Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:10:48 AM
ஞாயிறு | 28 ஜுலை 2024 | துல்ஹஜ் 1823, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:39மறைவு12:20
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0119:2719:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7466
#KOTW7466
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 1, 2011
கீரிக்குளம் வழியாக மழைநீர் கடலுக்கு வெட்டிவிடப்பட்டது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3765 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த பல நாட்களாக காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நகரில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. நகரின் வடபாதி பகுதியில் தேங்கும் இம்மழை நீர் கடற்கரையையொட்டியுள்ள கீரிக்குளத்தை வந்தடையும்.

அவ்வாறு கீரிக்குளத்தில் தேங்கிய நீரில் சிறுவர் - சிறுமியர் வந்து விளையாடத் துவங்கிவிட்டனர்.







கீரிக்குளத்தின் நீர்மட்டம் ஓர் ஆளை மூழ்கடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளதையடுத்து அச்சமுற்ற சுற்றுவட்டார பொதுமக்கள் நகர்மன்றத்திற்குக் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நேற்று மாலை 03.00 மணிக்கு அந்நீர் கடலுக்கு வெட்டிவிடப்பட்டது.





இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் ஆபிதா பார்வையிட்டார். உடன், நகர்மன்ற தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் குமார், அலுவலக உதவியாளர் (தற்காலிகம்) பட்டாணி ஆகியோர் உடனிருந்தனர்.




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [01 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12688

ஊரில் குளம் இல்லாததால் நல்ல மழை நீர் வீணாக கடலில் சேர்வது மணத்துக்கு சங்கடமாக இருக்கிறது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர...
posted by izzadeen (chennai) [01 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12689

Realy super works, thanks to chairman.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர...
posted by Kader Sulaiman (Kayalpatnam) [01 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12691

நகர்மன்ற தலைவி ஆபிதாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நகர்மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மக்களோடு மக்களாக ஒன்றினைந்து மக்களுக்காக பாடுபடவேண்டும். அப்போதுதான் நல்ல திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்ற முடியும்.

எனவே ஆபிதா மக்களோடு மக்களாக பணியாற்றுவதால் ஒரு முன்மாதிரி நகராட்சியை உருவாக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர...
posted by Meera sahib (kayalpatnam) [01 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12693

மாட்டுகுளம் அருகில் உள்ள தேங்கை பண்டகசாலை குடியிருப்பு பகுதிகளில் குளமாக தண்ணீர் தேங்கி கிடப்பதை தலைவியும் 8 ஆம் வார்டு கவுன்சிலரும் பார்வையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

நாளுக்கு நாள் தண்ணீர் ஏறிக்கொண்டே போவதை தடுப்பது யார்? சகோதரி பீவி பாத்திமா அவர்களே உங்கள் நடவடிக்கை என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர...
posted by Zainul Abdeen (Dubai) [01 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12694

வருசா வருஷம் கீரிகுளத்தில் மழைநீர் கட்டுவதும் அதை கடலுக்கு வெட்டுவதும் வாடிக்கையான ஒரு செயல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர...
posted by S.a.cader (Kayalpatnam) [01 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12698

Mattukulam area ia an illegally occupied property that belong to maraikar appaplli mosques. There was a small lake where people used to bath their cattles. Now illegal occupation has sprung thanks to the most courrupt politicians in collusion with criminals and bootleggers.

There are respectable families living in that area but includes criminal elements who are plundering this area including the nearby red star society and the two age old mosques.

These criminal elements are responsible for thefts and illicit liquor as well as prostitution in that area. These criminal elements are not lo al people but settlers who came to eke out a living. Now these guys have become uncontrollable and they even do not hesitate to attack those who question them. The ward member should do something to ensure safety and security in this area.

A concerned resident of the jamath

During rainy season mattukulam used to be full of water. Now these people are complaining about water logging after occupying this area illegally. They never paid a single paise to either of the mosque. But their money went to these local politician who are nothing but thugs.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பொறுப்புள்ள கவலை
posted by Mauroof (Dubai) [01 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12699

இச்செய்தி குறித்து முதல் கருத்து தெரிவித்திருக்கும் சகோதரர் முத்து இஸ்மாயீலின் கவலை நியாமான ஒன்றே.

எந்த விலை கொடுத்தும் வாங்கிட முடியாத மழை நீரை சேமிக்க குறைந்த பட்சம் ஒரு குளம் நமதூரில் செயற்கையாக ஏற்படுத்தப்படவில்லை என்றாலும் இயற்கையாக அமைந்துள்ள தாழ்வு பகுதிகளில் தேங்கும் மழை நீரை அது பொது சுகாதாரத்திற்கும் / உரிமையாளரின் பயன்பாட்டிற்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் நகராட்சி நிர்வாகம்/உரிமையாளர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்மழை நீரானது தேங்கும் வரை விட்டு வைத்தால் நிலத்தடி நீரின் தன்மை மேம்படும் என்பது எனது கருத்து.

நட்புடன் - இஸ்லாமியன்.. MAUROOF


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [01 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12706

சகோ. முத்து இஸ்மாயில் அவர்களின் ஆதங்கம் நியாயமானதே, அதாவது மழை நீர் வடிய ஒரு குளம் இல்லையே என்று.

நானும் பல கமெண்ட்ஸ்களில் இதை குறிப்பிட்டும் உள்ளேன். நாம் சிறுவயதில் பார்த்து விளையாடி, மீன் பிடித்து மகிழ்ந்த தரவை குளம், சக்கிலி குளம், மாலா குளம், மாட்டுக்குளம்.. போன்ற பல குளங்களை இன்று காணவில்லையே. அவைகள் எல்லாம் எங்கே.

எல்லாவற்றையும் ஆக்கரமித்து, இப்போ தண்ணீர் போகவில்லை, அவர் பார்க்க வரவில்லை, இவர் பார்க்க வரவில்லை என்று நொந்துகொண்டு இருப்பதால் என்ன பயன்.

போலீஸ்யில் கம்ப்ளைன்ட் கொடுங்க, குளங்கள் எல்லாம் காணவில்லை என்று.

நடிகர் வடிவேலு, கிணற்றை காணவில்லை என்றதும் நாம் சிரித்து மகிழ்ந்தோம்தானே, அந்த சிரிப்பு இப்போது உண்மை ஆகி விட்டதா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர...
posted by fathima (kayalpatnam) [01 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12710

அஸ்ஸலாமு அழைக்கும்

பார்க்கும் போதே கல்புக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது...இத்துனை நாள் காயல் எங்கு இருந்தது அதில் இருக்கும் தலைவர்கள் எங்கு சென்றார்கள். இப்பொது தான் காயல்பட்டினத்தில் நகராசியும் தெரிகிறது அதில் இருக்கும் தலைவியும் தெரிகிறார்கள்.

மக்களோடு மக்களாகவே வாழும் தலைவிக்கு தான் தெரியும் ஏழையின் துயரம்...நம்மில் பணம் இருப்பவர்கள் வீண் விரையம் செய்யாமல் மக்களுக்கு உதவி (நன்மை) செய்து அதன் மூலம் அல்லாவின் அன்பையும் மறுமையில் அதகுரிய கூலியும் பெறலாமே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நடவடிக்கை என்ன?
posted by Mauroof (Dubai) [01 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12715

சுலைமான் நகர் என்று அறியப்படும் மாட்டுக்குளம் ஆக்கிரமிப்பு மற்றும் சமூக விரோத கும்பல்களின் புகலிடமாக விளங்குகிறது என்ற சகோதரர் S.A. காதர் அவர்களின் கருத்து சாதாரணமானது அல்ல. மரைக்காயர் மற்றும் அப்பா பள்ளி ஜமாத்திற்கு இந்நகர் பாத்தியப்பட்டது எனில் இந்த ஆக்கிரமிப்புகள் சம்பந்தமாக பள்ளி நிர்வாகங்கள் என்ன நடவடிக்கைகளை இது வரை மேற்கொண்டுள்ளது என்பதை சகோதரர் S.A. காதர் அவர்களுக்கும் ஏனைய காயல் நகர் நலனில் அக்கறை கொண்டோருக்கும் அறியத்தந்தால் நல்லது.

திருவாளர் அட்மின் அவர்களே! "ஆழமான ஆக்கிரமிப்பின் பிடியில்" சுலைமான் நகர் (மாட்டுக்குளம்), மீட்போர் யார்? என்று ஒரு செய்தி வெளியிடுங்களேன். கருத்து மழை கொட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:கீரிக்குளம் வழியாக மழைநீர...
posted by mammaash (qatar) [01 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 12719

looking very good to chairman like that,,,no one did like this before...kayal peopls selected a worthfull chariman.....pakka...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மீண்டும் ‘செங்கடல்‘ !  (1/11/2011) [Views - 5135; Comments - 14]
மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?!)  (30/10/2011) [Views - 5245; Comments - 16]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved