திறமை இல்லாமல் களத்தில் குதிக்க கூடாது.

நீங்கள் சொல்லும் அறிவுரையைவிட ஐந்தாவது படிக்கும் பாலகன் கூட அறிவுக்கூர்மையாக அளசி முடிவெடுப்பான்..

எனக்கு முன்னோர்கள் சொன்ன ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது அதாவது, "சிறியோர் செய்யும் சாகுபடி வீடு வந்து சேராது" என்பார்கள்.

வடிவேலின் வெடி, "சின்னபிள்ளை தனமாக.............என்ற பஞ்ச டயலக் ஏனோ இப்பொழுது நினைவுக்கு வருகிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் ) [03 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 9487

எல்லோரும் தங்களின் கருத்துக்களை நன்றாக கூறியுள்ளார்கள்.

ஒற்றுமை, ஜமாஅத் கட்டுப்படுதல் போன்ற வார்த்தைகள் எல்லாம் கேட்க நன்றாக உள்ளது. நானும் கூட கருத்து வேற்றுமைகளை எல்லாம் மறந்து, ஐக்கிய பேரவை தெரிவு செய்யும் நபரையே ஆதரிக்கனும் என்று கருத்து கூறி வந்தேன்.

ஆனால் நம் ஐக்கிய பேரவை நடந்துகொண்ட முறைகளை அறிந்து மிகவும் வேதனை தான் மிஞ்சுகிறது.

ஊரில் ஜமாஅத் என்று ஒன்று இருக்கின்றதா? (ஒரு சில உள்ளன). ஜமாத்தால் ஒருமித்த குரலில் ஒரு வார்ட் மெம்பரை தெரிவு செய்ய முடிகிறதா? இல்லை மக்களிடமாவது அவர்களுக்கு மரியாதை உள்ளதா? ஒவ்வொரு ஜமாஅத் கூட்டங்களில் நடந்த நிகழ்வுகளை எழுதவே கூசுகிறது... சோ, ஜமாஅத் என்பதோ, ஒற்றுமை என்பதோ இல்லவே இல்லை, நம் ஊரில்.

அப்படிப்பட்ட ஜமாத்தில் இருந்து இருவரை அனுப்புவார்களாம், அதுவும் ஐக்கிய பேரவை சுட்டிக்காட்டும் ஆள்தான் ஜமாஅத் மூலம் அனுப்பனுமாம்,கண்ணை மூடிக்கொண்டு செல்லனுமாம், யார் யார் போட்டியில் இருக்கின்றார்கள் என்பதும் தெரிவிக்க மாட்டார்களாம், அவர்கள் கூறும் ஆளுக்கு தான் ஓட்டு போடனுமாம், அவர்கள் நினைத்ததை சாதிப்பார்களாம். இதன் பெயர் தான் அனைத்து ஜமாத்தும் ஒருமித்து தெரிவு செய்த வேட்பாளராம்.

இப்போ சொல்லுங்க, ஐக்கிய பேரவை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று?, யாருக்கு சேவை செய்ய புறப்பட்டுள்ளது. இந்த மாதிரியான செயல்கள் தான் அல்லாஹ்விற்கு உவப்பான செயலோ. இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.
________________________________
இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:48)

அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:76 )
_________________________________
சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. மெகா முடிவு அதிர்ச்சி
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [03 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 9489

மெகா விடமிருந்து அதிகம் எதிர் பார்த்தேன்.. இது போன்ற முடிவை எதிர் பார்க்கவில்லை.. ஆரம்பம் முதலே தேர்தலில் எப்படிபட்டவர் போட்டி இட்டு தேர்வு செய்ய வேண்டும் என்று மெகா அறிவுரிதியது.. அதனால், இந்த தேர்தலில் மேகாவின் பங்கு பெரிதாக, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகம் நம்பினேன் .

அனால் மெகா இறுதியில் இப்படி ஒரு வழி காட்டமல் விட்டது ஆச்சிரிய மாகவும் , அதே சமயம் வருத்தம், ஏமாற்ற மாகவும் உள்ளது..இனி கூட தனது முடிவை மறு பரிசீலித்து நல்ல முடிவை தெரிவிக்காலாம் ///எதிர்பாக்கலாமா ?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Majeed (Mumbai) [03 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 9490

மெகா உக்கு சில கேள்விகள் ;

1 நல்லவரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என எல்லோருக்கும் தெரியும். இவர் நல்லவர் இவரை தேர்ந்தேடுங்கள் என காரண காரியத்துடன் விளக்காமல் இப்படி அறிக்கை விடுவதற்கு ஒரு அமைப்பு தேவையா?

2 . வேட்பாளர்கள் யார் என்று கலந்து கொண்டவர்களுக்கு தெரியாமல் எந்த முறையில் தேர்ந்தெடுப்பு நடக்க போகிறது என போட்டி இட்டவர்களுக்கு அறிவிக்காமல் கை எழுத்து போடா சொன்ன பேரவையின் செயல் மெகா வுக்கு ஏற்புடையாதா ?

3 . தேர்ந்தேடுப்பில் கலந்து கொண்ட ஜமாத்களும் , அமைப்புகளும் ஊர் மக்களின் சரி சமமான பிரதிநிதிகள் என்றும் மக்களின் கருத்துகளை தான் பிரதி பழித்தனர் என ஒப்பு கொள்கிறிர்களா?

4 சில சமுக நல அமைப்புகள் புறக்கணிக்க பட்டு பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடும் சங்கங்கள் அங்க்ஹிஹரிக்க பட்டு உள்ளதை மெகா ஏற்று கொள்கிறதா ?

5 . தலைவர் பதவிக்கு மாற்று வேட்பாளர் ஆக உறவினர் ஒருவரை நிறுத்திய அரசியல் தனத்தை பற்றி மெகா வின் கருத்து என்ன ?

சொல்வதை தெளிவாக சொல்லுங்கள் அல்லது மௌனமாக இருங்கள் . இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [03 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9493

Ref: comment #13 By Abdul Kader (Abu Dhabi)
&
Ref:comment #21 By Abdul Azeez (Chennai)

"ஜலாலிய்யாவில் நடந்த அனைத்து ஜமாஅத் தார்கள் கூட்டத்தில் கையெழுத்திட மறுத்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று பேரவையால் கேட்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அனைத்து ஜமாஅத்தினரும் பொது நல அமைப்புகளும் அதற்கு அனுமதி வழங்கவில்லை."

The authors of both the comments (13 & 21) are either liars or Jaalraas.

I challenge them to prove if what they say is true. They were not there, but I was.

Nobody has asked us to debate / discuss on those (3 applicants) who refused to sign. They were already rejected by Aikkiya Peravai or by those 25 people selected by Aikkiya peravai.

When we were waiting for the meeting to start, I noticed one of the volunteers having a voting slip in his hand. I asked my fellow voter to get the slip from the volunteer to see who are the candidates. I saw only 4 names on it and the 4 were those who signed the precondition.

Later we were informed that they were 7 applicants and only 4 candidates are in the fray, the other 3 were not qualified because they refused sign the precondition put forward by Peravai.

The assignment given to us was either to discuss about 4 candidates or to elect them directly without any discussion. Nothing was said about the 3 applicants who refused to sign. they were already rejected by peravai not by us (voters). We voter had nothing to do with the 3's rejection.

I humbly request those 2 not to spread the falsehood. As the Quran says, Falsehoods are by their nature bound to perish.

I hope I made it clear and if anybody differs, I invite him / them to prove me wrong.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Will AP can publish content of undertaking
posted by Yousuf Sahib (Coimbatore) [03 October 2011]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 9494

I am asking the same again which was posted in previous news about sister Abida to kayalates

It would be interesting to know the content of undertaking and the reply from sister Abidha to peravai. In getting the general public to understand what was that clause that is objectionable this and other sisters who have decided to contest against..

already model test is over why the question paper is still kept unopen ?? If AP publish this will be helpful for public to prepare final exam with good marks.

Will AP publish this (both) ? Let the voters know and make the right decision before the elections.

If they supporting the canidate Sister Misriya's mother as an redundancy candidate only on intrest of kaya welfare why AP not declared openly.

I really doubt if AP will make this attempt, also MEGA should declare Sister Abida is right candidate still secret remains.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (Hetang) [04 October 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 9496

அஸ்ஸலாமு அழைக்கும் .

MEGA வை பற்றி ஆளாளுக்கு வசை பாடுகிறீர்களே , அவங்க அப்படி என்னதான் தப்பு செஞ்சுட்டாங்க ? அதான் நம்ம கவிமகன் காக்கா " ரெண்டுல ஒண்ணு " நீங்களே முடிவு பண்ணிடுங்கோன்னு ரொம்ப தெளிவா சொல்லிட்டாரே! ( கவிமகன் காக்காவின் இந்த அறிக்கை , MEGA வின் அதிகார பூர்வ அறிவிப்பு . அன்று MEGA அமைப்பாளர்களில் ஒருவரான தம்பி சாளை நவாஸ் , ஆபிதா மேடத்தை ஆதரித்தே தீருவேன் என்று சொன்னது , அது அவங்களுக்குள் உள்ள " உள்நாட்டு பிரச்சினை )

தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது . MEGA வின் " முக்கிய புள்ளிகள் " இருவரின் அறிக்கை இன்னும் வரவேண்டியதிருக்கிறது . இறுதியில் இப்படியாக வரும் பாருங்கள் , " நாம் எல்லோரும் " ஒண்ணுக்குள் ஒண்ணாக இருக்கும் தாய் பிள்ளைகள் . நமக்குள் எதற்கு சண்டை , சச்சரவுகள் , அதனால் நாம் அனைவரும் சண்டை போடாமல் ஒற்றுமையாக இருந்து சகோதரி ருத்தம்மாளை தேர்ந்தெடுத்து விடுவோமே ! " என்று வரும் .

நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாக்க போதுமானவன் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [04 October 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 9497

East or West, Home is the best.

According to the above proverb our thinkings are always with our Hometown.

MEGA: Good initiate for stepped out the first step. No problem, stand again if we slipped out.

Others who discourage: முடங்கி கிடந்தால் மூடனே சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும். எழுந்து நட துணிவோடு.!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை நவாஸ் (singapore) [04 October 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 9498

ஆதம் சுல்தான் காக்கா, உங்களிடமிருந்து இந்த வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை.

மெகா ஒருங்கிணைப்பாளர் என்றில்லாமல் என் தனிப்பட்ட கருத்தை பதிக்க விரும்புகிறேன்.

மெகா எதற்காக ஆரம்பிக்கபட்டதோ அதே நோக்கில் சீராகவே பயணித்து கொண்டு இருக்கிறது. சுருங்க சொன்னால் வேட்பாளர்களை அடையாளம் காட்டுவதில்லாமல், ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும் ஜமாஅத் மூலம் தேர்ந்தெடுக்கபடவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினோம், அதில் ஓரளவு வெற்றியும் கண்டோம்.

உண்மையை சொன்னால் மெகா ஆரம்பித்த பிறகே ஐக்கிய பேரவையும் காயல் ஒருங்கிணைப்பு குழுவும் விளித்துகொண்டன. அது உங்களுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும். அதற்காக எத்தனை அவமானங்கள், எத்தனை மொட்டை நோட்டீஸ்கள் மின்னஞ்சல் மூலம் பரப்பப்பட்டது. இதற்க்கு பின்புலங்கள் யார் என்று எனக்கு தெரியும். பிறரின் சதிகளுக்கு இடம் கொடுக்காமல் போய் கொண்டு இருந்தோம்.

காலம் மாறியது, நகராட்சி தலைவர் பொறுப்புக்கு பெண்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தது. மெகா அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தோம். தீர்ப்பு அக்டோபர் 10 வரவிருக்கிறது இன்ஷா அல்லாஹ். முடிவு படைத்தவனின் கையில்.

எங்கள் பயணம் தொடரும், நியாயம் கிடைக்கும் வரை. அல்லாஹ் எங்களோடு துணை இருக்கிறான்.

நம்பிக்கையுடன் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [04 October 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 9499

இன்னும் சொல்ல போனால் மெகா கொடு தான் போட்டுள்ளது, ரோடு போடுவது நம் வேலை.

இல்லை மெகா போட்ட கொடு போதும் என்றால். கடக் புடக் என்று தான் செயல்படனும்.

மெகா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு தான் கொடுத்துள்ளது என நான் நம்புகிறேன். இடையில் விழுந்து படை செய்தவர்கள் ஏராளம் இருக்கலாம். நம்ம வீடுகளில் உள்ள முடுக்கு பிரச்சனைகளில் இடையில் விழுந்து படை செய்வதற்கு ஆள்கள் இருக்கும் போது, இதுக்கு சொல்லவா வேணும்.

So we do ANALYZE rather than choosing someone's index finger pointing.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AbdulKader (Abu Dhabi) [04 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9501

அஸ்ஸலாமு அழைக்கும்...

என்னுடைய கருத்து தனி நபர் விமர்சனம் என்றால்...... என்னைப்பற்றியே முழுக்க முழுக்க நாகரீகம் இல்லாமல் தாக்கி எழுதிய Comment Reference Number: 9479 க்கு.. உங்களின் பதில் என்ன?

ஓரா பட்சமாக இருக்காதீர்கள்.

இதுதான் பத்திரிக்கை தர்மமா? அல்லாஹ் போதுமானவன்.

இதுவே நான் இந்த பகுதியில் பதிக்கும் கடைசி கருத்து.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by MOHAMED THAMBY (CHENNAI) [04 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9502

அன்பார்ந்த காயல் மக்களே ... சுயநலமில்லா பொதுநல சேவகி சகோதரி ஆபிதா சேக் அவர்களுக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை புத்தகம் சின்னத்தில் முத்திரையிட்டு அன்னாரை அமோக வெற்றிபெற செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by TAM UMER (Hong Kong) [04 October 2011]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 9503

இறுதியில் ஐக்கிய பேரவை சேர்ந்த சிலர், தாங்கள் யாரை போன்ற ஒருவர், தலைவர் வேட்பாளராக வரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தார்களோ, அது போன்ற ஒருவரை, ஊரே ஆதாரித்து தேர்வு செய்ததை போல் பிலிம் காட்டி , தனது ஆசையை மக்கள் மீது திணித்து விட்டது.

ஐக்கிய பேரவை, தான் கிழிச்ச கோட்டை நகர மக்கள் தாண்ட மாட்டார்கள் என்று நினைத்தார்கள். அதன் பிரதி பளிப்பாக தான், அதன் தலைவர், மக்கள் டிவி இல் , இந்த ஊரே ஐக்கிய பேரவைக்கு கட்டு பட்டது என்று மார் தட்டினார். அனால் மக்கள் அதற்க்கு சம்மட்டி அடி கொடுத்தார்கள் . தன்னிச்சையாக எடுத்த நடவடிக்கைகளுக்குமே வெப் சைட் மூலம், பகிரங்க எதிர்ப்பு ...

ஒரு நல்ல அமைப்பாக இருந்தால், சகோதரி மிஸ்ரியா வை வேட்பாளராக மனு செய்ய வைத்த போது, ஒரு சமயம் ஏதாவது காரணமாக அவரின் வேட்பு மனு நிராகரிக்க பட்டாலோ அல்லது போட்டியில் இருந்து , வேட்பு மனுவை வாபஸ் பெற்றாலோ , அதற்காக டம்மி வேட்பாளர் ஒருவரை மனுதாக்கல் செய்ய வைத்திருக்கலாம்.

அப்படி, டம்மி வேட்பாளராக தேர்வு செய்ய படவேண்டியவர் சகோதரி வாஹிதா அவர்கள். அவர்கள் தான் பேரவையின், நிபந்தனைகளுக்கு கட்டுபட்டு, போட்டியிடாமல் ஒதுங்கியவர். மிஸ்ரியாவுக்கு அடுத்ததாக, அதிக வாக்கு பெற்றவர்..ஆனால் மிஸ்ரியாவின் வேட்பு மனு தள்ளு படி செய்ய வாய்ப்பு உள்ளது போல் செய்தி , மனுதாக்கல் முடியும் நாள் முன் பரவும் போதே , வாஹிதா வை டம்மி வேட்பாளராக வேட்பு மனு தாக்க செய்யாததர்க்கு என்ன காரணம்..

தாங்கள் ஆரம்பம் முதல் முயன்று வந்த முயற்சு தோற்று, ஒரு பொம்மை தலைவாரக வாஹிதா இருக்க மாட்டார்கள் என்ற அச்சமா.

மிஸ்ரியாவின் தாயார், வேட்பு மனுதாக்கல் முடிய சில மணி நேரத்திற்கு முன், வேட்பு மனு தாக்கல் செய்ததின் மர்மம் என்ன.. ஒரு சமயம் மகளின் மனு நிராகரிக்க பட்டால் , தாயார் போட்டி இடவா? அப்படி என்றால் இது எந்த வகையில் நியாயம்..?

இவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மனு கொடுக்கவில்லை, தலைவரை தேர்ந்து எடுக்கும் லிஸ்டிலும் இல்லை.. அல்லது ஐக்கிய பேரவைக்கு மனு கொடுத்து நிராகரிக்க பட்டவர்களின் லிஸ்டிலும் இல்லை.. அப்படி என்றால், அவரின் எந்த PROFILE தெரியாமல், அந்த ஏரியா வில் இருந்து ஒருவர் தவிர வேரும் யாரும் தேர்வாக கூடாது என்ற என்னமா. அப்படி தானே என்ன தொன்றுகிறது..

ஐக்கிய பேரவை வாஹிதா வை கூப்பிட்டு மனு போடா சொல்லி இருக்கலாம் அல்லது மூன்றாம் அல்லது நான்காம் இடம் பெற்ற சகோதரிகளை வேட்புமனு தாக்கல் செய்ய சொல்லி இருக்கலாம். அவர்கள் எல்லாம் ஐக்கிய பேரவைக்கு கட்டு பட்டு போட்டியிடாமல், இருந்ததற்கு,பேரவை தந்த துரோகம் இது தானா..?

தகுதியிலும் , அனுபவத்திலும், வாஹிதா எந்த அளவும் குறைவாக இல்லை.. ஏன் இந்த குளறு படி.. மிஸ்ரியாவின் வேட்பு மனு நிராகர்க்க படலாம் என்ற செய்தி வந்துடன், உடனே, அனைத்து ஜமாஅத் மற்றும் பொது நல சங்க பிரதிநிதிகளை கூபிட்டு ஆலோசனை செய்யாததின் மர்மம் என்ன..

ஐக்கிய பேரவையின் ஆதரவாளர் ஒருவர், வெப்சைட் இல் மிஸ்ரியாவின் தாயார் போட்டி இடுவது ஐக்கிய பேரவை பெரியோர்களின், புத்தி கூர்மையான ரகசிய செயல் என்று குறிப்பிட்டு இருந்தார்.. அப்படியானால் தாயார் போட்டி இட்டதில், ஐக்கிய பேரவையின் பங்கு உள்ளது என்று தெளிவாகிறது..

ஆனால் அதை ரகசியாமாக் வைக்க, என்ன இது குடும பிரச்சினையா..?

அல்லது புத்தி கூர்மை காட்ட இது CROREPATHI நிகழ்ச்சியா..?

இனியாவது ஐக்கிய பேரவை, மிஸ்ரியாவின் தாயார் மனு தாக்கல் செய்ததில் தனது பங்கை விளக்குமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ABU AHAMED SAMU (saudi arabia) [04 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9504

"மெகா” விடமிருந்து இந்த மாதிரியான ஒரு அறிக்கையை நான் எதிர்பார்க்கவில்லை. இது "பாம்பும் சாகவேண்டும் அதே சமயம் பாம்பை அடிக்கும் கம்பும் உடைய கூடாது" என்று சொல்வது போல் உள்ளது.

இதை நமக்கு சொல்ல தான் "மெகா" போன்ற அமைப்பு துவங்கபட்டதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Hasbullah Mackie (dubai) [04 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9505

சகோதரர்களே, Kpm -ல் எல்லாம் நாடகமாகவே அரங்கேறுகிறது,,,,,

புரியாத புதிர் முரண்பட்ட தகவல்கள். இதெல்லாம் சமுதாயதிற்கு சேவை செய்வதற்காக அல்ல மாறாக பிரிவினைகளை ஒன்று படுத்தி அதை மக்களுக்கு வெளிபடுதுகிரார்கள்...

மெகா வினால் நல்லவர் எவர் என்று இந்த உலகில் கண்டுபிடிக்க முடியாது.... இப்படி செய்தால் அவர்கள் சில மார்க்க விஷயத்தில் முரண்பாடான தகவல்களாக ஆகிவிடுகிறது

நல்லவர்கள் யார் என்று அல்லாஹ்வை தவிர யாராலும் சொல்ல முடியாது .. அதன் அடிப்படையில் அந்த கொள்கையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கின்றவர்களில் இவர் தான் நல்லவர் என்று முடிவெடுத்து சொல்ல முடியாத காரணத்தினால் அவர்கள் யாரையும் வேட்பாளர்களாக அறிவிக்கவில்லை

இத்தனை நாட்களில் வார்த்தைகள் மற்றும் வாக்குகளை அள்ளி கொட்டி தீர்த்தவர்கள் ஐக்கிய பேரவையின் குற்றங்களை மற்றும் துருவி துருவி comments அடித்தார்களே தவிர தங்களுக்குள் ஒரு நகரத் தலைவியாக யாரையும் அறிவிக்கவில்லை

நாடகங்களை அல்லாஹ் நன்கறிவான்..

ஐக்கிய பேரவை இப்படி ஒரு மோசமான தன்னிச்சை நிலையை கடைபிடிப்பதற்கு மறுமை நாளில் பதில் சொல்லியாக வேண்டும் என்பது மறந்து விடாதீர்கள்.,....

தேர்தலில் நிற்பவர்களிடம் ஒப்பிட சொன்னீர்கள்.. அதில் சொல்லியிருந்த விஷயங்களை இந்த KAYALPATNAM வெப்சைட் இல் தெளிவுபட எழுதுங்கள் நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களாக இருந்தால்..

சகோதரி ஆபிதா அவர்களே நீங்களாவது அதற்க்கு மறுப்பு தெரிவித்த அல்லது அதில் குறிப்பிட்டிருந்த விஷயங்களை இந்த வெப்சைட் இன் வழியாக உடனே வெளிபடுத்துவதன் காரணத்தால் நீங்கள் உண்மையானவர்களாக தேர்தலில் வெற்றி பெறுவீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Zainul Abdeen (Dubai) [04 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9508

காயல் நகர மக்களால் எந்த முடிவையும் சுயமாக எடுக்க முடியாது, பேரவையின் வழிகாட்டுதலால் தவறான தலைவரை நகராட்சிக்கு தந்து விட கூடாதென்று "கணனியில் இராஜியம், கண்ட பலன் ..... அப்படி இப்படி என்று ஆர்பாட்டமாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு , இப்போது இந்த முடிவை மக்கள் கையில் கொடுக்கவா???

இதில் நீங்கள் தனியாக அறிக்கை விட்டு சொல்ல என்ன இருக்கு அனைவரும் நன்கு அறிந்ததே, எப்படி தலைவரை தேர்ந்டேதுப்பது என்று ...

"விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா விறகால ரெண்டு போடு" அப்படித்தானே உங்கள் முடிவு.

உங்களது முடிவை மறு பரிசீலித்து நல்ல முடிவை தீர்க்கமான தெரிவிக்கலாமே !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை) [04 October 2011]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 9509

சகோதரர் ஜியவுத்தீன் அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ISMAIL (Hong Kong) [04 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 9510

IT’S RIDICULOUS /ABSURD/SILLY TO TALK ABT UNITY IN KAYAL WITH AIKIYA PERAVAI

WHERE IS UNITY IN KAYAL, DON’T FOOL PPL IN THE NAME OF UNITY . PLS BE TRUE TO UR SELF. DON’T TRAP THE PPL IN THE NAME OF UNITY FOR U R PERSONAL GAIN.

CAN ANY ONE POINT OUT WHAT AIYA PERAVAI HAD ACHIEVED IN THE PAST YEARS (“SO CALLED UNITY”)



Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. தடுமாறி கொண்டிருப்பதைவிட விழுந்து விடுவதே மேல் .....
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [04 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9511

மாறுப்பட்ட முகம் கொண்ட;
வேறுப்பட்ட மனம் கொண்ட;
மனிதர்களுக்கு நடுவே
நல்லவரை பிரித்து காட்ட
மகா குறிக்கோளோடு களம் குறித்த
மெகாவே...!!!!
v என்ன ஆயிற்று உனக்கு ....
அரசியல் கட்சிகளை ஆதரிக்க மாட்டோம்
என்று கூக்குரலிட்ட நீங்கள் இன்று மாபெரும்
அரசியல் நாடகமே ஆடி காட்டிய பேரவை வேட்பாளருக்கும்
சேர்த்து ஆதரவு கரம் நீட்டி நழுவ நினைப்பது ஏன்....

நின்று போன கடிகாரம் கூட ஒரு நாளைக்கு
இரு முறையாவது சரியாக நேரம் காட்டும் ...
நிற்காமல் சுழலும் என்று எதிர் பார்த்த மெகா
மகா மோசமான குழந்தை தனமான முடிவு
எடுக்க காரணம் என்ன .....???

ஒன்று நீங்களும் அவர்களோடு சேர்ந்து அரசியல் நாடகம் ஆடும் வேட்பாளரை ஆதரியுங்கள் இல்லை உங்கள் மனசாட்சிக்கும் இறைவனுக்கும் பயந்து உண்மை வேட்பாளரை ஆதரியுங்கள்

தடுமாறி கொண்டிருப்பதைவிட விழுந்து விடுவதே மேல் .....

Administrator: Commented edited as per user request


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Salihu (New Delhi) [04 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9512

MEGA வின் இந்த அறிக்கை வரவேற்க தகுந்தது. (சுய) அறிவை பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இருவரில் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற "Clue" உள்ளது. நமதூர் மக்கள் சுயஅறிவை பயன்படத்தக் கூடியவர்கள். அவர்களுக்கு நன்கு தெரியும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது.

ஊரில் எங்களுடைய பொது நல அமைப்பு இத்தனை வருடம் சேவை செய்கிறது என்று பீத்திகொல்பவர்களே! உங்களால் செய்ய முடியாத ஒரு வேலையை நேற்று உருவாகிய MEGA செய்துள்ளது. அதுதான் நகராட்சி தேர்தல் சம்பந்தமாக அரசு பிறப்பித்த அணைக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு போட்டது.

முதுகெலும்பு இல்லாதவர்கள் MEGA வை வமர்சனம் பண்ண தகுதியற்றவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by A.Lukman (kayalpatnam) [04 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 9513

சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்

நகராட்சி தலைவி தேர்வு சம்பந்தமாக பல கருத்துக்கள் வலை தலத்தில் வருகிறது. எனது கருத்து நாட்கள் குறைவாக இருந்த காரணத்தால் ஐக்கியபேரவையால் பரிசீளிக்கபடவில்லை. நான் சொன்னது, விருப்பம்னு தாக்கல் செய்திருப்பவர்களின் பட்டியலை எல்லா ஜமாதுக்களுக்கும் அனுப்பி அந்தந்த ஜமாத்துக்கள் முதலில் பரிசீலனை செய்து அதன் பிறகு பேரவை பொதுக்கூட்டத்தில் முடிவு எடுக்கலாம் என்பதுதான்.

தயவு செய்து விமர்சனம் செய்பவர்கள் முதலில் உங்கள் கருத்துக்களை பேரவைக்கு தெரிவித்து, அது தக்க காரணமின்றி மறுக்கப்பட்டால் அப்போது பொது விவாதத்துக்கு கொண்டுவாருங்கள்.

ஒரு அமைப்பு செயல்பட பொருளாதாரமும் மனித சக்தியும் அவசியம். விமர்சனம் எழுதும் நம்மில் எத்தனை பேர் பேரவைக்கு இந்த விசயத்தில் பங்கெடுத்தோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஜனாப்.முத்துஹாஜி பிரபு சுல்தான்ஹாஜி போண்டவர்களின் செயல்பாட்டை குறைத்து மதிப்பிடமுடியாது .பேரவையின் அமைப்பிலும் காலத்திற்கேற்ற மாற்றம் தேவை. பேரவையின் நிர்வாக குழுவிற்கு ஒவ்வொரு ஜமாஅதிளிருந்தும் ஒரு நபர் வீதம் தேறுவு செய்து அதிலிருந்து ஒருவரை பேரவை தலைவராக தேர்வு செய்வது நல்லது.

சூப்பர் ஆலோசனை கமிட்டியாக, புரவலர்களாக பேரவைக்கு பொருளுதவி செய்தே நல்ல ஆலோசனைகளை இதுவரை தந்துவரும் பெரியவர்களை நியமிக்கலாம் என்பது எனது கருத்து. எல்லாம் வல்ல அல்லாஹ் நன்கு அறிந்தவன் . நன்றி வஸ்ஸலாம்,

லுக்மான், கோமான் தெரு காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by jamal (kayalpatnam) [04 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9519

இதுவரை காயல்பட்டணம் ஐக்கியப் பேரவை தேர்ந்தெடுத்த தலைவர்கள் நமது நகராட்சியை சுமார் 15 வருடங்களாக ஆட்சி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் நமது நகருக்கு செய்தது என்ன? தண்ணீர் வரி உயர்வு, 168 சுனாமி குடியிருப்பு உருவாக்கம் இன்னும் நகருக்கு ஏற்புடையதில்லாத செயல்கள், நிர்வாகத்தில் ஊழல்கள் போன்றவைதான்.

ஐக்கியப் பேரவை தேர்ந்தெடுத்த நிர்வாகிகளால் இத் துன்பங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது இத்துன்பங்களிலிருந்து மக்களுக்கு சேவை செய்ய ஒரு சகோதரி ஆபிதா முடிவு எடுத்திருக்கிறார். அவரை ஆதரியுங்கள்.!!

நமது நகருக்குநல்ல பலதிட்டங்கள் வரவும், ஊரின் நலன் காக்கவும், படித்த பண்பாளி, சமூக சேவையின் குடும்பத்தில் உதித்தவர், திறமையானவர் போன்ற பல நல்லதுகளை தமது சொத்தாக கொண்டிருக்கும் சகோதரி ஆபிதா அவர்களுக்கு புத்தகம் சின்னத்தில் வாக்களித்து ஊர் ஒற்றுமையை காத்து ஊர் நலனை பேணுவோம்.

சரி! ஊருக்கெல்லாம் தேர்தல் வருகிறது. இந்த ஐக்கியப் பெரவைக்கு எப்போது தேர்தல் வரும். தாங்கள் இயற்றிய சட்டத்தையே மதித்க்காமல் அதன்படி யெல்படா மல் இருக்கும் ஒரு பேரவை நகரின் நன்மைக்காக ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது என்பது எப்படி பொருந்தும்? சிந்திப்பீர்! வாக்களிப்பீர் புத்தக சின்னத்திற்கு! உங்கள் பள்ளித் தோழியின் கணவர்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
57. பொது வேட்பாளர் சகோதரி.ஆபிதா வை ஆதரியுங்கள்
posted by M Sajith (DUBAI) [04 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9520

தவறுகள் நடப்பது இயற்க்கைதான், நல்ல சூழ்நிலை ஏற்பட விட்டுக்கொடுக்கலாம் (அடிபனிந்து அல்ல)என்னும் எண்ணத்தில் தான் பேரவைக்கு வேண்டுகோள் வைப்போம் என்றேன். சிலர் இதை ஏற்றுக்கொன்டு செய்தும் இருக்கிறார்கல்(எனக்கும் cc,Bcc யுடன்)

எங்கள் ஜமாத்தின் பிரதிநிதியும் பங்கெடுத்தார் என்பதற்காக உடன்பாடு இல்லாவிட்டாலும் சபையின் (மக்களின் அல்ல)'பெரும்பான்மையை" மதிக்கலாம் என்ற எண்ணன்மும் இருந்தது, நன்பர்களிடமும் தொலைபேசியிலும் இதை வலியுறுத்தினேன்.

அனால் புதுப்பள்ளி ஜமாத்தின் இந்த தன்னிலை விளக்கமும், சகொதர AWS பதிவும் இந்த எண்ணத்தை அடியோடு தகர்த்தெரிந்து விட்டது.

"ஜலாலிய்யாவில் நடந்த அனைத்து ஜமாஅத் தார்கள் கூட்டத்தில் கையெழுத்திட மறுத்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று பேரவையால் கேட்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அனைத்து ஜமாஅத்தினரும் பொது நல அமைப்புகளும் அதற்கு அனுமதி வழங்கவில்லை" - என்பது வடிகட்டிய பொய் என்பதை அன்று கூட்டத்தில் கலந்துகொண்ட சகோ:அப்துல் வாஹித் சைபுத்தீனின் 'நிருபிக்க தயாரா?' என்ற தெளிவான கேள்விக்கு பதில் தர யாராவது இருக்கிறீர்களா? வழமை போல இதுவும் கிணற்றில் போட்ட கல் தானா?

இப்போதுள்ள சூழ்நிலையில் சகோதரி ஆபிதா தான், பொது வேட்பாளர், மற்றவர் ஐக்கிய முன்னனியின் வேட்பாளர் - சராசரி தமிழ் தெரிந்த எவருக்கும் இது புரியும்.

புரியாதவருக்கு, விளக்கம் இதோ..

எவரையும் சாராதவர் = பொதுவானவர் பேரவையின் விரலசைவில் உள்ளவர் = பேரவையின் வேட்பாளர்.

MEGA சகோதரியை நேரடியாக சொல்லவில்லை என்றாலும், அது தன்மானத்தை பேரவையிடம் விற்றுவிடவோ, அடமானம் வைக்கவோ இல்லை என்பதில் மகிழ்ச்சி.

எனவே சுயமரியாதை உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளும் தங்களின் மற்றும் தங்களின் சொந்தங்களை தங்களின் வாக்குகளை சகோதரி ஆபிதா அவர்களுக்கு தந்து உண்மையையும், நேர்மையையும் வெற்றிபெற உதவுங்கள்.

--------------------------------------------

அட்மினுக்கு வேண்டுகோள்: தாங்கள் சகோ:அப்துல் காதரின் பதிவுகளை தனிக்கை செய்வதில் எனக்கு உடன் பாடில்லை, அது தனி நபர் விமர்சனம் ஆனாலும் தயவு செய்து பதியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
58. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [04 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9523

I regret using words like “Liars”,”Jaalraas” against Mr. Abdul Kader (Abu Dhabi) & Mr. Abdul Azeez (Chennai) for their comments 13 & 21 respectively. I sensed that my words are bit harsh.

But the truth remains that one of them has the tendency of supporting Aikkiya Peravai blindly without verifying the information he received. It is very evident from his past comments that he loves to differ from people who comment against Peravai.

I can not help remembering the plant “Touch me not”- தொட்டால் சினுங்கி. ஐக்கிய பேரவையை யாராவது தொட்டால் இவர் சினுங்குகிறார். If Aikkiya Peravai catch cold, he sneezes.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
59. மெகாவின் நிலைப்பாடு முதிர்ச்சியின் வெளிப்பாடு
posted by Sahuban Ali (Dubai) [04 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9536

அன்புள்ளம் கொண்ட கயலர்களே,

நீங்கள் எல்லோரும் வேண்டுகோள் விடுக்கும் படி MEGA மட்டும் ஒரு வேட்பாளரை அடையாளம் காட்டி இருந்தால், அவர்களுக்கும் அயிக்கியத்தை அடகு வைத்த அயிக்கிய பேரவைக்கும் எந்த வித வித்தியாசங்களும் இல்லாமல் போய் இருக்குமே.

ஆயிரக்கணக்கில் வசிக்கும் ஒரு நகரின் மாநகராட்சி தலைவரை ஒரு சில தனி நபர்கள் தேர்ந்து எடுப்பதை ஆரம்பமுதலே கண்டித்து வரும் ஒரு இயக்கம்தான் MEGA . இப்போதும் அதே நிலைப்பாட்டை உருதிப்படுவதாகத்தான் இருக்கிறது MEGA வின் இந்த அறிக்கை.

MEGA எனபது ஒரு வழிகாட்டுதல் அமைப்பே தவிர உங்களுக்காக ஒருவரை தேர்வு செய்ய அவர்களுக்கு இந்த ஜனநாயக அமைப்பில் எந்த உரிமையும் இல்லை என்பதை நன்கு உணர்ந்த உத்தமர்கள் தான் MEGA வை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

எனக்கு உள்ள கவலை எல்லாம் MEGA போன்ற ஒரு சூப்பர் ஆன அமைப்பு இந்த தேர்தலுக்கு பிறகு இல்லாமல் போய் விடக்கூடாதே.

இதே இயக்கம் ஊரின் நலனிற்காகவும் பாடு பட வேண்டும். சாளை சலீம் கக்கா, சோல்ஜெர் பாழுள் கரீம் காக்கா அவர்களுக்கு எங்களின் தாழ்மையான வேண்டுகோள்.

நீங்கள் இருவரும் CFFC ஐ ஆரம்பித்து செய்த செய்துகொண்டிருக்க்ம் சாதனைகள் கணக்கில் அடங்காது. அதே போலே ஊர் ஆயிக்கியத்திர்க்காகவும் ஒரு அமைப்பை ஜனநாயக முறையில் ஆரம்பித்து ஊர் ஒற்றுமைக்காக வேண்டி பாடுபடுங்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அணித்து பணிகளும் சிறக்கவும் ஊர் ஒற்றுமையாக திகழவும் அருள் பாலிப்பானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
60. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [04 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9539

Dear Sajith,

Ref: Your comment (#55)
You need to go no further than clicking the link below to verify my claim.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=7309

For your convenient I have extracted the content from that particular article authored By Mr. S.E. Amanullah

'நகர்மன்ற தலைமை பொறுப்புக்கு போட்டியிட 7 பெண்கள் விண்ணப்பம் கொடுத்திருந்தனர். அதில் 3 பேர் - பேரவையின் தேர்வுக்குழு முடிவினை ஏற்று, தாங்கள் தேர்வுசெய்யப்படாத பட்சத்தில், தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்ற வாக்குறுதியினை (முச்சரிக்கை) வழங்காததால், அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீதம் இருந்த 4 விண்ணப்பதாரர்களின் விபரங்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.'

1) The word "தேர்வுக்குழு" appeared above did not comprise of us (voters) but referring to 25 members selected by Peravai.

('தேர்வுக்குழு" originally comprised of Jamath & sankam representatives + 25 members)

2)How came only 4 names were printed in the voter slip which existed well before the meeting started?

Here is the clue: The entire meeting was video recorded, if anybody wants to prove me wrong, he/she needs to go no further than Aikkiya Peravai and obtain a copy of that video.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
61. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (Hetang) [04 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 9561

அஸ்ஸலாமு அழைக்கும்.

நண்பர் sahuban ali ( நான் விசாரித்த வரையில் துபாயில் இந்த பெயரில் ஒருவர் இருப்பதாக தெரியவில்லை . ) வழி காட்டுதல் என்பது ஒரே வழி , அதுவும் நேர்வழி ஐ காட்டுவதுதான் . ஐக்கியப்பேரவை நேர்வழியை காட்டிவிட்டது . ஆனால் MEGA வோ , இருவர் பெயரை சொல்லி உங்களுக்கு பிடித்தமானவர்களை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது. இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க ஜனங்களுக்கு தெரியாதா ? இதை MEGA சொல்லித்தான் தெரியனுமா ?

காயல்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூருக்கு வழியை கேட்டால் ஓடக்கரை வழியாக செல்லலாம் என்று சொல்லாமல் , ஆறுமுகநேரி வழியாகவும் , குரும்பூர் வழியாகவும் செல்லலாம் , இதில் உங்களுக்கு பிடித்தமான வழியை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது போல உள்ளது உங்கள் கருத்து. தயவு செய்து இனிமேலாவது நேர்வழியை காட்டுங்கள் .

( இத விடுங்க , இந்த கட்டுரை போட்டின்னு ஒன்னு வச்சாங்களே ! அதோட result என்னாச்சு ? ஆயிரம் எனக்குதான்னு எதிர்பாத்துட்டு இருக்கேனே )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
62. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [04 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 9563

Refer comment # 58 & 60௦ of Abdul Wahid Saifudeen ,

எனது கனிவான கருத்து என்னவெனில்,

சகோதரர் அப்துல் வாஹிது சைபுத்தீன் அவர்கள் ஐக்கியபேரவையின் வேட்பாளர் தேர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு , வாக்கும் செலுத்திவிட்டார் என்றாலே , அவர் ஐக்கியபேரவையின் வேட்பாளர் தேர்வுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் என்பதே பொருள்.

அந்த தேர்வு நிகழ்ச்சியை சகோதரர் AWS புறக்கணித்து இருந்தால் மட்டுமே அவர் சொல்லும் வாதத்தை நாம் விவாதப்பொருளாக எடுத்துக்கொள்ள முடியும்.

வாக்களித்ததன் மூலம் Br AWS அவர்களும் "ஐக்கிய பேரவை தேர்தலில் உள்ளடக்கியவர்தான் " எனவே Br AWS அவர்களுக்கு , ஐக்கியபேரவை பற்றி குறைகூற எந்த தகுதியும் இல்லை.

சகோதரரின் ஜமா அத் கூட அவருக்கு ஆதரவான் கருத்து எதையும் அறிக்கை வாயிலாக தெரிவிக்கவில்லை . உங்கள் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே "ஐக்கியபேரவையில் உங்களுக்கு பிடிக்காத நபர்களை" குறிவைத்து தொடுக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்தான்

மேலும் இங்கு கருத்து தெரிவிக்கும் போது பிறரைபற்றி " “Liars”,”Jaalraas” மற்றும் "தொட்டால் சினுங்கி" என்ற வார்த்தைகளை உபயோகிப்பதும் சரியல்ல. அது மீண்டும் தன்னையே திருப்பித்தாக்கும் வார்த்தைகள் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள மறந்துவிடுகின்றனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
63. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Cnash (Kayalpatnam) [04 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9578

மெகா விடம் இருந்து இது போன்ற உப்பு சப்பு இல்லாத அறிக்கையை எதிர் பாக்க வில்லை. அறிக்கை விடும் முன் மக்களுக்கு ஐக்கிய பேரவையின் செயல்பாட்டின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் மீது உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை உங்கள் மீது நங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்காக மனம் திறந்து இருக்கலாம்.

1 . ஐக்கிய பேரவை நடத்திய தேர்வுமுறையில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா?

வேட்பாளர் யார் என்றே வெளிபடுத்தாமல் கடைசி வரை ரகசியம் காத்து ஒட்டு போட்ட முறை சரியா.

ஜமாஅத் பிரதிநிதிகளுக்கு ஒட்டு போடும் போடும் முன் அந்த வேட்பாளர் பற்றி தங்கள் சார்ந்த ஜாமாத் இடம் கலந்தாலோசனை செய்ய அவகாசம் கொடுக்க பட்டதா? ஏன் அவர்களுக்கே அவகாசம் கிடைத்ததா? ....இது பற்றி நீங்க ஏன் வாய் திறக்க வில்லை.

இப்போது பொது வேட்பாளராக ஆக்க பட்டிருக்கும் சஹோதரி என்ன அடிப்படையில் தேர்தேடுக்கபட்டார். இதற்க்கு முன் சமுக சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவரா? மக்களுக்கு தங்கள் சேவையின் மூலம் அறிமுகம் ஆனவரா? இது பற்றிய profile ஐக்கிய பேரவையால் வெளியிடப்பட்டு ஓட்டளித்தவர்கள் அதன் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்க பட்டார?

அவருடைய வேட்புமனு நிராகரிக்க படலாம் என்ற அச்சம் வரும் போது அவரது தயார் மற்று வேட்பாளர் என்று அவசர கதியில் மனு செய்த காரணம் என்ன? அப்படி என்றால் இவர் இல்லாத பட்சத்தில் இவர் தாயாரை வேட்பாளர் என்று ஐக்கிய பேரவை கை காட்டினாலும் ஒற்றுமை என்ற வெற்று வாதத்திற்காக ஏற்று கொள்ள வேண்டுமா? இதற்க்கு மெகா வின் நிலை என்ன? இதை கண்டிக்கிறதா இல்லை ஆதரிக்கிறதா..

ஜனநாயகத்திற்கு புறம்பாக அவர்கள் யாரை தேர்வு செய்தாலும் மற்றவர்கள் போட்டி இட கூடாது அவர் வெற்றிக்கு பாடு படனும் என்று சொல்லி அடிமை சாசன கையெழுத்து போட சொன்னது சரிதானா? மெகா என்ன சொல்கிறது இதற்கு?

மெகா இந்த ஐக்கிய பேரவையின் தேர்வு கூட்டத்தை கண்காணிக்கும் அதிகாரத்தையாவது வாங்கி பெற்றீர்களா?

ஜமாத் பெரும்பான்மை என்ற முறையில் ஒருவரை தேர்வு செய்த முறை சரிதானா? இந்த முறையால் ஜலாலி காக்கா போன்ற சேர்ந்த சேவையாளர் கூட கவுன்சிலர் ஆகா முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருகிறதே....

இந்த தேர்வு முறையில் உங்களுக்கு உடன்பாடா? மெகா மேல் மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளர்கள்!! நீங்களும் ஒப்புக்கு சப்பாக அரசியல்வாதிகளில் பண்டிகை கால வாழ்த்து போல் இல்லாமல் உண்மையை சத்தியத்தை போட்டு உடையுங்கள்!! இல்லை என்றால் நீங்களும் நாளை ஐக்கிய பேரவையின் வெளிநாட்டு வாழ் மக்களின் கிளை அமைப்பாக நாங்கள் சந்தேகிக்க தோணும் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
64. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [04 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9582

மெகா இது மூலம் என்ன தெரிவிக்க விரும்புகிறது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். மெகா நினைத்தால் ஐக்கிய பேரவைஐ பின் பற்ற சொல்லி இருக்கலாமே?

அன்பார்ந்த காயல் மக்களே ... சுயநலமில்லா பொதுநல சேவகி சகோதரி ஆபிதா சேக் அவர்களுக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை புத்தகம் சின்னத்தில் முத்திரையிட்டு அன்னாரை அமோக வெற்றிபெற செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
65. குழப்பும் MEGA
posted by Mohamed Azib (Holy Makkah) [04 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9584

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நாம் நகர்மன்ற தலைவியாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்த MEGA வின் அறிக்கை, இதில் தகுதியுள்ள candidate ஆக இருவரை அறிவுத்ஹுள்ளது, அதில் ஒரு வேட்பாளர் சஹோதரி மிஸ்ரியா விற்கு வுள்ள ஒரே தகுதி அவர் ஐக்கிய பேரவையால் முன்மொழிபட்டிருப்பதை தவிர வேறெதுவும் இருப்பதாஹா அறிய வில்லை

மற்றொரு வேட்பாளர் சஹோதரி ஆபிதா அவர்கள் நம் மக்கள் பலரிற்கு மிஹவும் பரிச்சயமான சமூக ஆர்வலர் மரியாதைக்குரிய ஜனாப் பாளையம் இப்ராஹீம் காக்கா அவர்களின் புதல்வி ஆவார்கள்,

மேலும் இவர்களின் சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் எல்லாம் நாம் அனைவரும் அறியும் படியாக வெளிப்படியாக இருக்கிறது இன்ஷா அல்லாஹ இனியும் இருக்கும்,மேலும் இவரின் தகுதியை பற்றி மாஷா அல்லாஹ் சொல்லி தெரிய வேண்டியது இல்லை

ஆகவே காயலர்களே சும்மா ஒற்றுமை ஒற்றுமைன்னு வாய் பேச்சு பேசிக்கொண்டிராமல் நாம் நகர்மன்றதிற்கு தலைவியாக ஆவதற்கு மிகவும் தகுதி வாய்ந்த நபரான சஹோதரி ஆபிதாவை தேர்ந்தெடுத்து இன்ஷா அல்லா நம் நகர்மன்றம் ஒட்டுமொத்த தமிலகதிர்கே rolemodel city ஆக திகழ வாய்ப்பளிக்கவும்

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் எண்ணங்களை மிகவும் அறிந்தவனாக இருக்கிறான்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
66. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை நவாஸ் (singapore) [05 October 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 9598

சிந்திக்கும் ஆற்றல் பெற்ற முஹம்மத் தம்பி, நச்ன்னு சொன்னீங்க.

ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கட்டுமே... நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

ஊரில் ஓட்டபந்தயம் நடக்குது என்றால், ஊர் ஒற்றுமை கருதி எனக்கு பின்னால் யாரும் ஓடி வராதீர்கள், நான் மட்டும் ஓடி பரிசு வாங்கி கொள்கிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

ஆகவே மக்களே, சும்மா குழப்பமும் கூச்சலும் இல்லாமல் உங்களுக்காக சேவை செய்யும் சமூக நலன் கொண்ட நகராட்சி தலைவியை நீங்களே தேடி கொள்ளுங்கள். தேர்ந்தெடுக்கபட்ட பின் அவர்கள் நல்லது செய்தால் ஒற்றுமையோடு வாழ்த்துவோம், தவறுசெய்யின் ஒற்றுமையோடு கண்டிப்போம்.

தலைவி தலைவி உங்கள் சாய்ஸ்.

- என்றும் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
67. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohudoom ali sahib (al-hasa) [05 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9606

மெகா வின் அறிக்கை கழுவுற மீனில் நழுவுற மீன் என்பதா ? அல்லது குழம்புற குட்டையில் மீன் பிடிபவர்கள் என்பதா ? அல்லது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதா ?அல்லது கீழ விலுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை யன்று சொல்பவர்களை போலவா ? பாம்பும் சாகனும் கம்பும் முரியகூடாது என்று நீனைபவர்களை போலவா ? எந்த பழமொழி உங்களுக்கு பொருந்தும் மேகாவே

"மெகா இப்படி ஜகா" வாங்கி இருக்ககூடாது !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
68. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Abdul Kader (Al Khobar) [05 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9617

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புடையோரே,

ஐக்கிய பேரவை எல்லா ஜமாஅதிற்கும் வேட்பாளர்களின் பெயர்களை முன்கூட்டியே தெரிவித்து இருக்கலாம். ஜமாஅத் சார்பாக வோட் போடும் நபர்கள் அவர்களின் ஜாமத்தில் கலந்து ஆலோசித்து விட்டு வோட் போடுவதற்கு வாய்ப்பாக இருந்திற்கும் - இது தவறிவிட்டது.

வோட் போடும் நபர்கள் இதில் உடன்படிக்கை இல்லை என்றால் வோட்டை தவிர்த்து வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை அப்பொழுதே தெரிவித்து இருக்கலாம்- இதும் தவறிவிட்டது.

ஐக்கிய பேரவை போட்டி இடும் வேட்பாளர்களின் முச்சொரிகையில் கை எழுத்து போடுவதற்கு கால அவகாசம் கொடுத்திருக்கலாம் - இதுவும் தவறிவிட்டது.

மேலும் மேலும் தவறுகள் செய்தல், வைராக்கிய குணம், பிடிவாதம், எல்லாம் ஊரின் ஒற்றுமையை பிரிக்கும் சக்திகளுக்கு உந்துகோலாக இருந்து விடும் - இது நம்மளுக்குத்தான் நஷ்டம் என்பதை புரிந்து செயல் படவேண்டும்.

முன்பு வாவு செயத் அப்துர் ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் தலைவராகவும், கசாலி அவர்கள் உப தலைவராக இல்லையா?

இதை போன்று மிஸ்ரிய அவர்களை தலைவராகவும், அபிதா அவர்களை உப தலைவராகவும் தேர்ந்து எடுக்கலாமே?

இதற்கு ஐக்கிய பேரவையும், அபிதா அவர்களும் சேர்ந்து செயல் படுவார்களா?

ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லது. ஒரே கொள்கைளிருந்து விட்டு போட்டியாக செயல் படுவது எவ்வளவு தாழ்வு?

ஐக்கிய பேரவையை தவறுதலாக பேசும் நபர்களின் வாயை ஐக்கிய பேரவை அடைக்குமா? விட்டு கொடுக்கும் மனப்பான்மையை கொண்டு.

அபிதா அவர்களே உங்களை பற்றி என் மனைவி, தங்கை, என் தம்பி வீட்டில் எல்லாம் கேள்வி பட்டிருக்கிறேன். நல்லவர்கள் என்று. உங்களின் தந்தை மார்கத்திலும், பொது சேவையிலும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இதற்கு மற்று கருது இருக்க முடியாது.

ஆகையால் தங்கள் கொஞ்சம் இறங்கிவந்து ஐக்கிய பேரவையுடன் கலந்து ஆலோசித்து ஊர் ஒற்றுமைக்காக ஒரு நல்ல முடிவினை எடுக்கலாமே?

மண்ணின் மைந்தர் அவர்களே எல்லோரும் ஓடி வெற்றி பெறலாம் என்ற எண்ணம் இருக்கலாம். Winner ஒரு ஆளுக்குத்தான் மீதி எல்லாம் runner அக தான் ஆக முடியம் ஆனால் ஒரே track ல் எல்லோரும் ஓட நினய்தாள் ஓட பந்தயமாக ஆகிவிடமுடியாது மாறாக அது நெரிசல் நிறைந்த, நடக்க முடியாத பந்தயமாக மாறிவிடும்.

அப்பிடவிட் வாங்குவது வழக்கமான முறையில் உள்ளது தான் பொதுவான, ஒற்றுமையை நாடி சேவை செய்யும் எல்லா அமைப்புகளும் இதை தான் செய்யும். அப்பிடவிட்டில் சொத்தை எழுதி வாங்கினால் தவறு. விட்டு கொடுக்கும் மனப்பான்மை என்பது அல்லாஹ் நமக்கு தந்த பெரிய நிக்மத். இது வெறும் ஐந்து வருட கால பதவிதான். இத்துடன் நமது வாழ்கை அல்லாஹ் நாடினால் முடியபோவதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
69. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [05 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9622

Ref: Comment # 62. என்னுடைய கருத்துப்பதிவுகள் (58 & 60 ) இரண்டிலும் ஐக்கிய பேரவையை குறைகூறி எழுதவில்லை. பேரவை நடத்திய தேர்தலில் நடக்காததை நடந்ததாககூறி பொய்யான தகவலை தந்த இருவரை குறை கூறித்தான் எழுதினேன். பொய்யான தகவலை தந்தவர்களை "பொய்யர்" என்று கூறுவதிலும், ஜால்ரா அடிப்பவர்களை "Jaalraas" என்று கூறுவதில் தவறில்லை. இருந்தபோதிலும் எனது கருத்துப்பதிவில் (# 58 ) அந்த வார்த்தைகளை உபயோகித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளேன்.

ஐக்கிய பேரவை நடத்திய தேர்தலில் கலந்துகொடு வாக்களித்ததால் அதன் முடிவை ஏற்றுக்கொள்வதில் மறு கருத்துக்கு இடமில்லை என்ற எனது கருத்தை தெளிவாக முன்பே எழுதியுள்ளேன். (பார்க்கவும்: http://www.kayalpatnam.com/shownews.asp?id=7315 ) comment # 47.

"சகோதரரின் ஜமா அத் கூட அவருக்கு ஆதரவான் கருத்து எதையும் அறிக்கை வாயிலாக தெரிவிக்கவில்லை" .( cut & paste)

இதே கேளிவியை நான் திருப்பிக் கேட்க இயலும். எனக்கு எதிராக என்னுடைய ஜமாஅத் அறிக்கை இடவில்லை. மாறாக 25 நபர்கள் "தேர்வுக்குழுவில்" இடம் பெறுவது "எங்களுக்கு ஏற்புடையதல்ல" என்பதனை தெளிவாக பேரவைக்கு அறிவித்துள்ளது.

"உங்கள் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே "ஐக்கியபேரவையில் உங்களுக்கு பிடிக்காத நபர்களை" குறிவைத்து தொடுக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்தான்" (cut & paste)

எனக்கு பிடிக்காத நபர் என்று இதுவரை நான் யாரையும் ஐக்கிய பேரவையில் இருப்பதாக நினைக்கவில்லை. என்னுடைய குற்றச்சாட்டு பேரவையின் செயல்பாட்டில்தானே தவிர தனி மனிதர்(கள்) மீதல்ல.

(பொது விசயங்களில் ஈடுபடும் தனிமனிதர்கள் மனிதன் என்ற முறையில் செய்யும் சொந்தத்தவறுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில் எனக்கு உடன் பாடில்லை).

கடந்த இரண்டு வருடங்களில் பேரவையின் செயல்பாட்டில் எவ்வளவு தவறுகள் இருக்கிறது என்பதை என்னால் ஆதாரத்துடன் பட்டியல் போட முடிவும். அதற்கு இது தருணம் அல்ல.

மீண்டும் ஒருமுறை ஐக்கிய பேரவைக்கு "ஜால்ரா" போடுபவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, விமர்சனம் செய்வது ஐக்கிய பேரவை என்று ஒன்று இருக்ககூடாது என்பதற்காக அல்ல. அது ஜால்ரா அடிப்பவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக. அதன் தவறுகள் சுற்றிக்காட்டப்ப்படும்போது அது தன்னை திருத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக. அதன் செயல்பாடுகளில் "Tranparency" இருக்க வேண்டும் என்பதற்காக.

(இந்த விளக்கம் நடுநிலையாளர்களுக்கு போதும் என்று நான் கருதுகிறேன்.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
70. ஐய்ககிய பேரவை பற்றி
posted by Shaik Sadakathullah (Chennai) [05 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9624

அஸ்ஸலாமு அழைக்கும்,

எனதன்பு காயல் நண்பர்களே,

இங்கு கருத்து தெரிவிக்கும் பலர் ஐய்கிய பேரவை பற்றியும் அதன் செயல் பாடுகள் பற்றியும் குறை கூறி வருகிறார்கள். அவர்களிடம் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

ஐய்கிய பேரவையை நடத்து பவர்கள் யாரும் வெளியூர்காரர்களோ அல்லது வெளிநாட்டு காரர்களோ கிடையாது மாறாக அவர்கள் நமதூரை சார்ந்த பெரியவர்களே.

அங்கு உள்ள நிர்வாகிகள் யாரும் அங்கு ஊதியம் வாங்கி வேலை செய்யவில்லை மாறாக தங்களுடைய மற்றும் ஊரில் உள்ள தனவந்தர்கள் உடைய பொருள் உதவியை கொண்டு அந்த அமைப்பை செம்மையாக நடத்தி கொண்டு வருகிறார்கள்.

அந்த அமைப்பு மூலம் நமதூருக்கு பல நன்மைகள் நடந்து உள்ளது இப்பவும் நடந்து கொண்டுள்ளது. அவைகள் நீங்கள் அனைவரும் அறிந்ததே.

இப்படி பட்ட ஒரு அமைப்பு இருந்தால் தான் நமதூருக்கும், ஊர் மக்கள்ளுக்கும் நல்லது என்பதில் நம் யாவருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

ஐய்கிய பேரவை ஒன்றும் யாருடைய தனிப்பட்ட அமைப்பு இல்லை என்பது நாம் யாவரும் அறிந்ததே, அதனுள் குற்றங்கள் குறைகள் இருந்தால் அதனை சரி செய்ய வேண்டும் அது தான் அறிவு உடையோரின் செயல். அதனை விட்டு அந்த அமைப்பை கலைக்க வேண்டும் என்று சொல்லுவது கையில் ஏற்பட்ட காயத்திற்காக கைய்யை துண்டிக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஒப்பாகாதா?

ஐய்கிய பேரவை பற்றி குறை கூறும் நண்பர்களே, தாங்கள் ஐய்கிய பேரவைக்கு எத்தனை முறை சென்று உள்ளீர்கள் ? அதற்காக தாங்கள் எவ்வளவு நேரம் செலவளிதீர்கள்?

இறுதியாக ஒரு கேள்வியோடு என்னுடைய கருத்தை முடிக்கிறேன் .

ஐய்கிய பேரவையில் உள்ள பெரியவர்கள் தங்களால் இயன்ற அளவு நாமதூருக்கு சேவை செய்து கொண்டு இருகிறார்கள். அவர்கள் தங்கள் பொறுப்பை இளைய சமுதயதினரிடம் கொடுக்க ஆயத்தமாக இருகிறார்கள். அதனை ஏற்று கொள்ள நம்மில் எத்தனை பேர் தயாராக இருகிறார்கள்?

சிந்தியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
71. Re: comments # ௬௯ விளக்கம் போதுமானது
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [05 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 9632

RE : 69 ,

சகோதரர் AWS அவர்களின் விளக்கம் போதுமானது.மன நிறைவை தருகிறது. என்னுடைய பணிவான வேண்டுகோள் என்னவெனில், ஐக்கியபேரவை பற்றி விவாதிக்க இது நேரமல்ல .

இது நகராட்சி தேர்தல் நேரம் . நாம் ஒற்றுமையாக இருந்து, ஐக்கிய பேரவை தெரிவுசெய்த வேட்பாளர் வெற்றிபெற பாடுபட வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அந்தந்த வார்டுகளில், அந்தந்த ஜமா அத் தேர்வு செய்த வேட்பாளர்கள் வெற்றிக்கும் பாடுபட வேண்டியது அவசியம்.

இதற்கு உங்களின் மேலான ஒத்துழைப்பும் மிக மிக அவசியம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
72. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [05 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 9634

கவிமகனார், பெருநாளுக்கு பெருநாள் கத்தாரில் குவிஸ் போட்டி நடாத்துவார். இப்ப ஊரில் குவிஸ் போட்டி ஆரம்பித்து, இருக்கின்றார்.!!! பழைய காலத்தை பார்க்க இவர் ஆசை படுகிறார். பலமையா? புதுமையா? என்பது போட்டி முடிவில் தெரியும். காலம் பதில் சொல்லும்!!! இவரும் புரிந்து கொள்வார்.!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
73. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohamed faiz (CHENNAI) [05 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9635

அஸ்ஸலாமு அலைக்கும்

மெகா சொல்லும் அனைத்து தகுதிகளும் சகோதரி ஆபிதாஷேக் அவர்களுக்கு முழுமையாக இருக்கிறது. இதனை எங்கள் புதுப்பள்ளி ஜமாஅத்தினரும் அறிந்ததே!

ஆகவே உங்களது பொன்னான வாக்குகளை புத்தகம் சின்னத்தில் முத்திரையிட்டு சகோதரி ஆபிதாஷேக் அவர்களை அமோக வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
74. Mega வின் கருத்து பற்றி
posted by Ahamed (kayalpatnam) [05 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9653

அஸ்ஸலாமு அலைக்கும் மெகா வின் இந்த அறிக்கை நிச்சயமாக ஐக்கிய பேரவை யின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருப்பதாக பீத்தி கொள்ளும் ஐக்கிய பேரவையின் போலியான நம்பகதன்மையை உறுதி செய்து இருபதை தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது,

மேலும் ஒரு நிலையான உறுதியான முடிவை மெகா வெளியிட தயங்குவது ஏன்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
75. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AbdulKader (Abu Dhabi) [05 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9662

அஸ்ஸலாமு அழைக்கும்...

AWS காக்கா.... உங்களின் கடைசி கருத்தில் தெளிவுள்ளது.

எனக்கு ஓர் சந்தேகம்....

யாருமே கேள்வி எழுப்பாமல்/கேட்காமல் நீங்கள் தானாகவே ஒட்டு போடும் இடத்தில் என்ன நடந்தது என்ற விபரத்தை ஆரம்பமாக சொன்னீர்கள். (உங்களின் கருத்துப்படி நீங்கள் அங்கு நடந்த உண்மையைத்தான் சொன்னீர்கள்!)

என்னுடைய கருத்துப்படி... நீங்கள் யாருக்கு ஒட்டு போட்டீர்கள் என்றும் சொல்லியிருக்கவேண்டும்!! (என்ன யோசனை?) என்னுடைய்ய ஒட்டு ஒரு ரகசியம் என்று உங்கள் பதில் வருமேயானால்......... அங்கு நடந்தவை அனைத்தையும் நீங்கள் ஒரு ரகசியமாகத்தான் வைத்திருக்கவேண்டும்?!

நீங்கள் இப்படி சொன்னதினால் தான் இங்கே பல சர்ச்சையும் / கருத்து கலவரமும்.

வஸ்ஸலாம்

அப்துல்காதர் (பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
76. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [05 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9675

அஸ்ஸலாமு அலைக்கும்.

காயல் மாநகர மக்களே!

நமக்குள் ஏன் இந்த குழப்பம், வாதம், பிரிவு?

இந்த குழப்பங்கள் நீங்க ஒரே வழிதான் இருக்கிறது.

ஊர் தலைவியை தேர்ந்தெடுப்பது ஊர் மக்கள் அனைவரது கடமை.

ஊர் தலைவி நம்மை சார்ந்தவளே வர போகிறாள்.

காயல் ஐக்கியப் பேரவை குறிப்பிட்ட நபரை சொல்லாமல், ஊர் மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள், காயல் ஐக்கியப் பேரவையை சார்ந்து இருக்க வேண்டும் அன்று அனைத்து candidate இடமும் கையெழுத்து வாங்கி இருந்தால் ஏன் இந்த பிரிவினை ஏற்பட போகிறது?

மக்கள் ஒன்று பட்டு வாக்களிக்கலாமே. காயல் ஐக்கியப் பேரவைகக்கு எந்த களங்கமும் வந்திருக்காதே.

காயல் ஐக்கியப் பேரவை குறித்து பேசுகிறவர்கள் சிந்திக்கட்டும். அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளும் முகமாக காயல் ஐக்கியப் பேரவை சொல்லி இருக்க வேண்டும்.

இனியாவது சொல்வார்களா?

காயல் மாநகர மக்களே!

ஒன்றுக்கு பல முறை சிந்தித்து வாக்களியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
77. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [05 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9692

ஆடு நனையுது என்று ஓநாய் அழுததாம்- பழமொழி

வாசகர் கருத்து கூறும் அன்பர்களே!

நகரில் மொத்தம் 7 பேர் தலைவி பொறுப்புக்கு மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

சகோதரி ஆபிதாவை மட்டும் வாபஸ் பெற சொல்வதில் என்ன நியாயம்?

உள் மனதிற்குள் தன்னை அறியாத பயம் வந்து விட்டதோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
78. சேவுஸன் வந்துட்டா... இனி மாவுஸம் தான்
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [07 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9887

மண்ணின் மைந்தனுக்கு ஹிஜாஸ் மைந்தனின் வேண்டுகோள்!

“ ஊரில் ஓட்டபந்தயம் நடக்குது என்றால், ஊர் ஒற்றுமை கருதி எனக்கு பின்னால் யாரும் ஓடி வராதீர்கள், நான் மட்டும் ஓடி பரிசு வாங்கி கொள்கிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும்? ”-இது உங்கள் கூற்று! ஓகே! ஆனால்.

“ஓட்டப்பந்தயத்தில் மாம் நெய்ன்னா,மம்த்துகாதர்,மம்மீன்,செய்மீன் இவங்க மட்டும் ஓடிவந்தா,யார் முதல்லெ வந்தாலும் யார் கடைசிலெ வந்தாலும் வறவன் நம்மாளுதான்! ஆனால் இந்தப் பந்தயத்துலெ “சேவுசன்”ம்ல்லெ சேர்ந்து ஓடி வர்றான்? அதான் இங்கே இடிக்குது! புரிஞ்சிருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
79. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohiadeen (Phoenix) [07 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 9910

I agree the comments of brother Sajith and Saifudeen on identifying some people.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved